இந்திய ராணுவத்திற்குத் தேவையான தளவாட பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில்
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு நிலக்கரி சுரங்கங்கள் நிறுவனத்தில் (EASTERN COALFIELDS LIMITED) காலியாக உள்ள 400 மைனிங் சர்தார், சர்வேயர்
தமிழக தேர்தல் பணி: தில்லியில் ராஜேஷ் லக்கானி ஆலோசனை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தில்லியில்
வானிலை மைய இயக்குநர் ரமணன் ஒய்வு
சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் இன்று தனது பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
கர்நாடகாவில் 2வது முறையாக வேதியியல் வினாத்தாள் வெளியானதால் சர்ச்சை
2-ஆம் ஆண்டு பியூசி தேர்வில் இரண்டாவது முறையாக வேதியியல் வினாத்தாள் கசிந்துள்ளதாக
BRTE's Regulation Order Soon - ARGTA
ARGTA FLASH NEWs
இன்று(30.03.2016) நமதுஅனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற
சங்கம்நமது மதிப்பிற்குரிய.SSA, SPD, JDs,DSE, DIRECTOR, JD(P) ஆகியோரை
மாநிலத் தலைவர் திண்டுக்கல் ராஜ்குமார்,
பிளஸ்-2 தேர்வு நாளையுடன் முடிவடைகிறது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடை பெற்று வருகிறது.
மத்திய அரசின் சுகாதார துறைகளில் சிறப்பு அதிகாரி பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு
மத்திய அரசின் சுகாதார துறைகளில் காலியாக உள்ள கிரேடு-III பணியிடங்களை நிரப்புவதற்கான
200 எளிய ஆங்கில வார்த்தைச் சொற்கள்
தொடக்க மற்றும் நடுநிலை மாணவர்களின் ஆங்கிலத் திறனை வளர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் 30 நிமிட உணவு இடைவேளை தேவை: ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
தேர்தல் நடைபெறும் நாளில் தமிழகம் முழுவதும் 30 நிமிடம் உணவு இடைவேளை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியர்கள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம்மனு அளிக்கப்பட்டுள்ளது
“தமிழகத்தில் தினமும் 2 குழந்தைகள் காணாமல் போகிறது”தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ்.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 2 குழந்தைகள் காணாமல் போவது குறித்து அறிக்கை அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அளித்துள்ளது.
DA CALCULATION IN 7th PAY COMISSION
The Dearness Allowance calculations as per the recommendations of the 6th Central Pay Commission come to an end; the method prescribed by the 7th Central Pay Commission comes into effect from Jan 2016 onward…!”
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தாமதமாகும்?
பள்ளி ஆசிரியர்களுக்கு, சட்டசபை தேர்தல்
பயிற்சி வகுப்பு துவங்க உள்ள நிலையிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
விடைத்தாள் திருத்தும் பணி துவங்கவில்லை. எனவே, தேர்வு முடிவுகள் வெளியாவது
தாமதமாகலாம் என, தெரிகிறது.
தேர்வு முடிவு என்னாச்சு... மீண்டும் அறிவிச்சாஎப்படி... குழப்பமோ குழப்பம்
தமிழகத்தில் அரசு ஊழியர் களுக்கான துறை தேர்வுகளின் முடிவு
வெளியிடுவதற்குள் டி.என்.பி.எஸ்.சி., சார்பில் மீண்டும் தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தேசிய திறனறிவு போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.
அகில இந்திய தேசிய திறனறிவு போட்டியில் தேர்ச்சி பெற்ற காரைக்கால் அரசுப்
பள்ளி மாணவர்களை கலெக்டர் கரிகாலன் பாராட்டினார்.
மின் வாரிய தேர்வு திடீர் தள்ளிவைப்பு
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான
தேர்வை, தமிழ்நாடு மின் வாரியம் திடீரென தள்ளிவைத்துள்ளது.
பள்ளிக்கு பூட்டுபோட்ட தேர்தல் அதிகாரிகள்: குழந்தைகளுக்கு சர்ச்சில் நடந்த வகுப்புகள்
நெல்லை அரசு உதவிபெறும் பள்ளியில்
ஓட்டுச்சாவடிக்காக சாய்வுதளம் அமைக்காததால்,பள்ளிக்கு தேர்தல் அதிகாரிகள்
சீல் வைத்தனர். இதனால் மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துவ ஆலயத்தில் வைத்து
வகுப்புகள் நடத்தினர்.
அரசின் மூலம் பெறப்படும் வீட்டுக்கடனில் கூடுதலாக இனி சூரிய ஒளி மின்தகடுகள் வீட்டின் கூரை மீது பொருத்தப்படுதல்கட்டாயமாக்கப்பட்டுள்ளது
G.O.Ms.No.35 Dt: February 23, 2016 Loans and Advances HBA-Inclusion of the cost of Rooftop Solar photo voltaic panel as a component within the overall ceiling of eligible HBA as a optional item of expenditure - orders issued - rulesamended
விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோரை பாதுகாக்க வழிகாட்டு நெறிமுறை: உச்ச நீதிமன்றம் அனுமதி.
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுவோர்களை பாதுகாக்கும்
வகையில் மத்திய அரசு ஏற்படுத்திய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உச்ச
நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நிலக்கரி நிறுவனத்தில் 400 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு.
மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிழக்கு நிலக்கரி
சுரங்கங்கள் நிறுவனத்தில்
ஆங்கிலம் கஷ்டம் மாணவர்கள் கவலை
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா பகுதி கஷ்டமாக இருந்ததாக, தேர்வெழுதிய மாணவ, மாணவியர் கவலையுடன் கூறினர்
கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது
கர்நாடக எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புதன்கிழமை (30)தொடங்கி நடைபெற உள்ளது.
இனி காவல் நிலையங்களில் கணினி மூலமே எப்.ஐ.ஆர். பதிவு: ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது
தமிழக காவல் நிலையங்களில் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் கணினி மூலம் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.
ONLINE EPIC CARD APPLY:
வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை:புதிய திட்டம் இன்று முதல் அமல்
வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.
கின்னஸ் சாதனை படைத்தார் பி.சுசீலா :17,695 பாடல்கள் பாடியுள்ளார்:
பிரபல திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலா, 80, உலகளவில், அதிக பாடல்களை தனியாக பாடியதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து வைப்பு: குடியரசுத் தலைவர் உத்தரவ
குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதிக்கு பிந்தைய கால செலவினத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய அவசரச் சட்டம் பிறப்பிக்க ஏதுவாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தில்முன்பணம் பெறுவதில் சிக்கல்:4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி
தமிழக அரசு பணம் செலுத்தாததால் புதிய பென்ஷன் திட்டத்தில் 25 சதவீத முன் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
New timing of schools _ pondy,karaikkal
புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளின் வேலை நேரம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றம்