Posts included in Combined Civil Services Examination–II
(Non-Interview Posts) - (Group-II A Services)
(Date of Written Examination:29.06.2014)
பொதுவாக மாணவர்களுக்கு பரீட்சை என்றாலே பயம்
ஏற்படுகிறது. இந்த பயத்தினாலே சிலருக்கு காய்ச்சல் வர கூட வாய்ப்புள்ளது.
என்னதான் தேர்வுக்கு நன்றாக படித்து இருந்தாலும், தேர்வு அறைக்கு செல்லும்
வரை திக்கு திக்கு என இருக்கும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் தூக்கத்தை
மறந்து, சாப்பாட்டை ஒதுக்கி இரவும், பகலுமாக படித்துக் கொண்டே
இருப்பார்கள். இதுவே, பரீட்சை நன்றாக எழுத முடியாமல் போய்விடுகிறது.
சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க
வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை
திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8
பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன
அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை
அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறை ஆந்திரத்தில்
சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியில்லை
என்கிற புரிதல் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. இன்று கூட ஒருவர்
‘வாத்தியார்கள் சீட்டு நடத்துறாங்க...பார்ட் டைம் பிஸினஸ்
செய்யறாங்க...இல்லையா?’ என்றார்.
ஆசிரியர்
தகுதித்தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக்குழுவின்
உத்தரவை செயல்படுத்தவில்லை' என பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர்
சபீதாவிற்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய
மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி நாளை மறுதினம்
சென்னையில் நடைபெற உள்ளது. தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும்
உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி 8 மண்டலங்களுக்கு
உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வரும் 16ம் தேதி சென்னையில் உள்ள
‘சீமாட்‘ கூட்ட அரங்கில் தொடங்கி மாவட்ட வாரியாக நடைபெற உள்ளது.
பணியில் சேர்ந்து, ஏழு மாதங்களில், அரசு ஊழியர் மரணமடைந்தார். உயர்
நீதிமன்ற உத்தரவால், 26 ஆண்டுகளுக்கு பின், அவரது மனைவிக்கு, 'பென்ஷன்'
கிடைக்க உள்ளது.
பங்களிப்பு ஊதிய
திட்டத்தின் (சி.பி.எஸ்.,) கீழ், கடந்த, 10 ஆண்டுகளில் அரசுப் பணியில்
சேர்ந்தவர்களில், ஓய்வு பெற்ற, 2,000 பேர் மற்றும் இறந்த, 1,000 பேர்
வாரிசுகளுக்கு இதுவரை ஓய்வூதியம் உள்ளிட்ட எந்த பயனும் கிடைக்கவில்லை.
பணியில் இருப்பவர்களுக்கு சமீபத்தில் வந்த, 'சி.பி.எஸ்.,' பட்டியலில்,
பிடிக்கப்பட்ட பணம் முழுமையாக சென்று சேராததால், அரசு ஊழியர்கள்
அச்சமடைந்து உள்ளனர்.
'ஒரு லட்சம்
ரூபாய்க்கு மேலான மதிப்பிற்கு பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவரும், நிரந்தர
கணக்கு எண்ணை (பான்) குறிப்பிட வேண்டும். அத்துடன் ஆதார் அட்டையின்
நகலையும் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சிறப்பு
புலனாய்வு குழு பரிந்துரை செய்துள்ளது.
வீட்டில் கொசுக்களை ஒழிக்க ஏற்றப்படும் ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து
வெளியாகும் புகையை மூடிய அறைக்குள் இருந்து சுவாசிப்பது, 100
சிகரெட்டுகளைப் பிடிப்பதற்கு சமம் என்று மார்பக ஆராய்ச்சி அறக்கட்டளையின்
இயக்குநர் சந்தீப் சால்வி தெரிவித்துள்ளார்.
In the above website you can download cps account slip up to February2013. If u need upto date slip mail to cps.gdc@gmail.com: With ur Name,CPS no,DDO code,financial year which is ur need.
மத்திய
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று
பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள்
ஓய்வு பெறும் வயது, தற்போது 60 ஆக உள்ளது.
This rebate is available for A.Y. 2014-15 and subsequent assessment years.Finance Act 2013 provided relief in the form of rebate to individual taxpayers, resident in India, who are in lower income bracket, i. e. having total income not
exceeding Rs 5,00,000/-. The amount of rebate is Rs 2000/- or the amount
of tax payable, whichever is lower.
நேற்று இடைநிலை ஆசிரியர்கள் 9300-4200 ஊதிய
வழக்கு எண்:4420/2014 விசாரணைக்கு 25 வது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது
அரசுதரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை நீதியரசர் consideration என்று
(மனுவை பரிசீலயுங்கள்) என்று ஆணை பிறப்பிக்கலாமா என்று நமது வழக்கறிஞரிடம்
கோரினார்கள்.
தேர்வு அறையில் ஆசிரியரை சரமாரியாக தாக்கிய பிளஸ்-2 மாணவர் பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
10th Standard - Centum Special Question Paper (Full Syllabus Only)
- Science | Mr. K. Senthil Kumar (Tamil Medium) - Click Here
ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பக்கோரி, அனைத்துவளமையபட்டதாரி
ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் அவர்கள்
தொடுத்த வழக்கில் 885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய
வேண்டும் என்ற தீர்ப்பின் நகல்.
பள்ளி விடுமுறை நாள்களில் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஆசிரியர் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாநில அளவில் பத்தாம் வகுப்பு, பிளஸ்2வில் படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சிறப்பு 'கையேடு' வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.
செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
அரசு பள்ளிகளை பெயரளவிற்கு தரம் உயர்த்தும் நடவடிக்கை தொடர்கிறது. ஆசிரியர்
பற்றாக்குறை உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பெற
முடியவில்லை.
'போக்குவரத்து
கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம்,
தேர்வு செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தரம்
உயர்த்தப்பட்ட உயர்நிலை பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பள்ளி
கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக நம்
சமுதாயத்தில், பண்பாட்டில் உருவான அனுபவங்களை, கருத்துக்களை, எண்ணங்களை
நறுக்கு தெறித்தாற் போல நாலு வார்த்தைகளில் சொல்லியவை பழமொழிகள்.
''வரும்
கல்வியாண்டில் நாகப்பட்டினத்தில் மீன்வள பொறியியல் கல்லூரி
துவங்கப்படும்,'' என மீன்வள பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன்
தெரிவித்தார்.
ஊதியப் பிரிவு -
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க
கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு
ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை
நிராகரித்துள்ளது.
எரிக்சன் நிறுவனத்தின் தொழில்நுட்பம் கொண்ட சியோமி செல்ஃபோன்களை இந்தியாவில் விற்க டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பிரபல வீடியோ பகிர்வு வலைத் தளமான யூ ட்யூப், வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கும் வசதியை அறிவித்துள்ளது.
குடும்ப அட்டையின் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதற்கான உள்தாள் ஒட்டும் பணி, வரும் 15-ஆம் தேதி தொடங்கப்படுகிறது.