பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள்
தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு சென்டம் நிச்சயமாகக் குறையும் என்று
ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
DEE
PROCEEDINGS-தொடக்கக்கல்வி-RTE 2009-ன் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தின்
அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது உபரி இடத்தில்
பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு பணியிடம் மீண்டும்
நிரப்பப்படக்கூடாது-துறைக்கு சரண் செய்தல் சார்பு
மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியில் போதே 'எப்படி சிந்திக்க வேண்டும்' என்பது
முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும். கல்விமுறை அதற்கேற்றாற் போல்
மாறுதலடைய வேண்டும்.
இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில்
தேர்ச்சி பெறுவர் என்று பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ்
நம்பிக்கை தெரிவித்தார்.