காது கேளாத அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு
உத்தரவிட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு இத்தனை நாட்கள் தேவையா???
தமிழகத்தில் ஜவ்வாக இழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வுகள்
அட்டவணைகளால் மாணவர்களுக்கு சோர்வும், ஆசிரியர்களுக்கு விரக்தியும்
ஏற்படும்,' என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
மருத்துவ படிப்பில் சேர 50 ஆயிரம் பேர் விண்ணப்பம்.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 50 ஆயிரம்
பேர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
நிகர்நிலை மருத்துவ பல்கலை அவமதிப்பு மனு முடித்து வைப்பு.
புதுச்சேரியில் உள்ள நிகர்நிலை மருத்துவ பல்கலை கழகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் கைவிட்டது.
ஜூலை 15ல் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை
கல்வி வளர்ச்சி நாள் வரும், 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடவும், அன்று ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவது எப்படி? சிறப்புக் கட்டுரை -*
"INCREMENT RULES & PROCEDURES FOR TN GOVT.EMPLOYEES"
ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மட்டுமின்றி, பொதுவாக அரசு ஊழியர்களுக்கு
ஊதிய உயர்வு வழங்குவது பற்றிய அரசு விதிகள் மற்றும் அரசாணைகள் பற்றி
பார்ப்போம்.
2018-19-ம் கல்வியாண்டு முதல் பிஎச்டி, ஸ்லெட், நெட் தேர்ச்சி பெறாதவர்கள் கல்லூரி ஆசிரியர்களாக பணிபுரிய முடியாது: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் தகவல்
``திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு,
10th New Study Material - English Monthly Test Question with Answer key (June
10th New Study Material
- English Monthly Test Question with Answer key (June) | Mr. Makara Jothi - English Medium
TET தேர்வில் வினாவில் குழப்பம் கோர்டுக்கு சென்ற தேர்வர்
'வந்தேமாதரம்' எந்த மொழியில் எழுதப்பட்டது? தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி
"8-ம் வகுப்பு வரை ஆல் பாஸ் ரத்து... தமிழகத்துக்கு செல்லாது!" - கல்வியாளர் விளக்கம்
நாளொரு அறிவிப்பு பொழுதொரு அரசாணைகளாக நடக்கிறது மத்திய, மாநில ஆட்சிகள்.
HOW TO APPLY RATION "SMART CARD" ONLINE
"தமிழ்நாடு ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..?"
தமிழக அரசின் இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது: சுப்ரீம் கோர்ட்
மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ள 85
சதவீதம் இடஒதுக்கீடு நீட்தேர்வை பாதிக்காது என சுப்ரீம் கோர்ட்
தெரிவித்துள்ளது.
பாதுகாப்பின்றி பள்ளிக்கு நடந்தே செல்லும் சிறுமிகள்!
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி கட்டானூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்
பள்ளி உள்ளது. இதைச் சுற்றியுள்ள நாலூர்,
பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டு : மாஜி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
சிவகங்கை: பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டில் குற்றவாளிகள் கண்டு
பிடிக்காததால் தலைமை ஆசிரியர்கள் 100 பேர், பணப்பலன் பெற முடியாமல்
தவிக்கின்றனர்.
'அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க தடையில்லை'
'அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு
வரும், 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதால், அரசு பள்ளி
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை படிப்புக்கான 'கேட்' தேர்வு அறிவிப்பு
முதுநிலை படிப்பில் சேருவதற்கான, 'கேட்' நுழைவு தேர்வு, பிப்., ௩ முதல், ௧௧
வரை நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
போராட்ட அறிவிப்பை வெளியிடும் ஆசிரியர்களை கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் - நீதிபதி கிருபாகரன்
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு
உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி
மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த பள்ளி நிர்வாகம் சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
Today Rasipalan 8.7.2017
மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும்.
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள்
உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க 2,900 இடங்கள் உள்ளன.
போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு உடல் தகுதி தேர்வு மாதம் இறுதியில் நடக்கிறது
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போலி சாதிச்சான்றிதழில் பணியில் சேர்ந்தால் உடனடி நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மராட்டிய மாநிலத்தில் இடஒதுக்கீட்டை
முறைகேடாக பயன்படுத்தி சில அரசு ஊழியர்கள் போலியாக சாதிச் சான்றிதழ்களை
தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல்... பதறியடித்து ஓடி வந்த அரசு அதிகாரிகள்...!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ளது கைகாட்டிப்புதூர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்
Flash News:நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது.
Flash News:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது
மாணவர்களும் பெற்றோர்களும் போராடினால் ‘நீட்’ தேர்வை தடுக்க முடியும்: முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கருத்து
மாணவர்களும், பெற்றோர்களும் போராடினால் நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறினார்.
மாணவர்களை பெரிதும் கவர்ந்த பி.காம், பிபிஏ படிப்புகள்: பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புக்கு மாணவிகளிடம் வரவேற்பு.
இந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரி களில் பிகாம்,
மாணவர் சேர்க்கை வரும் 10-ல் ஆரம்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.விஜயன்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
TRB மூலம் விரைவில் தேர்வு - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி: விரைவில் போட்டித் தேர்வு
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.