திருப்பூரில், அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதால், இதுகுறித்த விழிப்பணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற சட்டப்பிரிவு 66ஏ செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தால் கைது என்ற மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66ஏ செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களே இல்லாத 124 பள்ளிகள்
ஜம்மு-காஷ்மீரில்
உள்ள 124 பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இத்தகவலை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் தெரிவித்தார்.
கொடுக்கறதே கட்டை சம்பளம்...! இதுல 'டோர் கேன்வாசிங்' வேலையுமா?
மாநிலம் முழுவதும், பல தனியார் பள்ளிகள்,
வரும் கல்வியாண்டில், மாணவர்களை, 'வளைக்கும்' பணியில், ஆசிரியைகளை
ஈடுபடுத்தி உள்ளது. பள்ளியை சுற்றி உள்ள நகர, கிராமங்களில், வீடு, வீடாக
சென்று, 'நோட்டீஸ்' வழங்கி, பள்ளியின் அருமை, பெருமைகளை எடுத்துக்கூறி,
மாணவர்களை இழுக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளன. இதற்கு, ஆசிரியைகள், கடும்
எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தனியார்பள்ளிகளின் கூத்து!!!
எங்கள்
ஊரில் தனியார் பள்ளியொன்று இருக்கிறது. ஏதோவொரு வித்யாலயா. காஸ்ட்லியான
பள்ளி. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த துண்டறிக்கையொன்று
கண்ணில்பட்டது. ‘என்னய்யா தப்பு செஞ்சான் என் கட்சிக்காரன்’ என்கிற
ரீதியிலான துண்டறிக்கை அது. எங்கள் பள்ளியில் எப்படி கல்வி கற்பிப்போம்
என்ற விளக்கம் யாருக்கும் கூறப்படமாட்டாது என்பதுதான் முதல் நிபந்தனை.
பள்ளி நிர்வாகிகளை தப்பவைக்க முயற்சியா?
பிளஸ் 2 தேர்வில் கணக்கு பாட வினாத்தாளை வாட்ஸ்
அப்பில் வெளியிட்ட சம்பவத்தில் ஓசூர் விஜய் வித்யாலயா பள்ளி நிர்வாகிகளை
தப்பி வைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கிருஷ்ணகிரி பள்ளியில் ஜெராக்ஸ் எடுத்து மோசடி
ஓசூரை போலவே, கிருஷ்ணகிரியிலும் பிளஸ்2
தேர்வில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பிளஸ்2 பொதுத்தேர்வு கடந்த
5ம் தேதி தொடங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாளுக்கான தேர்வு நடந்தது.
வெண்மையான பற்களை பெற சுலபமான 5 வீட்டு வைத்தியம்
1. பேக்கிங்/சமையல் சோடா:
சமையல் சோடாவானது, மஞ்சள் நிற பற்களை நீக்கி வெண்மையான பற்களை பெற உதவும்
எளிய மற்றும் விரைவான வழியாகும். இது பற்களில் உள்ள தகடை ஒழித்து உங்கள்
அழகான பற்களை பளபளப்பாக மாற்றுவதோடு வெண்மையான ஒளியையும் தருகிறது.
நீங்கள் இதை எல்லாம் பெறுவதற்கு பற்பசை சிறிதளவு, பேக்கிங் சோடா சில
தேக்கரண்டி இவற்றை நன்கு கலந்து கொள்ளவும்.
பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர்கள் விவரம் 'போச்சு!'
பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில், சில
பகுதிகளில், விடைத்தாளின் முகப்புச் சீட்டை சில ஆசிரியர்கள் தவறாகக்
கிழித்ததால், விடைத்தாள் யாருடையது என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், 'பார்கோடு' முகப்புச் சீட்டின் கையெழுத்து மூலம், சரிபார்க்க
உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்
முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை
விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ,
மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம்
வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.
ஏ.டி.எம்.,மிற்கு ஒரு நடை போய் வருவது நல்லதோ?
அடுத்தடுத்து,
அரசு விடுமுறை நாட்கள் வரவுள்ளதால், நாட்டின் பல மாநிலங்களிலும், அடுத்த
வாரத்தில், ஆறு நாட்களுக்கு, தொடர்ச்சியாக, வங்கிச் சேவைகள் இருக்காது என,
தெரிகிறது.
ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.
பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம், விஸ்வரூபம்
எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர்,
வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விடுப்பு மற்றும் விடுப்புகால ஊதியம் பற்றிய செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பு விபரம்
பணிக்கால விடுப்புகளும், ஊதியமும் :
தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள்
சிறப்பு தற்செயல் விடுப்பு - முழுஊதியம் & படிகள்
ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
அகஇ - 2015/16 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்று திறன் கொண்ட குழந்தைகள் - கண்டறிதல் மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - படிவங்கள், தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்
முகம் நூறு: ஐ.நா. சபையில் அரசுப் பள்ளி ஆசிரியை - அரசுப் பள்ளி மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறார்
அரசுப் பள்ளி ஆசிரியர் என்பது ரமாதேவியின் அடையாளம். அந்த அடையாளத்துடன்
மட்டும் அவர் நிறைவடையவில்லை. ஓடிக்கொண்டிருக்கிற நதிபோல் எப்போதும்
ஏதாவதொரு பணியில் உற்சாகத்துடன் தன்னை இணைத்துக்கொள்கிறார். உலக மகளிர்
தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கருத்தரங்கில் ஆசிய நாடுகளின்
பிரதிநிதியாகப் பங்கேற்றுத் திரும்பியவரின் முகத்தில் பெருமிதத்தின் சுவடு
துளியும் இல்லை.