ரேஷனில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்பத் தலைவரின் மாத
வருமானம் ரூ.8,334க்கு மேல் இருந்தால் ரேஷனில் அரிசி, சர்க்கரை உள்பட
பொருட்களும் இனிமேல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாது என்று தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்ம நியாயம் பேசும் நீங்கள், நேர்மையான பாதையிலேயே பயணிப்பவர்கள்.