மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்றுடன்
முடிகிறது. அரசு கல்லுாரிகளில் 84 இடங்கள் மட்டுமே காலியாக
உள்ளன.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு
19ம் தேதி துவங்கி சென்னை ஓமந்துாரார் மருத்துவமனையில் நடந்து வருகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
கோ.ராமநாதபுரம் அரசு
மேல்நிலைப்பள்ளியில் பயின்ற ஆதிமாரிமருது மற்றும் சௌந்தர்ராஜன் ஆகிய
இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துமருத்துவக்கல்லூரியில்
எம்.பி.பி.எஸ் தேர்வாகியுள்ளார்கள்
25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் 6ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தம் : மத்திய அரசு நிதி ஒதுக்காததால் தமிழக அரசு முடிவு
மத்திய அரசு போதுமான
நிதி ஒதுக்காததால், 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் சுயநிதி
பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஏழை மாணவர்களை சேர்ப்பது இந்த கல்வியாண்டு
முதல் நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி
உரிமைச்சட்டத்தின்படி, ஏழை மாணவர்களை 25 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில்
சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவசமாக சேர்க்க வேண்டும் என
உத்தரவிடப்பட்டது.
சிகரம் தொட்ட "சிலம்புச் செல்வர்" ம.பொ.சி
''பெற்றோர் உனக்கிட்ட பெயரோடு நின்று விடாதே; உன்னுடைய உன்னத பெயர்
உன்னிலிருந்து உருவாக வேண்டும்,'' என்பார் ஓர் அறிஞர்.பெற்றோர் இந்த
குழந்தைக்கு இட்ட பெயர் 'சிவஞானம்'. மனிதராக வளர்ந்து தனக்குள்ளிலிருந்து
பிரசவித்துக் கொண்ட பெயர் 'சிலம்புச் செல்வர்'.
சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் பொன்னுசாமி, சிவகாமியம்மன்
தம்பதியருக்கு 1906 ஜூன் 26ல் பிறந்தவர் தான் ம.பொ.சி.,மயிலாப்பூர்
பொன்னுசாமி சிவஞானம் என்பதன் சுருக்கமே அது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திரும்ப கட்டக்கோரி நெருக்கடி
வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகையை திரும்ப செலுத்தக்கோரி நெருக்கடி
கொடுத்து வருவதால் பயனாளிகள் கருவூலகம் மூலம் பணத்தை அரசுக்கு செலுத்தி
வருகின்றனர்.தமிழக அரசு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை
செயல்படுத்தி வருகிறது.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்திற்கு கீழ்
உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
Bharathiar University B.Ed. Admission 2015-17 Published.
Bharathiar University School of Distance Education(DDE) List of Candidates Provisionally Selected for B.Ed. Admission 2015-17 Published...
ஆந்திரத்தைப் போல் தமிழகத்திலும் பிளஸ் 1-க்கும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் கல்வி மேம்பாட்டுக் குழு வலியுறுத்தல்
தமிழகத்தின் உயர் கல்வித் தரத்தைப் பாதுகாக்கும் வகையில், பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சென்னைவாசிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு: மெட்ரோ ரயிலில் இலவச பயணம்
சென்னையில் விரைவில் இயக்கப்பட உள்ள மெட்ரோ ரயிலில் முதல் ஒரு வாரத்துக்கு
இலவசபயணத்துக்கு அனுமதிக்கலாமா என்ற ஆலோசனை நடந்து வருகிறது.இது குறித்து
மெட்ரோ ரயில் நிர்வாகம், தமிழக அரசுக்கு பரிந்துரையையும் அனுப்பியுள்ளது.
செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு
அரசு மற்றும் அரசு
உதவி பெறும்
தொடக்கப் பள்ளிகள்,
நடுநிலைப் பள்ளிகளில்
செயல்வழிக்கற்றல் முறை ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா?
என்பதை கண்காணிக்
குமாறு மாவட்ட
தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக
தொடக்கக் கல்வி
இயக்குநர் ஆர்.இளங் கோவன்
அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
புதிதாக 6 ஐ.ஐ.எம்.க்கள் : அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் புதிதாக 6 ஐ.ஐ.எம்.கள் துவக்க ஒப்புதல்
அளிக்கப்பட்டது. இதில் சம்பல்பூர் (ஒடிசா), அமிர்தசரஸ் (பஞ்சாப்),
விசாகபட்டினம் (ஆந்திரா), நாக்பூர்
6 முதல் பிளஸ் 2 வரை 'ஸ்பெஷல் கிளாஸ்'
அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க,
கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து
வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது.
6 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பு இந்த ஆண்டு முதல் அமல்படுத்த அரசு முடிவு
இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் மீண்டும் நீதி போதனை வகுப்பை கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளில் மாணவ, மாணவி களுக்கு அவர்களின் அன்றாட பாடங்களுடன் நீதி போதனை (Moral Instruction) என்ற சிறப்பு வகுப்பும் இருந்தது.
சிறுபான்மை இன மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
பள்ளியில் பயிலும் சிறுபான்மை இன மாணவர்களுக்கு 2015-2016 ஆம் கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம்
BEd Teaching Practice Regarding
தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு
அரசு பள்ளிகளில் தினமும் 15 நிமிடம் யோகா பயிற்சி
'அனைத்து
அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள
வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆன் - லைன் மூலம் பாட புத்தகம் விற்பனை : சோதனை முறையில் 3 மாவட்டங்களில் அமல்
பாட புத்தகம் வாங்க வரும் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுவது; பணம்
செலுத்த நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரச்னை போன்றவற்றை
தவிர்க்க, இந்த ஆண்டு முதல், ஆன் - லைன் மூலமான பாட புத்தக விற்பனை
திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கிஉள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழக அரசு சார்பில், பாடப்புத்தகங்கள்
இரண்டாண்டு பி.பி.எட்., படிப்பில் யோகா, கராத்தே
பி.பி.எட்., எனப்படும் உடற்கல்வியியல் இரண்டு ஆண்டு
படிப்பில் புதிதாக யோகா, கராத்தே, ஜூடோ உள்ளிட்ட பாடங்கள்
சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பி.எட்., மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக எம்.எட்., படிக்க வேண்டும். யு.ஜி.சி., ம ற்றும் தேசிய கல்வியியல் ஆசிரியர் பயிற்சி
பல்கலை (என்.சி.டி.இ.,) இணைந்து பி.எட்., படிப்புக்கு புதிய விதிமுறைகளை
கொண்டு வந்துள்ளது.
அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
முதியோர் ஓய்வூதியம் உள்பட தமிழக அரசின் எட்டு வகையான ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அரசு எம்.பி.பி.எஸ்.; 1,672 மாணவர்கள் தேர்வு: காத்திருப்போர் பட்டியலில் 313 மாணவர்கள்
சென்னையில் நடைபெற்று
வரும் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர
கடந்த 5 நாள்களில் மொத்தம் 1,672 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.