Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
உறுதியாகாத இ - டிக்கெட்தாரர் இனி ரயில்களில் பயணிக்கலாம்!
புதுடில்லி:'இணையதளம் மூலம், 'இ - டிக்கெட்' பெற்று, காத்திருப்பு
பட்டியலில் உள்ளோர்,
பி.இ. படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் பதிவு: ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த
நிலையில் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்களுக்கு எழுத்து எழுத பழகி கொடுத்த கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை:
32 மாவட்டங்களில் மாதிரி பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
:''தமிழகத்தில்,
32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும்.
கால்நடை மருத்துவ படிப்பு (B.V.Sc.,) விண்ணப்பிக்க அவகாசம்
கால்நடை
மருத்துவ படிப்புக்கான, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான, அவகாசம்
நீட்டிக்கப்பட்டு உள்ளது.
93 கல்லூரிக்கு B.Arch., படிப்பு அனுமதி
'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' கட்டுப்பாட்டில், தமிழகத்தில், பி.ஆர்க்., படிப்பை நடத்த, 93 கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு 1½ லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகம்
முழுவதும் உள்ள 564 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்.
படிப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
Today Rasipalan 3.6.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன்,
மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.
கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம் – IMPORTANT FOR TEACHERS
கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம்..
உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு??
உபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூக அறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணி நிரவல் செய்யப்படுவர்.
பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர் கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர் விவரங்கள் கோருதல்-சார்பு
பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல்
ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர்
கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர்
விவரங்கள் கோருதல்-சார்பு
கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்
புதிய பாடப்புத்தகங்கள் குறித்து திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள்
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..
புதிய பள்ளி திறப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருங்குடி ஆதிவாசிகள் கிராமத்தில் பதிய தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை
தமிழக அரசு அறிவிப்பு:
ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.
High school hm promotion case judgment being given on 04.06.2018
ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.
ஒழிப்பு! தமிழக குவாரிகளில் குழந்தை தொழிலாளர் முறை.. பள்ளி வருகை பதிவேடை கண்காணிக்க அறிவுறுத்தல்
'தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில், குழந்தை
தொழிலாளர்கள் ஒருவர் கூட பணி அமர்த்தப்படவில்லை' என,
பிளஸ் 1 மறுகூட்டலுக்கு விண்ணப்பம்
சென்னை:பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான, விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது
525 புதிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அனுமதி
கோவை:தொழில்நுட்ப பிரிவில் நாடு முழுவதும், 525 புதிய கல்லுாரிகள்,
2018--19ம் ஆண்டு முதல் செயல்பட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்
அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு
ராமநாதபுரம்:அரசுப்பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் - முதல்வர் அறிவிப்பு.
அரசுப் பள்ளிகளில் சுத்தமான மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகள்
ஏற்படுத்தித் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
முதல் நாளே அரசு பள்ளி மாணவர்களுக்கு..! தமிழக அரசு தந்த இன்ப அதிர்ச்சி
கடந்த 40 நாட்களாக கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடிய தமிழக பள்ளி
மாணவர்களுக்கு இன்று தமிழகம் முழுவதும் பள்ளி திறந்ததால் உற்சாகத்துடன்
பள்ளி சென்றனர்.
3-6-2018 நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் அரசு கேபிள் அனலாக் ஒளிபரப்பில் சன் குழும சானல்கள் எதுதையும் ஒளிபரப்பக்கூடாதென அரசு அறிவிப்பு
3-6-2018 நள்ளிரவு முதல் தமிழகமெங்கும் அரசு கேபிள் அனலாக் ஒளிபரப்பில் சன்
குழும சானல்கள் எதுதையும் (25சேனல்கள்) ஒளிபரப்பக்கூடாதென அரசு கேபிள்
மேலாண்மை இயக்குனர் திரு.குமரகுருபரன் IAS அவர்கள் அறிவிப்பு
ஆசிரியர்களைப் பதறவைக்கும் அரசின் இரண்டு அரசாணைகள்!
`நீ உன் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்த்துவிடு. உன்னிடம் பணமில்லை
என்றாலும் பரவாயில்லை.
TNPSC 'குரூப் - 1': வயது வரம்பு அதிகரிப்பு
சட்டசபையில்,
110 விதியின் கீழ், பணியாளர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறையில்,
முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு இன்றுடன் முடிகிறது அவகாசம்
அண்ணா
பல்கலை, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி
நாள்.