நாளை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வு தொடர்பான வழக்கு நாளை 14.03.2018 புதன் கிழமையன்று நீதியரசர்
திரு. சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் 58 ஆவது வழக்காக விசாரணைக்கு
வந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மருத்துவக் கல்லூரியில் இனி சிகிச்சை,
மருந்துகள் இலவசம் என்று பதிவாளர் டாக்டர். ஆறுமுகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத்
திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் திறந்த வெளிக்கிணறுகள் மற்றும் மின் இணைப்பு செல்லும் பகுதிகள் பாதுகாப்பான நிலையில் இருப்பதை, அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம்
நிலை காவலர்களாக, 6,140 பேரை தேர்வு செய்ய, நேற்று நடந்த எழுத்து
தேர்வில், 2.88 லட்சம் பேர் பங்கேற்றனர்.
மதுரையில்
ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் அரசு பள்ளி நுாலகங்களுக்கு மாணவர், ஆசிரியர்
கருத்து கேட்டு அதன் அடிப்படையில் புத்தகங்கள் வாங்க வேண்டும் என
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.