பிராசஸா்கள்
இவையே
செல்போன்கள் மற்றும் கம்பியுட்டரின் மூளையாகும். செல்போன் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயல்களும்,
பல ஆயிரம் வரிகள் கொண்ட கட்டளைகளாக (கமாண்ட்ஸாக) இருக்கும். ஃபோனின் ஒவ்வொரு செயல்பாடும்
நடைபெற, அதற்கான கட்டளைகள் இயக்கப்பட வேண்டும். கட்டளைகளை படித்து, அவற்றிகான செயலை
இயக்கும் பகுதியே பிராசஸராகும்.
Current Notification
|
|
|
|
|
|
18/2014
|
Group IV Services
|
14.10.2014
|
12.11.2014
|
21.12.2014
|
|
தமிழகத்தில் காலியாகவுள்ள 4 ஆயிரத்து 963 குரூப் 4 பணியிடங்களுக்கான
எழுத்துத் தேர்வு டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.
''தர்மம்,
நற்செயல்கள், நாகரிகம், தேசப்பற்று, மனிதநேயம், உறவுகளின் மேன்மை, நீதி, நெறிகளை
கற்பித்து நல்வழிப்படுத்தும் சினிமா எடுக்க வேண்டும்,''
என, மதுரை ஐகோர்ட் கிளை
வலியுறுத்தி உள்ளது.
பள்ளிக்கு
வரும் குழந்தைகளின் அறிவுப்பசியை மட்டுமல்லாமல், வயிற்றுப்பசியையும் தீர்த்து, கேரள அரசின் பாராட்டுதல்களை
பெற்றுள்ளது தமிழக-கேரள எல்லையில்
உள்ள ஒரு அரசுப்பள்ளி.
பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் 19-ஆம் தேதி
நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள, 17,190 அங்கன்வாடி பணியிடங்களை நிரப்ப,
அரசு உத்தரவிட்டு உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில்,
தமிழகத்தில், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அங்கன்வாடி மையங்கள்
செயல்படுகின்றன. இவற்றில், அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர்,
உதவியாளர் ஆகிய பணியிடங்கள் உள்ளன.
22ந் தேதி தீபாவளி மற்றும் 23ந் தேதி தீபாவளி நோன்பையடுத்து, தொடக்க /
நடுநிலைப்பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவிக்க தொடக்கக்கல்வி இயக்குனருக்கு
கோரிக்கை
TET இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வலியுறுத்தி ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் போராட்டம்.
Date :
13-10-2014
O R D E R
Learned
counsel for the respondents submits that the order of the High Court has been complied with.
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
ஆசிரியர்
தகுதி தேர்வு 2013 தமிழ் நாடு அரசு
வழங்கிய 5% மதிப்பெண் தளர்வு சரியே இது
அரசின் கொள்கை இதில் நீதிமன்றம்
தலையிடாது என சென்னை உயர்
நீதிமன்றம் மற்றும் டெல்லி
உச்ச நீதிமன்றம் என இரண்டு முக்கிய
நீதிமன்றங்கள் கூறிய பின் இந்த
5% மதிப்பெண் வழங்கும் அரசானையை ரத்து செய்து மதுரை
உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன
ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
என முதல்வர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர்
ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், தமிழக அரசின் பொதுத்துறை
நிறுவனங்களான போக்குவரத்து, மின்வாரியம், கூட்டுறவு, சர்க்கரை ஆலை, நுகர்பொருள் வாணிப
கழகம் மற்றும் அரசு ரப்பர்
கழக தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும்
என அறிவித்துள்ளார். இதன் மூலம் 3 லட்சம்
அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது அவசியமாகி விட்டது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் மட்டுமின்றி அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற முடியும்.
மதுரையில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தலைவர் தியோடர்ராபின்சன் தலைமை வகித்தார். பொது செயலாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு
முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை,
மாவட்ட அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.
விழுப்புரம் இ.எஸ்., மியூசிக் அகாடமி சார்பில்
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சலங்கை பூஜை விழா நடந்தது.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சாமிகண்ணு சிறப்புரையாற்றி பேசியதாவது:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அண்ணா மேலாண்மை
பயிற்சி நிறுவனம் மூலம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்
மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறை சார்பில், பள்ளிகளில் பணிபுரியும் விடுதி காப்பாளர்கள் மற்றும்
காப்பாளினிகள் ஆகியோருக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது.
"அதிக பாசமும், கண்டிப்பும் குழந்தைகளை தவறான
வழிக்கு கொண்டு செல்லும்" என மதுரை சி.இ.ஓ.ஏ., பள்ளியில் நடந்த பெற்றோர்
வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான
ஒதுக்கீட்டை, மருத்துவப் படிப்புக்கான விளக்க குறிப்பேட்டில் இருந்து நீக்க
வேண்டும் என, மாநில சுகாதாரத் துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
2011-12 முதல் 2014-15 வரை காலி ஏற்பட்ட 10444 பட்டதாரி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.
MATHS
SLM KIT TRAINING MODULE l வரும் 14.12.2014 அன்று (நான்கு நாட்கள்)
நடைபெறும் கற்றல் உபகரணப்பெட்டிக்கான பயிற்சிக்காண கையேடு.....
ஆசிரியர்
தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% தேர்ச்சி
மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு
5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன்
மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம்
பெற்றனர்.
'பிரதமர்
நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று, அரசு பள்ளிகளில்
கழிப்பறை வசதியை ஏற்படுத்தி தர,
பொதுத்துறை நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன'
என, அனைவருக்கும் கல்வி இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஓய்வூதியதாரர்கள்
பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை
சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி ஓய்வூதியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு ரூ.50
ஆயிரம் வழங்கப்படும். இதுகுறித்து சென்னைக் குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சரியாகப் படிக்கவில்லையென்றாலும் முடியும் என
நினைத்தால் சாதிக்கலாம் என்று சந்திராயன், மங்கள்யான் திட்ட இயக்குநர்
மயில்சாமி அண்ணாதுரை கூறினார். மயில்சாமி அண்ணாதுரை பேசியது: 5 முறை
முயன்று அமெரிக்காவும், 15 முறை முயன்று ரஷியாவும் சாதித்த விஷயத்தை நாம்
முதல் முறையிலேயே சாதித்துள்ளோம். ஜப்பான், சீனா ஒரு முறை கூட சாதிக்காததை
நாம் சாதித்துள்ளோம்.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய, அரசு உதவி டாக்டர் பணிக்கான
போட்டித் தேர்வில், 90 சதவீதம் பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.தமிழகம்
முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 34 உதவி பல் டாக்டர் உட்பட, 2,176
உதவி டாக்டர்களை, தற்காலிகமாக நியமிக்க, அரசு முடிவு செய்தது. இதற்கான
போட்டித் தேர்வுக்கு, 6,286 பேர் விண்ணப்பித்தனர். மருத்துவ பணியாளர்
தேர்வு வாரியம், செப்., 28ம் தேதி போட்டித் தேர்வை அறிவித்திருந்தது.
ஆசிரியர்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாமை, ஒவ்வொரு மாதமும், முறையாக
நடத்துவது தொடர்பாக, ஒரு சுற்றறிக்கையை, மாவட்ட அதிகாரிகளுக்கு,
பள்ளிக்கல்வித் துறை அனுப்பி உள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60%
தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5%
மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம்
பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை
செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி
மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து
மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு
மனு ஒன்றை அளித்தார்.