Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
முதல்வர் அழைத்து பேசும் வரை போராட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
''அரசு
ஊழியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேசும் வரை போராட்டம்
தொடரும்,'' என, சங்க மாநில செயலாளர் செல்வம் தெரிவித்தார்.
'நோ ஒர்க்; நோ பே' என்ற அடிப்படையில், 'வேலைக்கு வராத நாட்களுக்கு, ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாது' என, அரசு அதிரடி உத்தரவு -DINAMALAR
'புதிய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப
வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்'
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 68 சங்கங்களை உள்ளடக்கிய,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், பிப்., 10 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த
போராட்டத்தை நடத்தி வருகிறது.
தேர்வு பயம் போக்க கவுன்சிலிங் கலங்காதே மனமே! மாணவர்கள் பெறுகின்றனர் நம்பிக்கை
உடுமலை : தேர்வு பயத்தால், இறுதி நேரத்தில்
பள்ளிக்கு வராமல் ' ஆப்சென்ட்' ஆகும் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு, சிறப்பு 'கவுன்சிலிங்' அளிக்கும் திட்டம்
துவங்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'
பத்தாம்
வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று
முதல், 'ஹால் டிக்கெட்' தரப்படுகிறது.
TATA - சங்கம் போராட்டம் குறித்த நிலைப்பாடு .....
நமது சங்கத்தின் முந்தய மாநில செயற்குழு தீர்மானத்தின் படி கள போராட்டம்
யார் செய்தாலும் ஆதரவு என்ற நிலை பாடு காரணமாக அரசு உழியர்களின்
போராட்டத்திற்கு டாட்டா முழு ஆதரவு வழங்குகிறது .
துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை: 'கன்வீனர்' முருகதாஸ் தகவல்
மதுரை:"மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் தேர்வுக் குழு உறுப்பினர் ராமசாமி
தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை; அவர் மீது சட்ட
ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்," என கன்வீனர் முருகதாஸ்
தெரிவித்தார்.
ஜாக்டோ போராட்ட முடிவு அறிவிப்பு:
⏩20.2.16 மாவட்ட தலைநகரில் மனதசங்கிலி போராட்டம்
⏩23 சென்னை பேரணி
⏩தோ்தல் பணி புறக்கணிப்பு
Emis ல் முதலில் நாம் செய்ய வேண்டிய வேலைகள்...
EMIS news:
EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.
முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC
வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.Transfer செய்வதற்கு முன்
மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள
வேண்டும்.
7,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு!
தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ,
மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம்
விலக்கு அளித்துள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,
தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக
அரசு கொண்டு வந்தது.
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது: அமைச்சர் பழனியப்பன் சூசகம்
அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம்
செய்ய இயலாது என்று சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர்
பழனியப்பன்சூசகமாகத் தெரிவித்தார்.
பொன்மகன் பொது வைப்பு நிதி அஞ்சலகத்தில் புது ஏற்பாடு
அத்தியாவசிய காலங்களில், 'பொன் மகன் பொது வைப்பு நிதி' சேமிப்பு கணக்கை, ஐந்து ஆண்டுகளில் முடித்து, வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை உயர்வு.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
ஜாக்டோ பொதுக்குழு இன்று அவசர ஆலோசனை
சென்னை : ஜாக்டோ பொதுக்குழு (ஆசிரியர் சங்கம்) சென்னையில் இன்று அவசரமாக
கூடுகிறது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஜாக்டோ முக்கிய
ஆலோசனை நடந்தவுள்ளது. இந்த ஆலோசனையில் அரசு ஊழியர்களுடன் இனைந்து போராடுவது
குறித்தும் முடிவு எடுக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும்அரசு ஊழியர்கள் போராட்டம் வலுக்கிறது: 6 லட்சம் அரசு ஊழியர் கைது
பல துறை அலுவலகங்கள் வெறிச்சோடின
* அரசு பணிகள் தொடர்ந்து முடங்கின
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து
வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று 6 லட்சம் ஊழியர்கள் தாலுகா வாரியாக
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: 52 அரசு பள்ளிகள் மூடல்
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக செவ்வாய்க்கிழமை 52 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.
குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு எப்போது? அமைச்சர் விளக்கம்
காகிதத்தாலான குடும்ப அட்டைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது
எப்போது என்ற கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.
"தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை அதிகரித்துள்ளது'
அடிப்படை தொழில்நுட்ப அறிவாற்றலுடன் தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை
வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது
தனித்திறன், தொழில்நுட்பப் பயிற்சித் திறன் ஆகியவற்றை தொடர்ந்து
மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்று நேஷனல்
இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் நுட்பக் கல்வி மேலாளர்
சோலைக்குட்டி தனபால் கூறினார்.
ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பு: நமக்கு என்ன பயன்?
நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான
பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ
மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது.