தமிழகத்தில், 12 லட்சத்துக்கும் அதிகமான, அரசு
ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசின் மொத்த வருவாயிலிருந்து, அரசு ஊழியர்
சம்பளத்திற்கும், ஓய்வூதியத்திற்கும் செலவிடப்படுகிறது.மத்திய, மாநில
அரசுகள், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, அவ்வப்போது, அகவிலைப்படியை உயர்த்தி
அறிவிக்கின்றன. மத்திய அரசு, அகவிலைப்படி உயர்வை அறிவித்த உடனே, மாநில
அரசு, அறிவிக்கும்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
எந்தெந்த நாட்டில் எவ்வளவு செலவாகும் - தெரியுமா உங்களுக்கு?
வெளிநாட்டில் படிக்கச் செல்வோர், ஒரு
குறிப்பிட்ட நாட்டில் கல்விக்காக எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைத்
தாண்டி, அவர் அங்கே படிக்கும் காலம் வரையான இதர செலவுகளும் முக்கியத்துவம்
பெறுகின்றன.
நேரம் மிச்சமாகும் நெட் பேங்கிங்
விளம்பரங்கள் பார்க்கிறோமே... கரண்ட் பில்
கட்டலன்னு அப்பா மகனை திட்டுவாரு.. மகன் கையில செல்போன் வச்சு விளையாடிட்டு
இருக்கிறாப்ல காட்சி வரும். அப்பா திட்டி முடிக்கிறதுக்குள்ள மகன்
சொல்வாரு... கரண்ட் பில் கட்டியாச்சுன்னு.... இந்த நூற்றாண்டுல
எல்லாத்துக்கும் ஒரு விலை உண்டு. நேரத்தை தவிர... இந்த நேரத்தை எப்படி
எல்லாம் மிச்சம் பிடிக்கலாம் யோசிச்சா... அதுல முதலிடத்த நெட் பேங்கிங்
தான் பிடிச்சுக்கும்.
EMIS - மாணவ / மாணவியர்களின் ஆதார் எண் சேகரித்து OFFLINEல் உள்ளீடு
பள்ளிக்கல்வி - EMIS - மாணவ / மாணவியர்களின் ஆதார் எண் சேகரித்து, சுற்றறிக்கை வந்த உடன் EMIS OFFLINEல் உள்ளீடு செய்ய அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு.
வேலைநிறுத்தத்தில் 60 ஆயிரம் ஆசிரியர் பங்கேற்பு: சம்பளம், 'கட், துறை ரீதியான நடவடிக்கை
ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய
ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய்
வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது. ''சம்பள பிடித்தம், தேர்தல் தேதி அறிவிப்பு
ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது,
பெரிய வெற்றி,'' என, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்,
தென்னிந்திய செயலர், அண்ணாமலை தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம்
திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த 2,119 ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடக்கக்கல்வி அதிகாரி தகவல்
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்காமல் கெடுபிடி
பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்குவதில் சில மைய
கண்காணிப்பாளர்கள் கெடுபிடி செய்வதால் மாணவ மாணவிகள் விரக்தி
அடைந்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம்
தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட விடைத்தாள்
புத்தக வடிவில் 40 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது.3ஆம் பக்கத்தில் இருந்து
விடைகள் எழுத ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பக்கங்கள் எழுத முடியும், இது
போக கூடுதல் தாள்கள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு முத்திரையிடப்பட்ட
விடைத்தாள் களை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் வழங்குவர். இதற்காக
தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களிடமும் போதுமான கூடுதல் விடைத்தாள்கள்
வழங்கப்படுகின்றன.
TRB Court Case Detail (07.03.2014(
சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளன.
வெயில் கால அம்மை நோய்கள்
வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின்
தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது
சிறப்பு என்பதை நினைவில் கொண்டு அதை தடுக்க முயச்சிகள் செய்ய வேண்டும்.
வியர்க்குரு, பெரியம்மை, விளையாட்டம்மை, மணல்வாரிஅம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின்
எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும்.
சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள்
பாதிக்கப்படுகின்றன.
விரைவில் கிராமங்களில் பாஸ்போர்ட் சேவை
வெளியுறவுத் துறை அமைச்சகம்
மற்றும் இ-கவர்னன்ஸ் சேவை
நிறுவனம் இணைந்து,
பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை ஒரு லட்சத்திற்கும்
மேலான பொதுச்
சேவை மையங்கள்
மூலம் கிராமப்புறங்களில்
தொடங்கவுள்ளது.
CCE - முறை மதிப்பெண்களை மட்டுமே அதிகரித்துள்ளது
பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது.
நெருங்கும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - வெல்வது எப்படி?
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைவது
ஒருவரின்முன்தயாரிப்பு வியூகம், சுய முயற்சி, நேர மேலாண்மை மற்றும் கடின
உழைப்பில் நம்பிக்கை ஆகிய அம்சங்களைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.இந்தாண்டு,
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(AIPMT - 2014) கேள்வித்தாள் எளிமையாக
இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை.ஆனால், கடந்தாண்டு NEET - 2013
தேர்வின் கேள்வித்தாளை விட, இந்தாண்டு AIPMT தேர்வு கேள்வித்தாள் எளிமையாக
இருக்கும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
TNPSC Website Now Working!
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் :இணையதளம் முடங்கியது, தற்போது தான் வேலை செய்கிறது.
9th Standard Study Material
3rd Term Study Material
- Tamil - CCE - Pa Nayam Parattal - Mr. Damodiran, GHS, Melatur - Click Here
- Tamil - CCE Model Question - by Mr. Damodiran, GHS, Melatur - Click Here
10th Latest Study Material
Tamil Study Material
Tamil Slow Learner's Guide - Mr. Gurunadha Sundaram - GHSS, Mathur - Tamil Medium
12th Latest Study Material
12th Study Material
Physics Practical Guide, Mr. Rajendran, SRM HSS, Kaveriyampoondi - English Medium
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான வயது வரம்பு நீட்டிப்பு
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வு எழுதும், அனைத்து பிரிவின் கீழ் உள்ள தேர்வர்களுக்கும் வயது வரம்பு, இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேர்வு வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில கேள்விகளும் பதில்களும்:
மத்திய அரசு ஊழியர் 50% அகவிலைப்படியை ஊதியத்தோடு இணைத்துவிட்டார்களா (merging)?
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு :ஆயிரத்து 928 பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் வெளியிட்ட
அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– அரசு துறைகள், அரசு சார்பு
நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களில்
மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், 3
மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, அதில் அந்த சதவீதத்தின்படி
அவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு,
ஐகோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன.
வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் அவசியமாகும்.
பட்டம் என்பது கல்வித்தகுதியை மட்டுமே கொடுக்கும் என்பதால்
வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திருச்சி தேசிய
தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன் பேசினார்.