- Computer Science Question Paper | Mr. K. Thanigai Madhavan (Egnlish Medium) - Click Here
- Computer Science Question Paper | Mr. K. Thanigai Madhavan (Tamil Medium) - Click Here
Prepared by,
Mr. K. Thanigai Madhavan,
சமையல்
காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும்போது பணம்
கொடுக்க தேவையில்லை; கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம்' என,
எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை..!!
எச்சரிக்கை..!!எச்சரிக்கை..!! நேற்று முதல் பலருடைய
முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது.
ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச
வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில்
உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள்.
BHARATHI STUDY CENTRE.
Dear
sir,
This time also our PG
TRB tentative key and expected cut off is 98% perfectly matched. This might
have been useful for all PG TRB CHEMISTRY students.We got state third
third and totally 32% result. We received hundreds of calls from all over
Tamil nadu appreciating our work.
Thanks for Padasalai and all candidates appreciating our dedication.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) "வழிகாட்டுதல் 2014'-ஐ ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனங்கள் உடனடியாகப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று அதன் தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
பொறியியல் பட்டப் படிப்புகளான பி.இ., பி.டெக். முடித்தவர்களும் பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) மேற்கொள்ளும் வகையில்,
புதிய திட்டத்தை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.)
அறிமுகம் செய்ய உள்ளதாக சந்தோஷ் பாண்டா கூறினார்.
இரண்டாண்டு பி.எட். கல்வித் திட்டத்தில் தகவல் தொழில்நுட்பக் கல்வி, யோகா கல்வி, பாலினக் கல்வி, மாற்றுத்திறன்- ஒருங்கிணைந்த
கல்வி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் கல்வியியல்
கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார்.
பிளஸ் 2 விடைத்தாள்களுடன் ‘டாப் ஷீட்‘ எனப்படும் முகப்பு சீட்டு இணைத்து
தைக்கும் பணி அந்தந்த தேர்வு மையங்களில் இன்று (9ம் தேதி) தொடங்குகிறது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கி 31ம் தேதி
வரை நடைபெறுகிறது.
தமிழக போலீசில், 1,078 எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.தமிழக போலீசில்,
20,௭16 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், சட்டம்- - ஒழுங்கு பிரிவில்,
முதற்கட்டமாக, 1,078 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்,
மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள்
மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.
'மாணவ, மாணவியருக்கு, டெங்கு, பன்றிக் காய்ச்சல் அறிகுறி
தென்பட்டால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன்,
பெற்றோருக்கும் அறிவிக்க வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்
துறை உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வீடுகளில் கழிப்பறை
வசதி உள்ளதை உறுதிசெய்ய போட்டோ ஆதாரத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
- Computer Science Revision Test Q&A | Mr. G.Jagadeeswaran - English Medium
Thanks to Mr. Jagan :: CBE
Maths Study Material
- Maths Slow Learner Study Material | Mr. L. Sankaranarayanan (Tamil Medium) - Click Here
Prepared by,
Mr. L.Sankaranarayanan.
'பயோ மெட்ரிக்'
வருகைப் பதிவு முறையால், மத்திய அரசு ஊழியர்கள், வழக்கத்திற்கு மாறாக, 20 நிமிடங்கள்
கூடுதலாக பணி செய்வதாகவும், இதன் மூலம், அரசுப் பணிகள் விரைந்து முடிக்கப்படுவதாகவும்,
மத்திய அரசு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் கடந்த
ஆண்டு ஜூன் மாதம் முதல் தனியாக பிரிந்து செயல்பட்டு வருகிறது.தெலுங்கான
முதல், முதல்–மந்திரியாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர ராவ்
இருந்து வருகிறார்.
உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம்
முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள். நாம் சாப்பிடும் உணவு சரியாக இருந்தால்,
நோய் அண்டாது என்பது முன்னோர்களின் அனுப அறிவு.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்
திரு.குருமூர்த்தி அவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து
பாடங்கள் (கணிதம் தவிர) தொடர்பான வீடியோ காட்சிகளை பல்வேறு
இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து, பாடப்பகுதிக்கு உரிய
விளக்கங்களுடன் கூடிய வீடியோ காட்சிகளாக தயார் செய்துள்ளார்.
ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடியாக காஸ் வினியோக மையத்திற்கு சென்று
வங்கிக்கணக்கு நகலை கொடுத்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்திலும் சரிபார்க்கலாம்.
கடந்த, 2014ம் ஆண்டில், தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டிலாவது தகுதித்தேர்வை நடத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
'அரசு சம்பளம் பெறும் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் வருமான வரி செலுத்த வேண்டும்' என, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பிப்வரி 10-இல் குடல் புழு நீக்க மருந்து
வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
முன்பெல்லாம் ஒரு
வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது.
ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது
சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும்
வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது
ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..?
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
பிளஸ் 2 பொதுத்
தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. தேர்வு என்றதும் பலருக்கும் இனம்
புரியாத காய்ச்சல் ஒன்று எட்டிப்பார்க்கும். நன்றாக படிப்ப வர்களுக்கும்
சேர்த்துதான். உண்மையில் அப்படி எல்லாம் ஒரு காய்ச்சல் இல்லவே இல்லை.
எல்லாம் நாமாக கற்பிதம் செய்துகொள்வதுதான்.
பால் பவுடரில் கலப்படத்தை ரூ.5 செலவில், நுகர்வோரே நானோ தொழில் நுட்பத்தில் எளிதாக கண்டறியும் முறையை, காந்திகிராம பல்கலை
கண்டுபிடித்துள்ளது.
பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வகுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடக்கிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான, விடைத்தாள் பக்கம் குறைக்கப்பட்டு உள்ளது. 'டாப்ஷீட்' உடன், விடைத்தாள்
தைக்கும் பணி நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்குள் பணியை முடிக்க
வேண்டும் என, தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.
மாணவர்களுக்கு வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் தவிர, அவர்களின் வாசிப்பு திறன் மேம்பட அவர்களுக்கு, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என அறிவுரை கூறப்பட்டது.