Quarterly Exam Questions 2024
Latest Updates
தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியை பூங்கொடிஉட்பட 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியை பூங்கொடிஉட்பட 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்: பிரவீண்குமார் தகவல்
CBSE: JEE MAIN தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜெஇஇ மெயின் தேர்வு ஆன்லைன் வழியாகவும், ஆப்லைன் வழியாகவும் நடத்தப்பட்டன. ஏப்.,19ம் தேதி ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து முடிந்தன.
இத்தேர்வில் 50 சதவீத மாணவர்கள் சிறப்பு ஒதுக்கீட்டு மூலம்
தேர்ந்தெடுக்கப்பட்டு,தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டு மொத்தம் 13.57 லட்ச
மாணவர்கள் தேர்வெழுத பதிவு செய்திருந்தனர். அவற்றில் பிரிவு வாரியாக
ஆப்லைன், மற்றும் ஆன்லைன் வழியாக தேர்வு நடந்து முடிந்தது.
தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும் - அரசாணை
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் உயர்கல்வி பயில தலைமைஆசிரியரிடம் அனுமதிபெற்றால் போதும். என்பதற்கான. அரசாணை.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கோர்ட்களில் அரசு வக்கீல்கள் அவசியம் : ஐகோர்ட் அறிவுரை
பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின்
கீழ், பதிவான வழக்குகளை விசாரிக்கும் கீழ் கோர்ட்களில் ஆஜராக, மாநில அரசு
சிறப்பு வக்கீல்களை நியமிக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை
அறிவுறுத்தியுள்ளது.
இணையதளம் வழியாகவும் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்
நடப்பு கல்வி ஆண்டில் பி.இ.
படிப்பில் சேர்வதற்கான அறிவிப்பை அண்ணா பல்கலை நேற்று வெளியிட்டது. அதன்படி
இன்று 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட
மையங்களில் விண்ணப்பம் வினியோகிக்கப்படுகிறது.
திறனாய்வுத் தேர்வு முடிவு: மே 5-ல் வெளியீடு
கல்வி உதவித் தொகை பெறத்
தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில்
நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்
முடிவு வரும் 5-ம் தேதி
(திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதுதொடர்பாக
அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் வெள்ளிக்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
செப்டம்பர் அல்லது அக்டோபரில், அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்
பிற மாநிலங்களில், எந்த பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக, படாதபாடுபட்டு வருகிறது. 2012ல் நடந்த, முதல் தேர்வில் இருந்து, தற்போது வரை, குளறுபடி தொடர்கிறது.
TNPSC - பொது அறிவு
* தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்விமுறை சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கலானது எப்போது?
தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த
பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய
வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.
ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விவரங்கள் படிப்புகளில் சேர்க்கப்பட வேண்டும்: யுஜிசி
ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிப்புகள் குறித்த
விவரங்களை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு
(யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களையும் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன் படுத்துவது கட்டாயமாகிறது.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த புதிய காசோலைகளைப் பயன் படுத்துவது ஜனவரி முதல் கட்டாயமாகிறது.
அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை60ஆக தமிழக அரசு உயர்த்த திட்டம்?
தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1லட்சத்து 45000க்குமேல் அர்சு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதாகவும், அவர்களின் ஓய்வுக்கால பணப்பலன்கள் என பல லட்சங்கள்
வழங்க வேண்டி உள்ளதால் அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகை கணக்கிட்டு பார்த்ததில் இவ்வாண்டு தமிழக
அரசுக்கு தாங்க முடியாத நிதிச்சுமை
ஏற்படும் எனக்கணக்கிடப்பட்டுள்ளதாகவும்
அச்சுமையை 2 ஆண்டுக்கு தள்ளிப்போடும் விதமாக ( சட்டசபை தேர்தலுக்கு பின்பு புதிய அரசு அமைந்தபின் நிதிச்சுமையை
சமாளிக்கவும் ,அதற்குள் இரடண்டாண்டுகளில் அரசின் வருவாய் பெருக்க
திட்டங்கள் வகுப்பதன் மூலமாகவும்,சமாளிக்கலாம் என்பதற்காக) அரசு ஊழியர் ஆசிரியர்களின்
ஓய்வு பெரும் வயதை 60ஆக உயர்த்த திட்டமிடப்பட்டு
அதன் மீது நிதித்துறை ,பணியாளர் நலத்துறை மட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு
முதல்வரின் முடிவுக்காககோப்பு தயாராக உள்ளதாக
தகவல்............
TNTET - சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும்; மதிப்பெண் அளிக்க வேண்டாம் / TRB
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,),
தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த அனைத்து
வழக்குகளும், நேற்று முன்தினம் முடித்து வைக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்தின்
ஆலோசனையின்படி, ஆசிரியர் தேர்வுக்கு, புதிய முறையை ஏற்படுத்தி,
அதனடிப்படையில், ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை, கல்வித்துறை செய்ய
வேண்டும்.
TNTET - வேதனை - கட்டுரை
வருடம் 2004
அப்போது நான் எனது வசிப்பிடத்திலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிபள்ளியில் படித்து வந்தேன். தினந்தோறும் ரயில் மூலமாக காலையும், மாலையும் பயணம்.
குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி
கிராமப்புறங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த, கிராம பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
குழந்தைகளின் பாதுகாப்புக்கான சட்டங்கள், திட்டங்கள் குறித்து, இன்று (௨ம்
தேதி) பயிற்சி அளிக்கப்படுகிறது.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின்
சார்பில், கோவை மாவட்டத்தில், ௨௨௮ கிராமங்கள், ௧௨ ஒன்றியங்களில்
குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில்,
பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக அதிகாரி,
பள்ளி தலைமையாசிரியர், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக
உள்ளனர்.சமூக பாதுகாப்பு துறையின் வாயிலாக, கடந்தாண்டு அமைக்கப்பட்ட இந்த
குழுக்களில், இதுவரை ௧௦௦ குழுக்களின் உறுப்பினர்களுக்கே, பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. மற்ற குழுக்களுக்கு நடப்பாண்டில், பிரிவு வாரியாக
பயிற்சி அளிக்க
திட்டமிடப்பட்டது.
8ம் வகுப்பு தேர்வெழுத ஆன்லைன் விண்ணப்பம்: டிரைவிங் லைசென்ஸ் பெறாதவர்களுக்கு வாய்ப்பு
டிரைவிங் லைசென்ஸ் பெற முடியாமல்
தவிப்பவர்கள், நேரடியாக எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்கான
வாய்ப்பை, தேர்வுத்துறை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஆன்-லைன் மூலம்
விண்ணப்பம் பெறும் முறை, இன்று முதல் துவங்குகிறது.
நாளை முதல் பி.இ., விண்ணப்பம் வினியோகம்: 2.5 லட்சம் விண்ணப்பங்கள் தயார்
தமிழகம் முழுவதும், நாளை முதல், பி.இ.,
விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலை, 2.5 லட்சம் விண்ணப்பங்களை
அச்சிட்டு, வினியோக மையங்களுக்கு அனுப்பி உள்ளது.
விபத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மாணவிக்கு ரூ.30.93 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
விபத்தால், 70 சதவீதம் ஊனமடைந்த, தமிழக
பள்ளி மாணவிக்கான, இழப்பீட்டுத் தொகையை, 18.22 லட்சத்தில் இருந்து, 30.93
லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சிக்கான அரசுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித் தேதியாகும். அபராதத் தொகை ரூ. 5
கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20 வரை விண்ணப்பிக்கலாம்.