எழுத்துத் தேர்வு அடிப்படையில் 4 ஆயிரத்து 362 பள்ளி ஆய்வக உதவியாளர்
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
வலியுறுத்தியுள்ளார்.
கடவுச்சீட்டு சேவையைக் கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) பெறும் வசதியை
நாட்டிலேயே முதல்முறையாக மதுரை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம்
அறிமுகம் செய்துள்ளது.கடவுச்சீட்டு சேவை மையங்களில் விண்ணப்பத்தைச்
சமர்ப்பித்தது முதல் ஒவ்வொரு பரிசீலனை நிலையிலும் விண்ணப்பதாரர்களுக்கு
குறுந்தகவல் அனுப்பிவைக்கப்படுகிறது.
“ஒளிவு மறைவின்றி ஆசிரியர்பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்” என,
பட்டதாரி ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில்
பள்ளிக் கல்வித் துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி
அனுபவத்தின் அடிப்படையில் மாவட்ட தொடக்கல்விஅலுவலர்களாக
பணியமர்த்தப்படுகின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி
நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான
பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து எஸ்எஸ்ஏ
மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
மேலும் கூறியிருப்பதாவது:-
22 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
வெளியிட்டுள்ளது. ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இந்த
விவரம் இடம்பெற்றுள்ளது.
விஏஓ தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை டிஎன்பிஎஸ்சி
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி
தொடங்குகிறது.இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி
வே.ஷோபனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு பேறுகால
விடுமுறையாக இனி 26 வாரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 26 வார கால
பிரசவ விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து
ஆண்டுகளுக்கு ஒரு முறை திறனறி தேர்வு கட்டாயம்' என, மத்திய அரசு
அறிவித்துள்ளது. 'இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், ஊதிய உயர்வு
கிடையாது' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 41 இன்ஜி.,
கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்பிற்கு விண்ணப்பிக்க, நாளை மறுநாள் கடைசி
நாள். தமிழகத்தில், 'ஆர்கிடெக்ட்' எனப்படும் பி.ஆர்க்., படிப்பு, 41
இன்ஜி., கல்லுாரிகளில் நடத்தப்படுகிறது. மத்திய அரசின், 'ஆர்கிடெக்சர்'
கவுன்சிலின் அங்கீகாரத்துடன் அண்ணா பல்கலை இணைப்பில் இந்த கல்லுாரிகள்
செயல்படுகின்றன.
காந்திகிராம பல்கலை தேசிய திறந்தநிலை பள்ளி
மூலம் 10௦ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. காந்திகிராம
பல்கலையின் வாழ்நாள் கல்வித்துறை சார்பில், தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி
திட்டம் செயல்படுகிறது.
சென்னை மண்டல தலைமை ராணுவ ஆள் தேர்வு மையம்
சார்பில், ராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் ஆக.,2 முதல் 10ம்
தேதி வரை ராணுவத்திற்கு ஆள் தேர்வு முகாம் நடக்கிறது.
தமிழ்நாடு சட்டப் பல்கலையின் நேரடி
கட்டுப்பாட்டில், சென்னையில் செயல்படும் சீர்மிகு சட்டப் பள்ளியில்
ஒருங்கிணைந்த, 5 ஆண்டுகள் பட்டப் படிப்புக்குவிண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிந்து, கவுன்சிலிங் நடக்கிறது.
சென்னையில்
மென்பொறியாளர் சுவாதியை கொடூரமாக கொன்ற கொலையாளி ராம்குமாரை, செங்கோட்டை
அருகே போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். போலீசாரை கண்ட கொலையாளி,
பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.
மனித வள மேம்பாட்டுத்துறை
அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை
தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து
தெரிவிக்கலாம்.
813 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள்இன்று
வெளியிடப்ட்டுள்ளது.2014 -15-ஆம் ஆண்டிற்கான 813 கிராம நிர்வாக அலுவலர்
பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்
தேர்விற்கு கடந்த ஆண்டு நவம்பர் 12 -ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு
இதற்கான எழுத்துத் தேர்வை 2016 பிப்ரவரி 28 -ஆம் தேதி நடத்தியது தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம்.