Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப 'டிவி'களுக்கு தடை
'பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு
எதிரான பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை, 'டிவி'கள் நேரடியாக ஒளிபரப்பக்
கூடாது' என, தகவல், ஒலிபரப்பு துறையிடம், மத்திய உள்துறை அமைச்சகம்
கேட்டுக் கொண்டுள்ளது.தகவல், ஒளிபரப்பு
துறைக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தேவையான சட்ட
திருத்தங்களை மேற்கொண்டு, அதற்கான, கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க
வேண்டும்' என, தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க ஒடிசா அரசு புதிய வியூகம்
புவனேஷ்வர்: மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க, ஒடிசா அரசு, புதிய வியூகத்தை இன்று முதல் செயல்படுத்த உள்ளது. இதுகுறித்து, அம்மாநில பள்ளி கல்வி துறை அமைச்சர் திபி பிரசாத் மிஸ்ரா கூறியதாவது:
Latest 12th Study Material | Chemistry - English Medium
- Chemistry - 3,5,10 Mark Study Material | Mr. S.Prabakar - English Medium
மாணவியர் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம் !
கர்நாடகா
மாநிலத்தில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும்
அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித்
துறை திட்டமிட்டு உள்ளது. மாணவியரின்
பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில்,
கண்காணிப்பு கேமரா பொருத்த, 60 கோடி
ரூபாய் வழங்கும்படி, கல்வித் துறை, கர்நாடகா
அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
0 -18 வயது குழந்தைகள் வயது என அறிவிக்க வேண்டும்
குழந்தைகளுக்கான
வயது வரம்பை 14ல் இருந்து 18 ஆக
உயர்த்தும் வகையில், அரசியல் அமைப்புச் சட்டத்தில்
திருத்தம் வேண்டும் என குழந்தை உழைப்பு
எதிர்ப்பு பிரசார இயக்கம் வலியுறுத்தி
உள்ளது.
பாலிசி பத்திரம்தொலைந்தாலும் பணம் பெறலாம்
இன்சூரன்ஸ்
பாலிசி யின் முதிர்வு தொகை
பெறுவது குறித்து, எல்.ஐ.சி.,யின் வாடிக்கையாளர் சேவைப்
பிரிவின் மண்டல மேலாளர் வி.விஜயராகவன்: பாலிசி யின் தன்மையின்
அடிப்படையில், பாலிசி முதிர்வு குறித்த
தகவல்கள், மூன்று அல்லது ஆறு
மாதங்களுக்கு முன்பே, கடிதம்,
பதிவுத் தபால், மெயில் மூலமாக,
பாலிசிதாரருக்கு தெரிவிக்கப் படும்.
கடந்த 4 நாட்களாக தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
சென்னையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்
பாலாஜியுடன், போக்குவரத்து
கழகத்தின் 11 சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தையில்
சுமூகமான முடிவு
எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் திரும்பப்
பெறப்பட்டுள்ளது. இதனால்,
கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து
இல்லாமல் அவதிப்பட்டு
வந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.
ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை: தனி நீதிபதியின் உத்தரவுக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தடை
போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என, தனி
நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற 'டிவிஷன் பெஞ்ச்' தடை
விதித்துள்ளது.
வணிகவரி துறை உட்பட 18 துறைகளுக்கு உதவி அதிகாரி பதவிகள்: குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது
குரூப்-2 எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும்
பணி நேற்று முதல் தொடங்கியது. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில்
வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 27-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்
பணி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
முதுகலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு.
சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015-16ம் கல்வியாண்டில் எம்.டி, எம்.எஸ்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
"சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல"!!!
சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல; ஆர்வம், முயற்சி, கடின உழைப்புகளே
தேவை என, கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலையின் கணித ஆய்வாளர் ராமமூர்த்தி
பேசினார்.
நல்லாசிரியர் விருது - தேர்வுக் குழு அமைத்தல்!
2014-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது - பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துகளை அனுப்புதல் மற்றும் மாவட்ட தேர்வுக் குழு அமைத்தல்
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! - நா.முத்துநிலவன் கட்டுரை
என் அன்பு மகளுக்கு,
உன் அப்பா எழுதுவது. நானும்
உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு
உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன்
வகுப்பு நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும்
நலமாக இருப்பீர்கள்
என்று நம்புகிறேன்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும்
அகவிலைப்படியை 107 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர் நீட்டிப்பு ஆணை!
இருபாலர் மேனிலைப்பள்ளிகளிலிருந்து 2014-2015ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 20 அரசு பெண்கள் மே.நி.பள்ளிகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை
வீடுகளில் தனியாக இருப்போர் பாதுகாப்பாக இருப்பது எப்படி? போலீஸ் அறிவுரை
போலீஸ்
அறிவுரை
காவல் ஆய்வாளர் சிவக் குமார் கூறுகையில்,
"காலிங் பெல் அடித்தவுடன் கதவைத்
திறக்காமல் வந்திருப்பது யார் என்று உறுதிசெய்ய
வேண்டும். கதவில் லென்ஸ் அல்லது
கதவை கொஞ்சம் மட்டும் திறக்கும்
சங்கிலி வைப்பது அவசியம். அறிமுகம்
இல்லாதவர்களை அனு மதிக்க
பொங்கல் பரிசாக நிலுவை தொகை? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, கடந்த
மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலுவை தொகை வரும்
பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படுமா என,
பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
வீட்டில்
ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது
வேறு பெயராக இருக்கும். சிலர்
பெற்றோர் வைத்த பெயரை மாற்ற
நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர்
தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப்
பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள்
என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில்
பெயர் மாற்றம் செய்வது எப்படி?