தெலுங்கானாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், 2018 - 19
கல்வியாண்டு முதல், தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் மசோதா,
அம்மாநில சட்டசபையில் நிறைவேறியது.
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆரம்பக் கல்வி முதல் கணினி அறிவியலை
தனிப் பாடமாக வழங்கி, மாணவர்களின் கணினி சார்ந்த தொழில்நுட்ப அறிவை
மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகிறது.
ஆதாரை பயன்படுத்தும்போது, அதை உறுதி
செய்வதற்காக, கைவிரல் ரேகை, கண்விழிப் படலம் ஆகியவற்றுடன், முகத்
தோற்றத்தையும் பயன்படுத்தும் வசதி, ஜூலை, 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன், “கோடை விடுமுறையானது அரசு பள்ளிகள் மட்டுமன்றி தனியார்
பள்ளிகளுக்கும் பொருந்தும்.
தமிழகத்தில் வரும் நாள்களில் படிப்படியாக வெப்பநிலை அதிகரிக்கும். சில
மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டும் என்று வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
என்.சி.இ.ஆர்.டி.,யின், பிளஸ் ௨வுக்கான அரசியல் அறிவியல்
பாடப்புத்தகத்தில், 'குஜராத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்' என்ற
தலைப்பு, 'குஜராத் கலவரம்' என, மாற்றப்பட்டுள்ளது.