அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என்.சி.சி மாணவர்கள் 10 நாட்கள் சேலத்தில் நடைபெற்ற என்சி.சி முகாமில் கலந்துகொண்டு முகாமில் நடைபெற்ற அணி வகுப்பு,ஏரோமாடலிங் , பெஸ்ட் கேட்டட். துப்பாக்கி சுடுதல் ,
பிரான்ஸில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 2040ஆம் ஆண்டுக்குள் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் கார் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குடும்பத்தில்
சந்தோஷம் நிலைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிர்பாராத
உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள்
சென்று வருவீர்கள்.
தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, 'பயோ மெட்ரிக்'
வருகை பதிவேடு முறை அமலாக உள்ளது. இதற்காக, மாணவர்கள், ஆசிரியர்கள்
விபரங்கள் சேகரிப்பு துவங்கி உள்ளது.
தமிழகத்தில் ஜவ்வாக இழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வுகள்
அட்டவணைகளால் மாணவர்களுக்கு சோர்வும், ஆசிரியர்களுக்கு விரக்தியும்
ஏற்படும்,' என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
கல்வி வளர்ச்சி நாள் வரும், 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடவும், அன்று ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.