கடந்த 2011ல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக
சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர்
தகுதித் தேர்வு தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில், கட்டண உயர்வு குறித்து 'Localcircles.com ஆய்வு மேற்கொண்டனர்.
மொத்தம் 9,000 பெற்றோர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு
கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
மத்திய
அரசின் சி.பி.எஸ்.இ., பாடங்களுக்கு இணையாக, தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2
பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான புத்தக தயாரிப்பு
பணிகள் துவங்கியுள்ளன.
TRB issued Notification for the TamilNaduTeacher Eligibility Test-2017 – Paper I andPaper-II vide Advertisement No. 01/2017, dated 24.02.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examinations.
கடந்த 2011ல் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக சேர்ந்து பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1. The prescribed qualifications are the
minimum and mere possession and fulfillment of the essential and
desirable qualifications for the post does not entitle the candidate to
be called for written test.
எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
வெயில் தாக்கம் காரணமாக, 'அம்மா மினரல் வாட்டர்' பாட்டில்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. மூன்று மணி நேரத்தில் விற்று தீர்ந்து விடுவதால், பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, ஏப்., 17 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உத்தர பிரதேசத்தில், அரசு அலுவலகத்தில், அமைச்சர் அதிரடி சோதனை நடத்திய போது, ஏராளமான ஊழியர்கள் பணிக்கு வராததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவர்களுக்கு, ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, அமைச்சர் உத்தரவிட்டார்.
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெறுவதையொட்டி, ஈரோடு மாவட்டத்திற்கு இன்று(ஏப்.,11) உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.