CCE Study Material
- CCE - 4th Standard English Minimum Study Material | Mr.Saravanan
தமிழகத்துக்கு காவிரியில் நீர் திறந்த் விட உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு
பிறப்பித்த நிலையில், கர்நாடகாவில் வன்முறைகள் தீவிரமடைந்தது. இதையடுத்து
பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரியோ பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற
மாரியப்பன் வரும் 22ம் தேதி
சேலம் திரும்புகிறார்.
கிராம வங்கிகளில் 16,651 அலுவலக உதவியாளர், அதிகாரி பணிக்கான பொது
எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை ஐபீபிஎஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மீன்ழளர்ச்சித் துறையில்
நிரப்பப்பட உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு, புதிய கல்விக் கொள்கை
குறித்து முடிவு எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பத்தாம் வகுப்பு ஆசிரியர்களில் 20.13 சதவீதம் பேர் பட்டப் படிப்பு (டிகிரி)
முடிக்காதவர்கள் என்பது என்.சி.இ.ஆர்.டி. ஆய்வு அறிக்கையில்
தெரியவந்துள்ளது.
1. மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்குமிடம் - தொட்டபெட்டா
2. வடக்கு இமய மலைகளின் பெயர் - சிவாலிக்
3. தென் இந்தியாவின் மிகப்பெரிய ஆறு - கோதாவரி
பொது விநியோக திட்டத்தில் ‘மின்னணு குடும்ப அட்டை’ வழங் கும் பணிக்காக
புதிய கைபேசி செயலியை தமிழக உணவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு நியாய விலை கடைகளில் (ரேசன் கடைகளில்) ஆதார் எண்ணை நம் குடும்ப அட்டை எண்ணோடு இணைக்கப்பட்டு வருகின்றது.
தன் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை
வேண்டும் என்று கோரி, 13 வயது சிறுமி உண்ணாவிரதம் இருந்த நிகழ்ச்சி
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பள்ளியில் அட்மிஷன் வாங்க முடியாமல் தவித்த
பாகிஸ்தான் இந்து மதப் பெண்ணுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா
ஸ்வராஜ் அட்மிஷன் வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தேசிய தகுதி
நுழைவுத்தேர்வு (நீட்) என்ற பொது நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர் சேர்க்கை
நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது.
சமச்சீர் கல்வியில், ஆறு - பத்தாம் வகுப்பு வரையுள்ள,
அறிவியல் மற்றும் கணிதம் பாடத்திட்டங்கள், தரம் உயர்த்தப்பட வேண்டும் என,
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் அமைப்பு கோரிக்கை வலுத்துள்ளது.
நாம் ஒரு டிகிரியை முடிப்பதற்கே ஒரு யுகத்தை கடப்பது போல்
நினைப்போம். அப்படியும் முடித்தால், எத்தனை பேர் அரியர்ஸ் இல்லாமல் முடிக்க
முடியும்? இங்கே சென்னையைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் 145 கல்வி பட்டங்களை தன் கையில் சாதாரணமாக வைத்திருக்கிறார்.
HSE SEPTEMBER 2016 | செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிளஸ்டூ
தேர்வு எழுத தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
புதுச்சேரி பிரதேசம் மத்திய அரசின் நேரடி பார்வையில் இருந்து
வருகிறது. மத்திய அரசு அமல்படுத்திய ஏழாவது ஊதிய உயர்வைக் கடந்த மூன்று
மாதங்களாக புதுச்சேரி அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
நாடு முழுவதும், கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளில், மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டால், பெற்றோருக்கு,
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறைஅறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் இந்திய
மாணவர்களுக்கு அவசர கால உதவி தேவைப்பட்டால் என்ன செய்வது? யாரைத்
தொடர்புகொள்வது? என பல குழப்பங்கள் இருக்கும். இந்த குழப்பங்களுக்க தீர்வாக
புதிய வசதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்கம் ஏற்படுத்தியுள்ளது.
தமிழக உயர்கல்வித்துறையின் கீழ், 89
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
அண்ணா பல்கலையில், இன்ஜி., மாணவர்களுக்காக
நடக்கும், 'மெகா கேம்பஸ்' தேர்வுக்கு, 'ஆன்லைன்' எழுத்துத் தேர்வு
கட்டாயமக்கப்பட்டு உள்ளது.
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட
முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள்
முறையிட்டுள்ளனர்.
உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை
ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என,
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
தமிழ் எழுத்து, உச்சரிப்பு பிழைகளை
தவிர்க்க, பள்ளிக் கல்வித் துறை, 'போனடிக்' வீடியோ பாடலை
வெளியிடுகிறது.
பி.எப்., எனப்படும், தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதிக்கு, நடப்பு நிதியாண்டுக்கான வட்டி, 8.6 சதவீதமாக இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது; இது, முந்தைய ஆண்டை விட குறைவு.
CPS
திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்திட வேண்டி டாடா
சங்கம் நடத்தி வருகிற சட்ட போராட்டத்தின் காரணமாக தமிழக அரசின்
நிதித்துறையிடம் இருந்து டாடா சங்கத்திற்கு மட்டுமே தனிசங்க அழைப்பு கடிதம்
வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகின்
நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்பட்டும்
வீடியோக்கள் ஆட்டோமெட்டிக்காக பிளே ஆகும் வசதியை ஃபேஸ்புக் கொண்டு வந்தது.
பிஎஸ்என்எல் தனது புதிய
வாடிக்கையாளர்களுக்கு பிபி249 என்ற மின்னல் வேக பிராட்பேண்ட் திட்டம் ஒன்றை
அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் வெறும் 75 பைசாவில் 1
ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும்.
சென்னை மற்றும் கோவை ரயில்வே ஸ்டேஷன்களிலிருந்து
செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஆறு
மாதங்கள் தற்காலிகமாக ஒரு நிமிடம் நின்று செல்லும் என சேலம் ரயில்வே
கோட்டம் அறிவித்துள்ளது.
NHIS 2016- HOD CODE FOR ALL DEPARTMENT- UPDATED(HOD CODE FOR FILLING
NHIS FORM 2016. Directorate of Elementary Edn. 4302 And Directorate of
School Edn. 4303 )
*Tamilnadu Open University*
*B.Ed.*
Admission Notification