இந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ
ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து
ஜியோ தனது நெட்வொர்க் சேவையைத் தொடங்கியது.
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான
அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
காந்தி
கிராம கிராமிய பல்கலையில் வேலைவாய்ப்புள்ள 'பால் உற்பத்தியும்,
தொழில்நுட்பமும்' எனும் புதிய பட்டப்படிப்பு இந்த ஆண்டு முதல் துவங்க
உள்ளதாக துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக
அவர் கூறியதாவது: இந்த பல்கலையில் மத்திய அரசின் தொழில் முனைவோர்
மேம்பாட்டு மைய அனுமதியுடன்
RMSA - 2017 - 2018 ஆம் கல்வியாண்டு - மாவட்ட அளவில் அனைத்து பாட
ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்குதல் சார்பான RMSA திட்ட
இயக்குநரின் செயல்முறைகள் (நாள்: 03.07.2017)