Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கனமழை: சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

         சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. 
 

SCRA Exam Announced.

      மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய SCRA-ல் காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.இ.டி., 'விலக்கு'க்கு கிடைத்தது 'விளக்கம்' : 'தினமலர்' செய்தியால் ஆசிரியர்கள் நிம்மதி

         'தமிழகத்தில் 23.8.2010க்கு முன் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, அதன் பின் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சியில் விலக்கு அளிக்க வேண்டும்,' என, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மீண்டும்

தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கு 21.10.2014 அன்று விடுமுறை குறித்து எவ்வித முறையான அறிவிப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை

          தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுசெயலர் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது விடுப்பு குறித்து எந்தவொரு முறையான அறிவிப்பும், இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் அனைத்து தொடக்க நடுநிலைப் பள்ளிகளுக்கும் 21.10.2014 அன்று விடுமுறை என்பது முறையான அறிவிப்பு இல்லை.
 

அன்புக்கு ஏங்கும் டீன் ஏஜ் பருவம்

         பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோருக்கு அவர்களைக் கண்டிக்கிற, கட்டுப்படுத்துகிற உரிமை நிச்சயம் உண்டு. ஆனால், அதற்கு ஒரு எல்லையும் உண்டு. குழந்தைகளோ, பெரியவர்களோ ஒவ்வொருவருக்குமே ஒரு தனிமை உண்டு.
 

சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?

           ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ் எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான் போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சென்னை CEO சஸ்பெண்ட்

        சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் - சி..., ராஜேந்திரன், நேற்று திடீரென, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். ராஜேந்திரன், ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். சென்னைக்கு வருவதற்கு முன், கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றினார். அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, 135 டன் இலவச பாட புத்தகங்கள், 'கரையான் அரித்துவிட்டது' என, பழைய பேப்பர் கடைக்கு போட்டதாக கூறப்படுகிறது.

கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை

      கள்ளர் பேரவை பள்ளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 23/10/2014 அன்று விடுமுறை - இணை இயக்குனர் அறிவிப்பு

கூட்டம் முதுகலை ஆசிரியர் நியமனம் வெள்ளை அறிக்கை வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை

       சீர்காழியில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதுகலை ஆசிரியர் நியமனம் வெள்ளை அறிக்கை வேண்டும் அரசுக்கு பட்டதாரி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

5th Pay & 6th Pay Commission Comparison Report

டிசம்பர் 7ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்தும் கணித ஒலிம்பியாட் போட்டி!

      நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழு கணித ஒலிம்பியாட் நிகழ்ச்சியை, வரும் டிசம்பர் 7ம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்தவுள்ளது. தற்போது, 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த கணிதப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவர்கள். ஆனால், கேள்வித்தாள் அனைவருக்கும் ஒன்றுதான்.

சொந்த தொழில்நுட்பத்தில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

        கடல்சார் ஆராய்ச்சிக்கு உதவும், ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., சி26 ராக்கெட் மூலம், நேற்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
 

209 ஆய்வக உதவியாளர் நியமனத்திற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

          காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 209 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது.

ஜெ. ஜாமீனில் விடுதலை:தனி மனித சுதந்திரத்தை நீதிமன்றம் மதிக்கிறது - சுப்ரீம் கோர்டு உத்தரவு

       ஜெ உட்பட நான்கு பேருக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதி மன்றம் உத்தரவு. தண்டைனையையும் நிறுத்தி வைக்க உச்ச நீதி மன்றம் நீதிபதிகள் கூறியதாவது: "ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்கள் 'நிலவரம்' அறிய ஓர் இணையதளம்


          மத்திய அரசு ஊழியர்களின் வருகையை பதிவு செய்து, அவர்களது நிகழ்நேர நிலையைத் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

RTI: தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

         தகவல் அறியும் உரிமை சட்டம் தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:


காஷ்மீர் பெண் போலீஸுக்கு ஐ.நா.வின் சர்வதேச அமைதிக் காப்பாளர் விருது

 
        ஆப்கானிஸ்தானில் பணியில் உள்ள காஷ்மீரைச் சேர்ந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தேவிக்கு, ஐ.நா.வின் சர்வதேச அமைதி காப்பாளர் (பெண் போலீஸ் பிரிவு) விருது வழங்கப்பட்டுள்ளது.

Civil Services (Preliminary) Examination, 2014

Press Information Bureau
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
                                                                                                  
    
  On the basis of the result of the Civil Services (Preliminary) Examination, 2014 held on 24.08.2014, the candidates with the following Roll Numbers have qualified for admission to the Civil Services (Main) Examination, 2014. 

The candidature of these candidates is provisional. In accordance with the Rules of the Examination, all these candidates have to apply again in the Detailed Application Form, DAF (CSM), for Civil Services (Main) Examination, 2014, which would be available on the website of the Union Public Service Commission www.upsc.gov.in. 
 

TNPSC Group 4 Study Material

TNPSC Group 4 & Group 2 - Useful Study Materials: - Schedule 5

10th English Latest Study Material

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

               தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் ஓரிரு நாளாக பலத்த மழை பெய்தது. வளி மண்டலத்தின் சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, தேனி, திருச்சி, கடலூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்தது.சென்னையிலும் வியாழனன்று காலை மழை பெய்தது.  
 

இனி காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமில்லை ஆன்லைனில் ஆசிரியர்கள் அரசு ஊழியர் சம்பள பில் தயாரிப்பு:

          ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பில் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்காரணமாக இனி சம்பளம் பெறுவதில் காலதாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த அலுவலக கணக்கு துறை அலுவலர்களால் தயார் செய்யப்பட்டு கருவூலங்களில் வழங்கப்படும். அங்கிருந்து வங்கிகளுக்கு இசிஎஸ் முறையில் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலைநாளில் சம்பளம் வழங்கப்படும்.

அண்ணா பல்கலையில் கேம்பஸ் இன்டர்வியூ

         அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ, பிடெக், எம்இ, எம்டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான முதல்கட்ட கேம்பஸ் இன்டர்வியூ 2 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதில் 500க் கும் மேற்பட்ட மாணவர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். 

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு டிசம்பர் 14ம் தேதி நடக்கிறது :

         யுபிஎஸ்சி அரசு தேர்வுகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வுகள், முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது.

RTI Letter: M.Phil & M.Ed Higher Studies Permission

         பள்ளிக்கல்வி - த.அ.உ.ச.2005 - தொலைத்தூர கல்வி மூலம் எம்.எட்., பயில சார்ந்த தலைமையாசிரியரிடமும், எம்.பில்., பகுதி நேரத்தில் பயில பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர்த் தொகுதி) முன் அனுமதி பெற வேண்டும்

TNTET Posting: பணி நியமன ஆணை பெற்றும் பணியில் சேராத ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு

         பணி நியமன ஆணை பெற்றும் பணியில் சேராத ஆசிரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ய கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 

அரசு பள்ளிகளில் 652 கணினி பயிற்றுவிப்பாளர் பணி: டிஆர்பி அறிவிப்பு.

          தமிழகத்தில் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நேரடியாக நிரப்பப்பட உள்ள 652 Computer Instructor பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 

நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்ஸில் 1536 உதவியாளர் பணி.

          காப்பீட்டு துறையின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 1536   Assistants பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசு துறையில் அதிகாரி பணி: யுபிஎஸ்சி.

         மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சில வசதிகள்!

             இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.

இந்தியா முழுவதும் நவம்பர் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.?

         ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12–ந்தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் 8 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள். 

அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு!!

           அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் பணியிடம் நிரப்ப அரசு உத்தரவு!!

           அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலியாக உள்ள இரவுக்காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப பள்ளி கல்வித்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு உள்ளூர் அல்லது ஈடுசெய் விடுமுறை விடமட்டுமே வாய்ப்பு

         தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22 மட்டுமே விடுமுறை-விடுமுறைப்பட்டியலில் மாற்றம் இல்லை-தேவைப்படின் உள்ளூர் விடுமுறை அல்லது ஈடுசெய் விடுமுறை விடமட்டுமே வாய்ப்பு- இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் திரு இளங்கோவன் அவ்ர்களை சந்தித்து ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்ந்து நடைபெறுமா??? NCTE என்ன கூறுகிறது

         ஒரு தெளிவான விளக்கம்: ஆசியர் தகுதி தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் படி இந்தியாவில் உள்ள பள்ளிகளில் (1 முதல் 8 ஆம் வகுப்பு வரை) வேலைபார்க்கும் ஆசிரியர்களின் தகுதிகளை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிப்பதற்கு வழிவகுப்பதே  இந்த தேர்வின் நோக்கம் ஆசிரியர்களுக்கு குறைந்த பட்சம் என்ன தகுதிகளை NCTE எவ்வாறு வரையறுத்துள்ளது

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive