இந்தியா பொருளாதாரத்தில் மட்டும் வளர்ச்சி அடையவில்லை.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
கணக்கு டியூஷன் எடுத்தால் கோடீஸ்வரர் ஆகலாம்!
சீனாவில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தும்
டிஏஎல் கல்வி நிறுவனத்தின் கணக்கு ஆசிரியர் தற்போது கோடீஸ்வரர்
ஆகியுள்ளார். அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டைக்காட்டிலும் இருமடங்கு
அதிகரித்துள்ளது.
புதிய மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்ற கோரி TAMS கோரிக்கை
புதிய மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்ற கோரி TAMS மாவட்ட செயலாளர் Mr. G D. Babu கோரிக்கை
10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியருக்கு அபராதம்
போதுமான
கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை
இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால்,
பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று(ஏப்.,21) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடக்கிறது அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடைபெற உள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வருமான வரித் துறைக்கு ஆடை நெறிமுறை!!!
வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆடை நெறி குறித்து உத்தரவிடப்படுவதாக நேற்று (ஏப்ரல் 18) வருமான வரித் துறை அறிவித்துள்ளது.
இஞ்சி ஜூஸ் அருந்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
அனைவருக்குமே இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று
தெரியும்.
10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு (Source ; Dinamalar)
தமிழகம் முழுவதும், நாளையுடன் பள்ளிகளின் வேலை நாள் முடிகிறது. மீண்டும்,
ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
மதிப்பெண் பிழை இருந்தால்தலைமை ஆசிரியருக்கு அபராதம்
போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை
இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால்,
இணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி
சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி
அந்தப் பணி இணைய வழியிலேயே
பள்ளி பொது தேர்வுகள் நிறைவு
பத்தாம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பத்தாம் வகுப்பு
பொது தேர்வு, மார்ச், 16ல் துவங்கியது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.24-இல் விடைத்தாள் திருத்தும் பணி
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததையடுத்து ஏப்.24-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.
சிபிஎஸ்இயை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் பாடத்திட்டங்கள்
மாற்றியமைக்கப்படும் என்றார் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.
செங்கோட்டையன்.
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன?: பள்ளிகள் சங்கம் பதிலளிக்க உத்தரவு
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள்
கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம்
பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 ஆம் வகுப்பு சமுக அறிவியல் தேர்ச்சி பெறுவது எளிது ,சதம் அடிப்பது கடினம் :
இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு சமூகவியல் தேர்வில் 7 ஒரு மதிப்பெண்
கேள்விகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து: ஆசிரியர் அசத்தல்
சென்னிமலையில்,
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு,
சென்னை பல்கலையின் எம்.பி.ஏ., நுழைவு தேர்வு அறிவிப்பு
சென்னை பல்கலையின், எம்.பி.ஏ., மாணவர் சேர்க்கைக்கு,
ஜூன், 22ல் நுழைவு தேர்வு நடக்கும் என,
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அவகாசம் கேட்கும் ஆசிரியர் சங்கங்கள்
உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளிகளில் 15 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் வகுப்புக்களை
கண்டறிய ஆசிரியர் சங்கங்கள் அவகாசம் கோரியுள்ளன.தமிழகம் முழுவதும் அரசு,
Today Rasipalan 21.4.2018
மேஷம்
இன்று அதிர்ஷ்டத்தால் வீடு, மனை வாங்கவும், அபிவிருத்தி செய்யவும்
வாய்ப்பு உண்டாகும்.
நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை என
அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC - ஏப்ரல் 25ம் தேதி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 25ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10th Social Exam 2018 - Collection
10th Standard Social - Public Exam March 2018 - Study Collections
- 10th Social - Centum Question Paper
Flash News: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி !
Flash News: தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி!
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.24ல் தொடக்கம் : மே 7ம் தேதி வரை நடக்கிறது
தமிழகம் முழுவதும் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 24ம்
தேதி தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.
CBSE 10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆங்கிலம் பொதுத் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்! தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
தொடக்க கல்வித்துறையில், அனைத்து பள்ளிகளிலும் புதிய மாணவர் சேர்க்கை
நடத்த, விழிப்புணர்வு பணிகள் துரிதப்படுத்த வேண்டுமென,
வயதிற்கேற்ப ஓய்வூதியம் மற்றும் பனிக்காலத்திற்கேற்ப பணிக்கொடை பலன் விதிகளில் திருத்தம்
ஓய்வூதியம்
பெறுவோரின் வயதுக்கேற்ப, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க, விதிகளில்
திருத்தம் செய்யப்பட்டுள்ளது.