ஊக்க ஊதிய உயர்வு -M.Phil உயர் கல்வி
தகுதிக்கு
பட்டதாரி ஆசிரியர் (தமிழ் ) இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு
வழங்குதல் குறித்த தெளிவுரை!
மேஷம்
சேலம்
கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சேலம்
மாவட்டத்திற்கு வருகிற 9-ந்தேதி உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–
முறைகேடுகளை தவிர்ப்பதற்காக,
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கீழ் பிரீபெய்டு மற்றும் போஸ்டு பெய்டு
திட்டங்களின் கீழ் செயல்படும் அனைத்து செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள்
செல்போன் எண்ணுடன்,
மதுரை: நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு எளிதாக
இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.மதுரையில் தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது:
தேசியப் பாடலான வந்தே மாதரத்தை அனைத்து அரசு மற்றும் தனியார்
பள்ளிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டிருக்கிறது, சென்னை உயர்
நீதிமன்றம்.
கூகுள் நிறுவனம் தயாரித்த ஆண்ட்ராய்டு OS தற்போது அதிக நபர்களால் ஸ்மார்ட்போன்களில்பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆராய்ச்சி படிப்பான, பிஎச்.டி., படிக்கும் பட்டதாரிகள், மற்றவர்களின்
ஆராய்ச்சி கட்டுரையை காப்பியடித்தால், பட்டம் கிடைக்காது என, பல் கலைகள்
எச்சரித்துள்ளன.
திருச்சி: ''நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில், புதன்கிழமைக்குள் முடிவு
தெரியும்,'' என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தெரிவித்தார்.இதுகுறித்து அவர், திருச்சி விமான நிலையத்தில் நேற்று,
நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வூதியக் கணக்கு
தொடங்க வங்கிக்கு இனி அலையத் தேவையில்லை.
'தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு, தகுதியான ஆசிரியர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கம்ப்யூட்டர் சயின்ஸ் - ஐ.டி.,
பாடப்பிரிவுகளில், மாணவியர் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர்.
மத்திய அரசின், ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின்
விண்ணப்பங் களை, அண்ணா பல்கலையின், பி.ஆர்க்., கவுன்சிலிங் கமிட்டி
நிராகரித்துள்ளது.
புதுடில்லி: கீழ் கோர்ட்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு, தேசிய
அளவிலான நீதித்துறை சேவை என்ற தேர்வை நடத்தும் மத்திய அரசின் ஆலோசனைக்கு,
புதிய பாடத்திட்டம் தயாரிப்பது தொடர்பாக, மதுரை, கோவை உட்பட, நான்கு
இடங்களில், கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
ஆராய்ச்சி படிப்பான, பிஎச்.டி., படிக்கும் பட்டதாரிகள், மற்றவர்களின்
ஆராய்ச்சி கட்டுரையை காப்பியடித்தால், பட்டம் கிடைக்காது என, பல் கலைகள்
எச்சரித்துள்ளன.
மதுரை: நேற்று நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர்.
தமிழகத்தில், கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை எண் 185ஐ தமிழக அரசு
வெளியிட்டது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை காலாண்டு
தேர்வுக்குமுன் சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டமிட்டதால் பள்ளிக்கல்வி
இயக்குனரகம் சுற்றுலாவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
வரும் ஆண்டுகளில் அந்தந்த பள்ளிகளிலேயே அரசுப் பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்படுமென அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
'அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், துாய்மை திட்ட நிகழ்ச்சிகளை மேற்கொள்ள
வேண்டும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
ஆடி பவுர்ணமியான இன்று, சந்திரகிரகணம்நிகழ்வதையொட்டி பரிகாரம்
நட்சத்திரத்தினர் குறித்த விபரம் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளது.
மேஷம்
How to submit Income Tax Returns via E-filling? - Step by Step Tutorial
வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்யும் முறை
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில், இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிருந்தனர்.
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் தேர்வுத்துறை இணைய தளத்தில் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
வருமான
வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம், இன்று
நிறைவடைகிறது.
TNPSC Group 2A Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC Group 2A Study Material - Current Affairs Important Notes | Vimal
- English | 1st Midterm Model Question Paper | Mr.T.Chandrasekaran - English Medium
Polytechnic - English | Study Material
- Polytechnic - English | Study Material | Kaviya - English Medium
NEW Drawing Teachers - Study Materials 2017
- Special Teachers Exam - Drawing Model Question-10
- Special Teachers Exam - Drawing Model Question-11
- Special Teachers Exam - Drawing Model Question-12
- Special Teachers Exam - Drawing Model Question-13
Thanks to Teachers Care Academy, Kanchipuram.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர்
மாளிகை அருகில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று உண்ணாவிரத
போராட்டம் நடந்தது.
இந்திய
ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யில், தத்கல்
முறையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு,