ஆறாவது ஊதியக்குழவில் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை 23ன்படி
2011லிருந்து வழங்கி வரும் தனி ஊதியம் 750 ஐ 1.1.2006ல் 2800 தர ஊதியம்
பெறுபவர்களுக்கு வழங்காது 1.1.2011 முதல் வழங்குவதால் ஏற்பட்டுள்ள இளையோர்
மூத்தோர் முரண்பாடுகளை களைய முடியாமல் தமிழக கல்வித்துறை திணறி வருகிறது .
DSE - அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12
ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள்- 02.10.2017 முதல் 08.10.2017 வரை
-JOY OF GIVING WEEK கொண்டாடுதல் சார்பு இயக்குனர் செயல்முறைகள்!!
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி
மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நல சங்கம் சார்பாக 25-09-2017 அன்று
தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழக கல்வித்துறை செயலாளர்
அவைகளுக்கும் கொடுத்த மனு.
மீனாட்சி நிகர் நிலை பல்கலைக் கழகத்தில் பகுதி நேரம் வழியாக பயின்ற M.Phil
பட்டம் சென்னை பல்கலைக்கழகத்திற்கு இணையானது என சென்னை பல்கலைக்கழகம்
சான்று அளித்துள்ளது.
நாடு முழுவதும் 20 லட்சம் காலிபணியிடங்களை நிரப்ப மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்கும் வகையில் தேசிய
அளவிலும், மாநிலங்களிலும் உள்ள 20 லட்சம் பணியிடங்களை நிரப்ப முடிவு
செய்துள்ளது.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு
பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும்
சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய முரண்பாடு ஆய்வுக் குழு தனது
பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை அரசாணையாக வெளியிடாவிட்டால் நவம்பர்
30ம் தேதிக்கு பிறகு போராட்டம் நடத்துவது என்று கணேசன் தலைமையிலான
ஜாக்டோ-ஜியோ கிராப் அணி அறிவித்துள்ளது.