மனிதநேய அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி: அக். 5-ம் தேதி வரை படைப்புகளை அனுப்பலாம்
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு கணக்குகள் காலாவதி அக்.31க்குள் புதுப்பிக்க வாய்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 350 தபால் நிலையங்களில் காலாவதியாகி விட்ட 50 ஆயிரம் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளை வரும் அக்., 31க்குள் புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலவச 'லேப்-டாப்' இந்த ஆண்டும் இல்லை!
அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, 2011 முதல், லேப் - டாப்களை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
அங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் பள்ளிகள்
அங்கீகாரம் பெறவேண்டும் என்ற அரசு உத்தரவை, அதிகாரிகள் கண்டுகொள்ளாததால்,
25 லட்சம் மாணவர்களுக்கு விடுப்பு கால சிறப்பு வகுப்பு
தமிழக பாடத்திட்டத்தில், நேற்றுடன் காலாண்டு தேர்வு முடிந்தது.
காலாண்டு தேர்வு நிறைவு : அக்., 2 வரை விடுமுறை
காலாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்த நிலையில், அக்., 2 வரை பள்ளிகளுக்கு, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
How to Maintain Your Android Device Internal Storage?
ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் பலர் தங்கள் போனில் உள்ள மெமரியை தேவையில்லாத சில விஷயங்களுக்காக செலவு செய்திருப்பார்கள். புகைப்படங்கள்,
Flipkart and Amazon விற்பனை: பத்து லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்ற சியோமி !!
இந்தியாவில் பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான்
சிறப்பு தள்ளுபடி விற்பனையை கடந்த சில நாட்களாக
இந்த ஆண்டும் சார்க் மாநாடு இல்லை? : புதிய கூட்டுறவு அமைப்புக்கு இந்தியா திட்டம் !!
இந்த ஆண்டும் தெற்காசிய நாடுகள் கூட்டுறவு அமைப்பான சார்க் மாநாடு நடக்காது
என்பது உறுதியாகி உள்ளது.
அரசு விழாவிற்கு பள்ளி மாணவர்களா?: உயர் நீதிமன்றம்!
கல்வி சாராத நிகழ்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வது தொடர்பாகத் தமிழக
அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
Today Rasipalan 24.9.2017
மேஷம்
தன்னம்பிக்கையுடன்
எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து
செயல்படுவார்கள்.
DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்
ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை
கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Departmental Exam - தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்
புதிதாக மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், டிசம்பரில் நடத்தப்பட உள்ள, அரசு
துறைத்தேர்வுகளுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம்.
'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு
மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம்,
ஒரு வாரமாக முடங்கி உள்ளது.
NIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய்வு செய்ய உத்தரவு
இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் ௨ மதிப்பெண் சான்றிதழ் சரிபார்ப்பால்,
ஆசிரியர்கள் பலர் கலக்கமடைந்து உள்ளனர்.
Flash News : உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு விதித்த தடை நீக்கம்.
நாளை நடைபெற உள்ள உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வுக்கான தடையை நீக்கப்பட்டது.
B.Ed - தொலைதூரக்கல்வி பி.எட். படிப்புக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
Facebook, Whatsapp இயக்கத்தை நிறுத்தக் கோரும் மனு தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ்!!
வி டி மூர்த்தி என்பவர் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பின் தொலைபேசி சேவைகளை கட்டுப்படுத்தும்படி நீதிமன்றத்தை பொது நல வழக்கு
ஒன்றின் மூலம் அணுகினார்.
Today Rasipalan 23.9.2017
மேஷம்
கடினமான
காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.
அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு சிறை தண்டனை அவசியமில்லை-ஐகோர்ட்!!
அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு 3 மாத சிறை தண்டனை
தேவையில்லை என சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
கூறி உள்ளார்.
இணைய விமர்சனம் : கைதும் உத்தரவும்!!!
சமூக வலைதளங்களில் நீதித்துறையை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இதுகுறித்து ஏற்கனவே பெருங்களத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் கைது
செய்யப்பட்டுள்ளார் என்று,தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதிய நிறுவனத்துக்கு மாறப் போகிறீர்களா? - பி.எப். அமைப்பு புதிய வசதி அறிமுகம்!!!
ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு பணிக்கு மாறும்போது, அங்குள்ள பி.எப். கணக்கை மாற்ற படிவம்-13 நிரப்பிக்க கொடுக்க வேண்டி இருந்தது.
குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கிருபாகரன் வேதனை
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் முதல் வகுப்பில் சுமை அதிகம் என்று
தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,
குழந்தைப் பருவத்தை வீணடிக்கிறோம் என்று கவலை தெரிவித்தார்.
நீட் தொடர்பாக அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம்: நீதிபதி அறிவுரை
நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை அமைச்சர்கள் பேட்டி தர வேண்டாம் என உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
அசல் ஓட்டுனர் உரிமம் ; நீதிபதி புதிய சலுகை : பொதுமக்கள் மகிழ்ச்சி?
தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் தமிழக அரசு உத்தரவிட்டது.