Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
PG - TRB Selected Candidates - Online Counselling Date Announced!
2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள
முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு
முக்கிய குறிப்புக்கள்:
அரசு பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை மீண்டும் மாற்றம்
அரசு பள்ளிகளின் அரையாண்டு விடுமுறையில்
மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமைகளில் கதர் ஆடை அணிங்க! அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
கேரள மாநில அரசு ஊழியர்கள், இனி, புதன்
கிழமைகளில், கதர் ஆடை அணிந்து தான், அலுவலகத்துக்கு வர வேண்டும்' என,
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து, இதர, 30 மாவட்டங்களில் ஜனவரி 3,4 தேதிகளில் வி.ஏ.ஓ. கலந்தாய்வு
சென்னை, கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர்த்து,
இதர, 30 மாவட்டங்களில், 1,870 வி.ஏ.ஓ.,க்களை பணி நியமனம் செய்வதற்கான
கலந்தாய்வு, ஜனவரி, 3,4 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில்
நடக்கிறது.
ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு?
புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன
கலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Poll Result Related Article Now Published.
இட ஒதுக்கீடு வழங்கலாமா?
இல்லையா? என்பதை அரசும், நீதிமன்றங்களுமே முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் தற்போதுவரை
இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதன் அவசியத்தையும், இனி தொடரலாமா? இல்லை இடஒதுக்கீடு
தொடரவேண்டிய சூழ்நிலை சமூகத்தில் மாறிவிட்டதா? எனும் காரணங்களையும் நாம் அலசி ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.
12ஆம் பொதுத்தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறும் SC/ST/ மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிட இன 1000 மாணவர்களுக்கு மற்றும் 1000 மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது, இவ்வாண்டு (2012-13) முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு ரூபாய்.3000 வழங்க அரசு செய்தி வெளியீடு
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலம் - மனிதவள மேம்பாட்டு குறியீட்டின்படி பின்தங்கிய 8 மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு 2012-2013 ஆம் ஆண்டுக்கான சிறப்பு வழிகாட்டி வழங்குதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலம் - 2012-13 ஆம் ஆண்டு முதல் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 1000 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
அடுத்த கல்வி ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள் ஆன்-லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் அமுல்படுத்த முடிவு.
ஆன்-லைன் வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு
வருகிறது.
அன்புள்ள வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் .....,
பாடசாலை வலைதளம் என்பது ஒரு சமுக வலைதளமாக (SOCIAL WEB ) செயல்படுவதால் தங்களது செல் நெம்பர், முகவரி போன்ற சுயவிவரங்களை COMMENT BOX -ல் பதிவு செய்ய வேண்டாம் எனவும், தேவை எனில் email முகவரியை பதிவு செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்கிறோம்.
இதன் மூலம் தேவையற்ற அழைப்புகளைத் தவிர்க்கலாம்
Panel Preparation Instruction for High School HM Promotion
- அரசு உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பதவிஉயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்
- நகராட்சி உயர் நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவிக்கு பதவிஉயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரித்தல் -பள்ளி கல்வி இயக்குனர் செயல்முறைகள்