Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு
அரசுப்பள்ளிகளை மூட முடிவு..!
800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்
மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம்!
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில்
800 அரசுத் தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு?: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
மாணவர் எண்ணிக்கை குறைந்துவிட்ட தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய பாடத்திட்டங்கள் குறித்துபயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின் பட்டியல்.
புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள ஆசிரியர்களின்
மே 23ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ள பத்தாம்
ஒன்பதாம் வகுப்புக்கு மறுதேர்வு நாளை மறுநாள் துவக்கம்
திருப்பூர்:ஒன்பது வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர் களுக்கு,
கற்கும் பாரதம்' திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
கற்கும் பாரதம் திட்டப்பணியை, மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஆசிரியர் பணியிட கலந்தாய்வு: மே மாதத்தில் நடத்த வலியுறுத்தல்
தமிழக தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்கள் பணியிடமாறுதல்
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புதிய விதிகளை கைவிடணும்'
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான புதிய விதிமுறைகளை,
மரக்கன்று பராமரித்தால் மாணவர்களுக்கு, 'மார்க்
'மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கி, பராமரிப் போருக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம்,
மொபைல் போன்' அடிமைகளாக மாறும் மாணவர்கள்: ஆய்வில், 'பகீர்'
கல்லுாரி மாணவர்கள், ஒரு நாளைக்கு, 150 முறைக்கு மேல்,
தேர்வு நேர மன உளைச்சல் மாணவர்களுக்கே அதிகம்
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு நேரங்களில் ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்காக உருவாக்கப்பட்ட,
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் பட்டியல்
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு இன்று தற்காலிக மதிப்பெண்
வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் நடந்தது. மே 16ம் தேதி
தேர்வு முடிவுகள் வெளியானது.
அரசுப் பள்ளிகளில் `ஆல் பாஸ்’ எண்ணிக்கை குறைந்தது ஏன்...? பள்ளிக்கல்வித்துறை ஆய்வு
மே 16-ம் தேதி வெளியிடப்பட்ட பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகுறித்து, பல்வேறு விமர்சனங்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி
தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தால், அதிகார மையங்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
மத்திய அரசு அடுத்த நடவடிக்கையில் இறங்கியது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றம்
சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெற திருநங்கைகளுக்கு பான்கார்டு கட்டாயம்
இந்தியாவில் அனைத்து வங்கி கணக்குகளும் பான் கார்டு, ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Today Rasipalan 21.5.2018
மேஷம்
இன்று கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான
முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
முதுநிலை ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அரசு பள்ளிகளில் சரியும் தேர்ச்சி சதவீதம்
திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில், ஆண்டு முழுவதும் நீடித்த முதுநிலை
பட்டதாரி ஆசிரியர்கள் பற்றாக்குறையால்,
தமிழகத்தில் புதிதாக மேலும் 3000 ஸ்மார்ட் வகுப்பறைகள் மாணவர்களுக்கு கணினிகல்வி பயிற்றுவிக்கப்படும்
தமிழகத்தில் புதிதாக மேலும் 3000 ஸ்மார்ட் வகுப்பறைகள் 468 கோடியில்
துவங்கப்பட்டு 9,10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணினிகல்வி
பயிற்றுவிக்கப்படும்.
பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் தேவையில்லை எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது!
சமூகத்தில் ஒரு குழந்தையை அதைப் பெற்ற தாயின் மூலம் அடையாளம் காண்பதில்லை.
தந்தையின் பெயரில்தான் எந்தக் குழந்தையும் அடையாளப்படுத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தின்படி கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
புதிய
பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்
ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் டிடிஎஸ் செலுத்தாவிட்டால் தினமும் 200 வீதம் அபராதம்: வருமான வரித்துறை எச்சரிக்கை
பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத
நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான
வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.