பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பகுதிநேரப் பயிற்றுநர்கள்
சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:
நெட்' தேர்வுக்கான தேர்வறை நுழைவுச் சீட்டை வரும் 28 -ஆம்
தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மத்திய இடைநிலைக் கல்வி
வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
தற்போது கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள நிலநிர்வாக துறை ஆணையராக உள்ள முனைவர் திருமதி.கிரிஜா வைத்தியநாதன் அவர்கள் தலைமை செயலராக நியமனம்.தமிழக அரசு அறிவிப்பு.
போக்குவரத்து விதிகள் குறித்து பள்ளிக்கூட
பிரார்த்தனை கூட்டத்தில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன்
சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
புதுச்சேரி மாநில அரசுத் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை ஆளுநர் கிரண்பேடி,முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இன்று வெளியிட்டனர்.
காற்று மாசுபாட்டால் தலைநகர் டெல்லி தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு இது கடும் சவாலாக இருப்பதால் காற்று மாசுபாட்டினைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
TNPSC BLOCK HEALTH STATISTICIAN தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: