Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி 13.12.2014
அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய அளவில் ஒரு நாள் பயிற்சி "எளிய உடற்பயிற்சி / உள்ளரங்கு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள்" என்ற தலைப்பில் 13.12.2014 நடைபெறவுள்ளது.
12th Latest Study Material
- Chemistry - How to Prepare Full Portion - Tamil Medium
E.PICHANDY,
PG ASST.CHEMISTRY
TIRUPUR
- Curve Tracing - Mr. M. Ganiyan - English Medium
Zoology Study Material
- Zoology - Unit Test 6 Questions | Mr. Bernatsha - English Medium
- Prepared by, Mr. Bernatsha, P.G.ASST.IN ZOOLOGY
THENMALAR.HR.SEC.SCHOOL
DHARAPURAM
TIRUPPUR DISTRICT
அசோக சக்ரா விருது - மாணவர்/ஆசிரியர் பெயர் பரிந்துரைகளை கோரி இயக்குனர் செயல்முறைகள்
வீரதீர செயலுக்கான நடுவண் அரசின் "அசோக சக்ரா விருது - 2014" - மாணவர்/ஆசிரியர் பெயர் பரிந்துரைகளை கோரி இயக்குனர் செயல்முறைகள்
விருதுநகர் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு.
விருதுநகர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும்
உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியைகள், விடுதி காப்பாளர் உள்ளிட்ட
பல்வேறு பணியிடங்களுக்கு பெண்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
XAT-2015 நுழைவுத்தேர்வு: விண்ணப்பிக்க டிச.,8 வரை கால அவகாசம் நீடிப்பு
சேவியர் லேபர்
ரிலேஷன் இன்ஸ்டிடியூட் (எக்ஸ்.எல்.ஆர்.ஐ) நடத்தும் XAT-2015
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்து.
M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம்!
பள்ளிக்கல்வி அரசானை எண் : 324 - இன் படி M .Com .,B .Ed முடித்த மூவர்க்கு ஊக்க ஊதியம் அனுமதித்து வேலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆணை
அரசு பள்ளியில் ஆசிரியரை கன்னத்தில் அறைந்த மாணவன் - ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதி
மதுரவாயலில் அரசு
மேல் நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள்
படிக்கிறார்கள். புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (36).
கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை இவர் பள்ளியில்
கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பிளஸ்-2 மாணவன்
ஆகாஷ் கம்ப்யூட்டரை திடீரென ஆப் செய்து விட்டார். இதனால் அந்த மாணவனை
ஆசிரியர் லட்சுமி கண்டித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
தமிழ்நாடு அரசு
பணியாளர்கள் சங்கம் மாநில தலைவர் பால்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:அரசு
பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 50 சதவீதத்தை
எட்டியவுடன், அதை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டுமென்ற ஊதியக்குழு
பரிந்துரை செய்துள்ளது. தற்போது அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்து விட்ட
பின்பும், 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்கவில்லை.
தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெளியீடு
தேசிய திறனாய்வுத்
தேர்வுக்கான விடைக் குறியீடுகள் இணையத்தில் வெள்ளிக்கிழமை
வெளியிடப்பட்டன. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?
சிதம்பரத்தில் நடந்த
தினமலர் மற்றும் கல்விமலர் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழாவில்,
பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் ஆலோசனை
வழங்கினர்.
VIT பொறியியல் நுழைவுத் தேர்வு: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
விஐடி பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்களின் விற்பனை நாடு முழுவதும் உள்ள 232 முக்கிய தபால் நிலையங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பெயர் பட்டியல் இன்று முதல் தயாரிப்பு
கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் விவரங்களை ஆன்-லைனில் இன்று முதல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருப் 4 தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பதவியில்
அடங்கிய 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை வருகிற 21ம்
தேதி நடத்த உள்ளது.
ASTPF கணக்குகள் - GPF கணக்காக மாற்றுவதற்கு கல்வித்துறை தமிழக முதல்வர் தனிப்ரிவிற்கு விளக்கம்
அரசு நிதியுதவி பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் பணியாளர்களி ன் ASTPF கணக்குகள் - GPF கணக்காக மாற்றுவதற்கு கல்வித்துறை தமிழக முதல்வர் தனிப்ரிவிற்கு விளக்கம்
RTI Letter 1 - Click Here
RTI Letter 2 - Click Here
CRC Trainings
அகஇ - தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "குழந்தைகளின் அடைவு குறித்த கலந்துரையாடல்" என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி முறையே 06.12.2014 மற்றும் 13.12.2014 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் திருவள்ளுவர் விழா.. தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி - வைரமுத்து
நாடு முழுவதும் பள்ளிகளில் திருவள்ளுவர் தினம் கொண்டாட மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது தமிழர் உணர்வுகளுக்குக் கிடைத்த வெற்றி என்று கவிஞர்
வைரமுத்து கூறியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.பி.
தருண் விஜய் தமிழுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசு தர வேண்டும் என்று
கோரி வருகிறார்.
மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசுப் பணியில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் டிசம்பர் 3 அன்று சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் - அரசானை
காவல்துறை நவீன மயமாக்கல் திட்டம்
மாணவர்களை குறை கூறுவதை விடுத்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில், மாணவ, மாணவியரை குறைகூறுவதை விடுத்து, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் திறம்பட பணியாற்ற
வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கு சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாக சேர்க்கப்படுமா?
தொடக்க நடுநிலைப்
பள்ளிகளுக்கு முதலில் 210 வேலை நாட்களும் 10 சி.ஆர்.சி., நாட்களும்
சேர்த்து 220 வேலை நாட்களாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் சென்ற ஆண்டு Crc
கூட்டத்தில் 40% ஆசிரியர்கள் மட்டுமே கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு அந்த
சி.ஆர்.சி., நாட்கள் பள்ளி வேலை நாள்களாகச் சேர்க்கப்படவில்லை. பள்ளி 220
நாட்கள் செயல்பட்டது.
Centum Special Question Paper - 12th Physics
12th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Physics Question Paper | Mr. S. Nagarajan (Tamil Medium) - Click Here