Here we thanks to DGE & DSE for give latest nominal roll preparation Instruction.
10th Full Syllabus (Latest) Available -
Click Here
10th Unit Test Syllabus ( Vellore District ) -
Click Here
10th Nominal Roll Preparation Instruction Details Available -
Click Here
10th Nominal Roll Preparation Forms Available -
Click Here
10th Public Exam Subject Codes Available -
Click Here
10th Public Science Practical Application for Private Candidates -
Click Here
Sl.No
|
Old Questions
|
Download
|
Size
|
1 | May 2013 | |
|
2
|
May 2012
|
|
|
3 | December 2012 | |
|
|
4
|
December 2011
|
|
|
5
|
May 2011
|
|
|
6
|
December 2010
|
|
|
7
|
May 2010
|
|
|
8
|
December 2009
|
|
|
9 | December 1998 | |
|
10 | Old Questions | |
|
|
துறைத்தேர்வு
|
Sl.No
|
தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்
உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்
|
Subject Code
|
1
|
Deputy Inspectors Test – First Paper ( without
Books )
|
004
|
2
|
Deputy Inspectors Test-Second Paper (without
books)
|
017
|
3
|
Deputy Inspectors Test Educational Statistics
(With Books)
|
119
|
4
|
The Tamil Nadu Government Office Manual Test
(With Books)
|
208
|
5
|
Account Test for Subordinate Officers - Part
I(With Books)
|
176
|
|
துறைத்தேர்வு
|
Sl.No
|
உயர்நிலை மற்றும்
மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்
|
Subject Code
|
1
|
The Tamil Nadu Government Office Manual Test
(With Books)
|
208
|
2
|
Account Test for Subordinate Officers - Part
I(With Books)
(Or)
The Account Test for Executive Officers (With
Books)
|
176
114 |
இந்தியாவின் பிரதான கல்வித் திட்டமான சர்வ சிக்ஷா அப்யானுக்குபிரிட்டிஷ்
அரசு ஆண்டுதோறும் வழங்கி வந்த ரூ.2370 கோடி உதவித் தொகை
நிறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது என
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்
அறிவித்துள்ளார்.
குழந்தைகள் என்றாலே விரல் சூப்புவது என்பது
இயல்புதான். நாம் என்னதான் கையை எடுத்துவிட்டால் குழந்தைகள் மீண்டும்
மீண்டும் கையை வாய்க்குதான் கொண்டு செல்லும். குழந்தை விரல் சூப்புவதற்கு
முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று
உணர்வதால்தான் என்கிறார்கள், உளவியல் அறிஞர்கள்.
2014ம் ஆண்டுக்கான,மாவட்ட கல்வி அலுவலர்,
அதற்கு சமமான அலுவலர் பணியிடங்களுக்கான, முன்னுரிமை உள்ள தேர்வு
செய்யப்பட்டோர் பட்டியலை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,அனுப்பி
வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஆங்கிலம் மற்றும்
தமிழ் வழி புத்தகத்தில், பல்வேறு தவறு உள்ளதால், மருத்துவத் துறைக்கு
செல்லும் கனவோடு படிக்கும் மாணவ, மாணவியரின் எதிர்காலம், கேள்விக்குறியாகி
உள்ளது.
தமிழகத்தில் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள்
செய்யப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியிலான பாட
புத்தகங்களை, சரளமாக படித்தல், எழுதுதல் ஆகியவற்றில், மிகவும் பின்
தங்கியுள்ள மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு அவர்களை மேம்படுத்த வரும் கல்வி
ஆண்டில், புதிய திட்டத்தை செயல்படுத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக எஸ்.சி., - எஸ்.டி.,
மாணவர்களுக்கு வழங்கப்படாத கல்விக் கட்டணத்தை மொத்தமாக திருப்பி வழங்க
மாநில அரசு 131 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
அரசு கலை கல்லுாரியில், முதல்வர் ஜெயலலிதா
உத்தரவின் பேரில் நடப்பாண்டில், புதிதாக துவங்கப்பட்ட 16 பாடப்
பிரிவுகளுக்கு ஒரு பேராசிரியர் கூட, இதுவரை நியமிக்கப்படவில்லை. இதனால்,
மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து, மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.
நமது பாடசாலை வாசகர்களுக்காக Tamil Nadu Statistics Book புதிதாக பதிவேற்றப்பட்டு உள்ளது. தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!.
Dept Exam Text Books
|
List of Books
|
Download
|
|
|
|
|
|
|
|
|
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96, 97-218)
|
|
|
|
|
|
|
|
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88, 89-152)
|
|
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86, 87-175)
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ரயிலில் முன்பதிவு செய்த ஒருவரது டிக்கெட்டில் உறவினர் பயணிக்கலாம்.
ஒருவரது பெயரில் எடுக்கப்படும் ரயில் டிக்கெட்டில் அவருக்கு பதிலாக அவரது
உறவினர்கள் பயனிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப்
பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக
கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு
தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை
விதித்தது.
பல்கலைக்கழக நிதிநல்கை குழுவினரால் (யூஜிசி) இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும்
விரிவுரையாளர் தகுதித் தேர்வு வரும் 29ம் தேதி நடக்கிறது.
பிளஸ்-2 முடித்துவிட்டு என்னென்ன படிக்கலாம்? எந்தெந்தக் கல்லூரியில்
சேரலாம்? என்பது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 9-ம் வகுப்பில்
இருந்தே வழிகாட்டி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பிறப்பு: டிசம்பர் 22, 1887
பிறப்பிடம்: ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: ஏப்ரல் 26, 1920
பணி: கணித மேதை, பேராசிரியர்
நாட்டுரிமை: இந்தியா
லோக்சபா
தேர்தலில் ஓட்டளிக்க வசதியாக, ஜன.,7 முதல், புதிய வாக்காளர் சேர்க்கைக்காக
மனுதரலாம், என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
உயர்நிலை,மேல்நிலை தலைமை ஆசிரியராக
இருப்பவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதற்கு சமமான அலுவலர்
பணியிடங்களுக்கு, விருப்பம் தெரிவித்து விட்டு அதை மாற்ற கூடாது என பள்ளி
கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,
சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர்
தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி
வருகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், கற்றலை நவீனப்படுத்தும்
விதமாக, அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளையும் ஒருங்கிணைக்கும் விதமாக,
'கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் அறிவிக்கப்பட்டது.
2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள CBSE
பொதுத்தேர்வுகளை, இதுவரை இல்லாத வகையில், அதிக மாணவர்கள் எழுதவுள்ளனர்.
மொத்தம் 22.65 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதேசமயம் 2013ம் ஆண்டில்
21.76 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
சிவில் சர்வீஸ் பணிக்கான முயற்சிகளைத் தொடங்கும் முன்னதாக, நமது
கலாச்சாரம், சமூகம் மற்றும் மொழியை மதித்து, நமது நாட்டைப் பற்றி நன்றாக
அறிந்துகொள்வது முக்கியம் என்று UPSC தலைவர் டி.பி.அகர்வால் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், (அக்.,1)
முதல் தொழில் வரியை 35 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது. வணிக
நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொழில் வரி வசூலிக்கப்படுகிறது.
புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, மேலும்
ஓராண்டிற்கு நீட்டித்து, முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்,'' என, உணவு
துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். சென்னை எழிலக வளாகத்தில், உணவு துறை ஆய்வு கூட்டம், நேற்று, நடந்தது. இதில், அமைச்சர் காமராஜ் பேசியதாவது:
டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.