அரசாணை எண் 46, நாள் 19.03.2018, அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்குதல் சார்பான
முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சீராய்வுக்குழுவின் பரிந்துரைகள்
செயல்படுத்த ஆணை வெளியீடு!!!
பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்
நெல்லை மாவட்டம், மானூரை சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்
செய்த மனு: நானும், என் தம்பியும் மானூர் கிளை அரசு வங்கியில் கல்வி கடன்
பெற்றிருந்தோம்.
அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு,
பாடம் நடத்தும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு
பள்ளிகளில், கல்வித் தரம் மற்றும் கற்பித்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன.
ரயில்வே உயர் அதிகாரிகள்
மட்டுமே பயன்படுத்திவந்த சலூன் கோச் எனப்படும் ஆடம்பரமான ரயில் பெட்டிகளில்
இனி பொதுமக்களும் பயணம் செல்லலாம். ரயில்வே வாரியத் தலைவர்,