மத்திய கல்வி வாரியம் - சி.பி.எஸ்.இ., சார்பில், நாளை நடப்பதாக
அறிவிக்கப்பட்டுள்ள, 'நெட்' தகுதித் தேர்வு, நடைபெறுமா என்ற குழப்பம்,
தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழக மக்களின் "ஜல்லிக்கட்டு வேண்டும்" கோரிக்கையை ஆதரிக்கும் விதமாக நமது பாடசாலை வலைதளத்தின் முகப்பு படம் மாற்றப்பட்டு உள்ளது. நமது ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவோம். We Need Jallikattu.
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் கொண்டு வரப்படும் அவசரச் சட்டத்துக்கு
அனுமதி அளிக்க உள்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்திருப்பதாக மக்களவைத்
துணைத் தலைவர் தம்பிதுரை கூறினார்.
2011ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் தடுப்பு
பட்டியலில், காளைகளை அப்போதைய, மத்திய சுற்றுசூழல் மற்றும வனத்துறை
அமைச்சகம் சேர்த்தது. இதனால், ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று முதல் எங்கள் தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக் போன்றவற்றை விற்க மாட்டோம் என முடிவு செய்துள்ளோம் என்கிறார் ராமநாதபுரம் D சினிமாஸ் உரிமையாளர் தினேஷ் பாபு.
ஜல்லிக்கட்டுக்கு
ஆதரவாக, அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர்கள் என,
அனைத்து தரப்பினரும், இன்று வேலைநிறுத்த போராட்டத்தை
அறிவித்துள்ளனர்.