Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசு பள்ளி வகுப்பறையில் பயங்கரம்: ஆசிரியர் குத்திக் கொலை; 2 மாணவர்கள் வெறிச்செயல்
புதுடெல்லி: டெல்லி நங்லாய் பகுதியில் அரசு
உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு முகேஷ் குமார் என்பவர் இந்தி ஆசிரியராக
பணியாற்றி வந்தார்.
நூலகர் - உதவி நூலகர் பணியிடம்: அக்.4-இல் சான்றிதழ் சரிபார்ப்பு
நூலகர்-உதவி
நூலகர் பணியிடங்களுக்கு நடந்த தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு வரும் செவ்வாய்க்கிழமை (அக்.4) தொடங்குகிறது.
இன்று உலக இருதய தினம்!
தேவையற்ற
பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை
நிறுத்துவோம்... இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய
நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.
மாணவர்களுக்கு உபகரணம் : 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு
ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு, வரைபட உபகரணங்கள்
வழங்க, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரயில்வே மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை : அக்.15ல் சிறப்பு சிறப்பு முகாம்
மாற்றுத்திறனாளிகள் ரயிலில் கட்டண சலுகை
பெறும் வகையில் அடையாள அட்டை வழங்கும் முகாம் ரயில்வே ஸ்டேஷன்களில்
அக்.15ல் நடக்கிறது.
உயர் கல்வி துறைக்கு கெடு: போராட்டம் தள்ளிவைப்பு
போராட்டம் அறிவித்த, கல்லுாரி ஆசிரியர்
கூட்டமைப்பிடம், உயர் கல்வித்துறை சமாதான கடிதம் அளித்துள்ளது.
ஐந்து நாள் விடுப்பு: பஸ் கட்டணம் உயர்வு
ஐந்து நாட்கள் தொடர் விடுமுறையால், அந்த
நாட்களில், தென் மாவட்டங்களுக்கு செல்லும், ஆம்னி பஸ்களின் கட்டணம்,
உயர்த்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் 2016 வாக்காளர் பட்டியல் பாகம் எண்,வரிசை அறிய வேண்டுமா ???
*உள்ளாட்சித் தேர்தல் 2016 வாக்காளர் பட்டியல், பாகம் எண்,வரிசை அறிய வேண்டுமா ?
1⃣
கீழே உள்ள link ஐ click செய்யுங்கள்
கீழே உள்ள link ஐ click செய்யுங்கள்
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான மழை தூறல்களும்
இருந்து வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14 லட்சம் பேர் விண்ணப்பம்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
8 செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
செயற்கைக்கோள்களை முதல் முறையாக இரு வேறு சுற்றுவட்டப்
பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்
(இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது.
முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தகங்களை சுமக்க தேவையில்லை
சிபிஎஸ்இ இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறியிருப்பதாவது: அதிக சுமையுடன் கூடிய புத்தகப்பையை மாணவர்கள் சுமப்பதால்
அவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுவதுடன் பக்க விளைவுகள் ஏற்படும்.
கணக்கில் காட்டாத பணம் பற்றி தெரிவிக்க 30–ந் தேதி நள்ளிரவு வரை அலுவலகங்கள் திறந்து இருக்கும் வருமான வரி இலாகா சிறப்பு ஏற்பாடு
கணக்கில் காட்டாத வருமானம்(கருப்பு பணம்) குறித்து தானாக
முன்வந்து விவரங்களைத் தாக்கல் செய்யும் முறையை கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி
வருமானவரி இலாகா அறிவித்தது.
பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளிபோனஸ்: தமிழக அரசு அறிவிப்பு.
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20% தீபாவளி
போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அடுத்த மாதத்தில் இருந்து சிறிய எல்இடி டிவி விலை அதிகரிக்க வாய்ப்பு
சிறிய எல்இடி டிவி விலை அடுத்த மாதத்தில் இருந்து அதிகரிக்க உள்ளது. எல்சிடி டிவி வாங்கச்செல்பவர்கள் கூட, விலை சற்று அதிகம் இருந்தாலும் எல்இடி டிவி வாங்கி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 14 லட்சம் பேர் விண்ணப்பம்
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் தொடர்பான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. லேசான மழை தூறல்களும் இருந்து வருகின்றன.
8 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
செயற்கைக்கோள்களை முதல் முறையாக இரு வேறு சுற்றுவட்டப் பாதைகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சாதனை படைத்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பொதுத்துறை ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் புத்தகங்களை சுமக்க தேவையில்லை
சிபிஎஸ்இ இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிக சுமையுடன் கூடிய புத்தகப்பையை மாணவர்கள் சுமப்பதால் அவர்களுக்கு உடல் நலன் பாதிக்கப்படுவதுடன் பக்க விளைவுகள் ஏற்படும்.
கணக்கில் காட்டாத பணம் பற்றி தெரிவிக்க 30–ந் தேதி நள்ளிரவு வரை அலுவலகங்கள் திறந்து இருக்கும் வருமான வரி இலாகா சிறப்பு ஏற்பாடு
கணக்கில் காட்டாத வருமானம்(கருப்பு பணம்) குறித்து தானாக முன்வந்து விவரங்களைத் தாக்கல் செய்யும் முறையை கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி வருமானவரி இலாகா அறிவித்தது.
'நெட்' தேர்வில் யோகா
பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வில், யோகா பாடம் சேர்க்கப்பட்டுஉள்ளது.
பிளஸ் 2 துணை தேர்வு நாளை சான்றிதழ்
பிளஸ்
2, உடனடி துணை தேர்வு எழுதியோருக்கு, நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படுகிறது.
CBSE ரிசல்ட்' தாமதம் : உயர் கல்வி சேர்வதில் சிக்கல்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதால், உயர் கல்விக்கு செல்ல
முடியாமல்,மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளில், 35 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு
தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
'செனட், சிண்டிகேட்'டுக்கு புதிய உறுப்பினர்கள் : சென்னை பல்கலை தேர்தலின் பரபரப்பு முடிவு.
சென்னை பல்கலையின் கல்விக் கவுன்சில் கூட்டத்தில், பரபரப்பான போட்டிக்கு
இடையில், பேராசிரியர் பேரவையை சேர்ந்த பிரதிநிதிகள், அதிக அளவில் தேர்ச்சி
பெற்றனர்.
ஹிந்தி பண்டிட்களுக்கு பறிபோகும் வேலைவாய்ப்பு!!!
தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
தமிழ் கட்டாய பாடம் ஆனதால், ஹிந்தி ஆசிரியர்களுக்கான பணி, பறிபோகும் நிலை
ஏற்பட்டுள்ளது.
ரேஷன் அரிசியில் புழுவா? : '1967'ல் புகார் அளிக்கலாம்
ரேஷன் பொருட்கள் தரம் தொடர்பாக, '1967' என்ற தொலைபேசி எண்ணில்
புகார் தெரிவிக்கும் வசதியை, தமிழகம் முழுவதும் உணவு துறை
விரிவுபடுத்தியுள்ளது. ரேஷன் பொருட்கள் வினியோகத்திலும், அவற்றின்
தரத்திலும், பல புகார்கள் எழுகின்றன.
சட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில்,
கட்டாய கல்வி சட்டப்படி, மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என, தெரியவந்துள்ளது.