Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் 12.07.2014 அன்று நடைபெறவுள்ளது

பொருள்
************
1.2012-13 ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் வரவு செலவு 

2. மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்,பள்ளிக் கல்வித்துறைச் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் ,பள்ளிக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு

பணிநீக்கம் செய்யப்பட்ட கணினிஆசிரியர்கள் முதல்வரின் பாதம் தொட்டு எழுதும் கண்ணீர் கடிதம்

         நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள்,  நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அனைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம். அம்மா எங்கள் அணைவருக்கும் சுமார் 40 வயதை கடந்து விட்டது அம்மா, அம்மா நாங்கள் கடந்த 14 வருடங்களாக அரசுக்கு எங்கள் உழைப்பையும் , வியர்வையும் கொட்டி விட்டோம். மற்ற ஆசிரியர்களாவது பாடம் நடத்தி தேர்ச்சி பெற வைப்பதுதான் அவர்கள் வேலை.

Paper I - Total 2012 & Backlog Vacancy RTI Details

           TNTET :2012 ஆம் ஆண்டு TET தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களுக்களுக்கு பணி நியமனம் வழங்கப் பட்டப் பின்பு மீதமுள்ள காலிப் பணியிடங்களின் விபரம் - Paper I



      இது 2012 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கான மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை...
(RTI INFORMATION)

Paper II - Total 2012 & Backlog Vacancy RTI Details

           TNTET : 2012 ஆம் ஆண்டு TET தேர்வில்  தேர்ச்சி பெற்றவர்களுக்களுக்கு பணி நியமனம் வழங்கப் பட்டப் பின்பு மீதமுள்ள காலிப் பணியிடங்களின் விபரம் -Paper IItotal and backlog  vacancy

           இது 2012 ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கான மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை...
(RTI INFORMATION)

வேலை வேண்டுமா?- பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டதாரிகளுக்கு வேலை.

          தேசிய வங்கியான பாங்க் ஆஃப் பரோடாவில் 300 பட்டதாரிகளுக்கு ஓர் ஆண்டு பட்டயப்படிப்புடன் கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன. வெற்றிகரமாக பட்டயப் படிப்பை முடித்தவர்கள் வங்கியின் கிளைகளில் புரோபேஷனரி ஆபீஸர்களாக நியமிக்கப்படுவார்கள்.

தயவு செய்து படிக்கவும் மிகவும் முக்கியமான செய்தி..

     இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.

வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்? - ராசிபுரத்தில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை

         ராசிபுரம் தனியார் பள்ளி மாணவர் பள்ளி விடுதியில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேம்மாம்பட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம். முந்திரி விவசாயி. இவரது மனைவி ராஜவள்ளி. இந்தத் தம்பதியின் மகன் அருண்குமார் (17). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றார். தொடர்ந்து, ராசிபுரம் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 சேர்ந்தார். தற்போது பிளஸ் 2 படித்து வந்தார்.

ம.பி. முதல்வருக்கு 9ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்தால் சாலை வசதி பெற்ற கிராமம்

               மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டதில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் 9ஆம் வகுப்பு மாணவியான மய்மூனா கான் தங்கள் கிராமத்தில் சாலை வசதி மிக மோசமாக இருப்பது குறித்து அம்மாநில முதல்வரான சிவராஜ் சிங் சவுகானுக்கு மூன்று கடிதங்கள் எழுதினார். அவரது கடிதத்தின் பலனாக இன்று அந்த கிராமம் சாலை வசதியை பெற்றுள்ளதாக பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
 

'அனுபவ கல்விக்கு எப்போது மதிப்பெண் கிடைக்கும்?'

             தமிழக அரசு கல்லூரிகளில் படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியர், உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை பெறவேண்டும் என்ற நோக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழக உயர்கல்வி மன்றமும், தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

SPECIAL TET: மறுமதிப்பீட்டிற்கான தீர்ப்பு நகல்


SPECIAL TET:மறுமதிப்பீட்டிற்கான தீர்ப்பு நகல்

1IN THE HIGH COURT OF
JUDICATURE AT MADRAS

அரசுப் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் "நியமிக்கப்படுவதில்லை" என்ற கருத்து முற்றிலுமாக நீக்கப்பட்டுவிட்டது.


         இந்தக் குறையை நீக்க ஒரு நீண்ட நெடிய பயணத்தை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தேர்வு வாரிய எழுத்துத் தேர்வினை மாநில அளவில் நடத்த ஆரம்பித்து,

ஈட்டிய விடுப்பு (EL) பற்றிய முழு விளக்கங்கள்.

* தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் EL எடுத்தால் probation period தள்ளிப்போகும்.

* பணியில் சேர்ந்து ஒரு வருடம் முடிந்ததும் ஈட்டிய விடுப்பினை ஒப்படைத்து பணமாகப் பெறலாம். ஆண், பெண் இருவரும்.

பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது!


          பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், எளிதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

புதிய CEOக்கள் விரைவில் நியமனம்.

                 கல்விதுறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், விரைவில் புதிய முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
 

TNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட TRB முடிவு

                       ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக,  ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும் பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி வருகிறது.

07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் service cases by NEW JUDGES

          07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் Experience & Seniority தொடர்பான வழக்குகள், புதிய வழக்குகளை சென்னையில் நீதியரசர் ஆர்.எஸ் இராமநாதன் அவர்களும், மதுரையில் நீதியரசர் நாகமுத்து அவர்களும் விசாரிப்பார்கள்.

TNTET-2013:ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் Caste wise விபரம்

     TNTET-2013:ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் Caste wise விபரம்.RTI -NEWS

2013 TNTET 90  and Above English= 5220
2013 TNTET  90  and Above Caste wise List
BC-2445

அடுத்த TET எப்போது ?

         நீதி மன்றம் நேற்று அதிரடியாக TET தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்ததால் TRB  தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது .ஆகையால் மிக விரைவில் இந்தாண்டுக்கான (2014) ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த திட்டம் வகுத்துள்ளது.

83 பேரின் குரூப்-1 தேர்வு ரத்து எதிர்த்து சீராய்வு தாக்கல் செய்ய அரசு திட்டம்?

        தமிழகத்தை சேர்ந்த 83 பேரின் குரூப் 1 தேர்வு ரத்தானதை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் 10–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு:

              நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் வருகிற 10–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மற்றும் பாளையங்கோட்டை தாலுகாக்களில் உள்ள மாநில அரசு நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


100% தேர்ச்சி பெற்றும் முன்னேற்றம் இல்லை - புலம்பும் பெற்றோர்

         பத்தாம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, வஞ்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கூடுதல் கட்டடம் கட்டுமான பணி, நிதியின்றி பாதியில் நிற்கிறது. அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வஞ்சிபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.
 

பள்ளிகளில் புதிய சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்க திட்டம்

            மரக்கன்று நடுதல், வளாகங்களை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பசுமை பணிகளுக்காக, பள்ளிகளில் புதிய சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தவும், சமூக சேவையில் பங்கெடுக்கும் விதமாகவும், மாவட்ட சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளிகளில், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளியை தத்தெடுத்தது ரோட்டரி - கால்வாயைக் கடக்க தனிப் பாலமும் அமைத்து உதவி

       ஏழை, எளிய மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ள ரோட்டரி சங்கம், மாணவிகள் கால்வாயைக் கடந்து செல்ல தனியாக பாலமும் கட்டிக் கொடுத்துள்ளது.

அரைத்த மாவையே அரைக்கக்கூடாது ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

              வகுப்பறையில் புத்தகத்தை படித்து பாடம் நடத்தும் முறையை ஆசிரியர்கள் கைவிட்டு, முன்கூட்டியே தயார் செய்து வந்து பாடம் நடத்த வேண்டும்," என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார்.மதுரையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய உத்தரவுகளை பிறப்பித்தார்.
 

சட்டப் படிப்பிற்கான பொது கவுன்சிலிங் 7ம் தேதி துவக்கம்.

          அம்பேத்கர் சட்ட பல்கலையில், ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., சட்டப் படிப்பிற்கான பொது கவுன்சிலிங், 7ம் தேதி துவங்குகிறது.

இருட்டறை உதவியாளர் பணியிடம்: சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு.

         மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தால், இருட்டறை உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதால்,

ரெயில் இ-டிக்கெட் விரைவாக எடுக்க புதிய வெப்சைட்

         ரெயிலில் பயணம் செய்வதற்கு இண்டர்நெட் மூலம் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பயணத்தை உறுதி செய்ய முடிகிறது.

தகவல் உரிமை சட்டம் இருக்க இலஞ்சம் ஏன்?

       சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு
 

சி.இ.ஓ.,- டி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலி:தகுதியானவர்கள் இருந்தும் நியமனத்தில் தாமதம்

            தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் என 48 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களின் 'பேனல்' தயார் நிலையில் இருந்தும், நியமனம் செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுவதாக கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

உதவிப் பேராசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு

        அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நேரடி உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: 2015 -பி.எட்., தொலைதூர கல்வி சேர்க்கை

           தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூர கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 

பள்ளி வளாகம், சாலை பாதுகாப்பு, மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த அறிவுரை

            பள்ளிக்கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், சாலை பாதுகாப்பு, மழைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மர்றும் அறிவுரைகள் வழங்கி உத்தரவு

பணிநிரவல் தெளிவுரை

            பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உபரி பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் மாவட்டத்திற்குள் தேவையுள்ள / காலியாக பணியிடத்திற்கு மாற்றம் செய்து ஆணை வெளியிடப்பட்டது சார்பான தெளிவுரை

பொதுத் தேர்வுகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டிய முதல்வர்


 


           தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில், 2013-2014ஆம் கல்வியாண்டில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

பட்ஜெட் : மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் எதிர்பார்ப்பது என்ன?


             நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது கன்னி பட்ஜெட்டை ஜூலை 10ஆம் தேதி மக்களவையில் சமர்ப்பிக்க உள்ளார். பங்குச் சந்தையிலும் கார்ப்பரேட் உலகிலும் பட்ஜெட் பற்றிய பரபரப்பும், உற்சாகமும் தெளிவாகத் தென்படுகின்றன. ஆனால் விலைவாசி உயர்வுக்கும் பணவீக்கத்துக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவிக்கின்ற மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் பட்ஜெட்டை எதிர்பார்த்து அமைதியாகக் காத்திருக்கிறார்கள்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive