உலக
கல்வி தரத்திற்கு இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400
கோடியை இந்தியாவிற்கு ஒதுக்கி உள்ளது என கன்னியாகுமரியில் நடந்த அகில
இந்திய கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
TET Paper 2 & 1 - Coaching Via Model Tests - Tentative Time Table Now Announced.
TET - 2014 தேர்வுக்காக ராணி டெட் பார்க் பயிற்சி மையம் நடத்தும் மாதிரித் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.
TET Unit Test Time Table
Unit Test 1 11.01.2014
Unit Test 2 18.01.2014
Unit Test 3 25.01.2014
Unit Test 4 01.02.2014
Unit Test 5 08.02.2014
Unit Test 6 15.02.2014
Unit Test 7 22.02.2014
Unit Test 8 01.03.2014
Unit Test 9 08.03.2014
Unit Test 10 15.03.2014
6 Full Syllabus Test நடைபெறும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
For More Details Contact Our Co-ordinator Mr. Kuppusamy,
Cell No - 9952787972.
www.Ranitetpark.blogspot.in
Cell No - 9952787972.
www.Ranitetpark.blogspot.in
12th Latest Study Material
Computer Science Study Material
- Computer science - Important 1 Mark Questions - Mr. P. Chandrasekaran- Tamil Medium
- Computer Science - Important Public Exam Questions - Mr. P.Chandrasekaran, English Medium
- Computer Science Star Office 8 - 2 & 5 Mark Important Questions - Mr. P.Chandrasekaran, -English Medium
இடஒதுக்கீடு விதிகள் அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 30 (1)-ன் படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களின்
சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு விதிகள் அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 30
(1)-ன் படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப்
பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் நோட்டுப்புத்தக அட்டையில் வண்ணப்படங்களுடன் அரிய யோசனைகளையும் விழிப்புணர்வு வாசகங்களையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது
விழிப்புணர்வு வாசகங்கள்
பள்ளிகளில் ஒருசில ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களால் மாணவிகள் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக
புகார்கள் எழுந்தன.
இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு
லோக்சபா தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகத்தில், நாளை (10ம் தேதி) வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், அக்டோபரில் வாக்காளர் பட்டியல், திருத்தப் பணி நடந்தது. ஒரு மாதத்தில், 30 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றை பரிசீலித்து, ஆய்வு செய்யும் பணி முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது.
மதிப்பெண் சான்று இல்லையா?
''கடந்த, 2006, மார்ச் தேர்வு முதல், 2011, செம்டம்பர் தேர்வு வரையிலான, ஆறு ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வை எழுதி, பெறப்படாமல் உள்ள மதிப்பெண் சான்றிதழ்கள், விரைவில் அழிக்கப்பட உள்ளன. சம்பந்தபட்ட தேர்வர், உடனடியாக, மதிப்பெண் சான்றிழை பெற வேண்டும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், எச்சரித்து உள்ளார். அவரது அறிவிப்பு:
தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை.
மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்
விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Central Vigilance Commission ( CVC )
The Central Vigilance Commission was set up in 1964 on the
recommendation of Santanam Committee. The CVC was a one man Commission
for about three and a half decades for exercising general
superintendence over vigilance administration in the Government.
Justice Nottoor Srinivasa |Rau became the first Central Vigilance
Commissioner with effect from 19thFebruary, 1964. The Supreme Court of
India , in criminal writ petitions nos.340-343/1993 (Vineet Narain and
others Vs.Unionof India and others) popularly known as Jain Hawala case,
had directed on 18.12.1997 that statutory status should be conferred
upon the Central Vigilance Commission. It came on the statute book as
the CENTRAL VIGILANCE COMMISSION ACT, 2003 (45 OF 2003).
MPSC Recruitment 2014
Maharashtra Public Service Commission (MPSC) invites Online applications from Indian nationals for filling up the various vacancies of Professors , Principal and Deputy Superintendent posts. Interested Candidates can apply Online through MPSC Online portal
from 04th January, 2014 to 24th January, 2014. More detailed
information of latest opening in Maharashtra PSC is mentioned below.
Complete vacancy details in MPSC :
Name of post :
Name of post :
GO Issued
பள்ளிக்கல்வி - இலவச மற்றும் கட்டாய கல்வி - பள்ளி வசதி இல்லா குடியிருப்பு பகுதிகளில் உள்ள மாணவ / மாணவியருக்கு பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல் குறித்த ஆணை வெளியீடு
GO.256 SCHOOL EDUCATION DEPT DATED.16.12.2013 - RTE ACT - TRANSPORT FACILITY FOR HILL AREA STUDENTS REG ORDER
NMMS தேர்வர்களின் விண்ணப்பங்கள் 06.01.2014 முதல் 10.01.2014 வரை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு
2013, njÁa tUthŒ tê k‰W« Âw‹ go¥ò cjé¤ bjhif
nj®Î (NMMS) r«gªjkhd nj®t®fë‹ é©z¥g§fis
06.01.2014 Kjš 10.01.2014 tiu www.tndge.in v‹w Ïizajs« thæyhf
Ñœ¡f©lthW fâåæš gÂnt‰w« brŒJ bfhŸs bjçé¡f¥g£LŸsJ.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்.33399 / 2013, 7.1.14 அன்றைய விசாரணை நிலவரம்
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA )
சார்பில் தொடரப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை
ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கின் 7.1.2014 அன்றைய
நிலவரம். 7-1-2014 அன்று நீதிமன்ற
விசாரணை FOR ORDERS என்ற பகுதியில் 8வது வழக்காக வந்தது, அரசு வழக்கறிஞர்
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றியோ, அரியர் பற்றியோ வாதம்
செய்யவில்லை, ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு. ராஜீவ்
ரஞ்சன் IAS, திரு கிருஷ்ணன் IAS ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து அவகாசம் கேட்டார். இதையடுத்து நீதிபதி 17.1.14க்கு
ஒரு வாரம் வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார்.
12th Latest Study Material
Commerce Study Material
Commerce Important Questions - English Medium
Prepared by R.RAMESH,B.A(Eng).,M.Com.,B.Ed.,M.Phil.,PGDCA.,– Commerce Department – Trinity Academy, Namakkal
10th Latest Study Material
Social Science Study Material
- Social Science - Economics - Important 5 Mark Questions - Tamil Medium
- Social Science - Economics - Important 5 Mark Questions - English Medium
- Social Science - History - Important 5 Mark Questions - Tamil Medium
- Social Science - History - Important 5 Mark Questions - English Medium
Prepared by Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.
Padasalai-Suyamvaram Instant Uploads View
Tamilnadu Teacher's Matrimony - Latest Profiles - Every Second Instant Uploads Available in www.TrbTnpsc.com
அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய உத்தரவு.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
SG Asst Pay Scale - Court Case Detail
இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், இன்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் போதிய நேரமின்மை காரணமாக வழக்கு 17.01.2014 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
அரசு ஊழியர்கள் வேட்டி அணிந்து வர உத்தரவு
சென்னையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும்
இன்று வேட்டி அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவாளர்களின்
வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும்
வகையில் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்
தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் வேட்டி அணிந்து
அத்தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிவு செய்வது எப்படி?
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி
மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,
பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய
ஆன்லைன் பதிவு முறை 2001-ல் முதல் கொண்டுவரப்பட்டாலும், தற்போதுதான்
முழுமையான நடைமுறைக்கு வந்துள்ளது எனலாம்.
இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள்
*
அவ்வாறு உச்சநீதிமன்றம் அளிக்கின்ற கருத்து, ஆலோசனை வழங்குவது
போன்றதால், குடியரசுத் தலைவர் விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்,
ஏற்றுக்கொள்ளமாமலும் போகலாம்.
* அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட்டு, அதற்குப்
பின்னரும் தொடர்ந்து அமலில் இருக்கின்ற ஒப்பந்தம், உடன்படிக்கை, பட்டயம்
அல்லது அது போன்ற சாசனங்கள் மற்றியும் உச்சநீதிமன்றத்தின் கருத்தைக்
குடியரசுத் தலைவர் கேட்டறியலாம்.
உச்சநீதிமன்றம் - High Court
உச்சநீதிமன்றம்
* உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- 26 ஜனவரி 1950
* உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை - இந்தியா
* உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் - புதுதில்லி
6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு.
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட்1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின்
அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும்,கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய
வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.