மே 2013 மாதத்தின் மத்திய தொழிலாளர் துறை மூலம்
வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய
பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜனவரி 2013 மாதத்திலிருந்து மே 2013 வரை
8.97 புள்ளிகள் அதிகரித்து 88.97ஆக உள்ளது. அதேபோல் வருகிற ஜூன்
மாதத்திற்கான விலை ஏற்றத்தில் எந்த மாற்றமும் இல்லாததால் AICPIN புள்ளிகள்
10-ற்கும் அதிகமாக 90.00 கடக்க வாய்ப்புகள் உள்ளதால், ஜூலை
மாதத்திற்கான அகவிலைப்படி 10% ஆக உயரக்கூடும்
என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு
டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது
இரண்டு தாள்களைக் கொண்டது. 3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர்
தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது.
இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.
தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள்
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள்
அரசு மேற்கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் 10 க்கும் குறைவான
மாணவர்கள் படிக்கும் (சுமார் அல்லது ஏறத்தாழ எல்லாம் இல்லை) துல்லியமாக
1849 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. அவற்றில் பணிபுரிந்த ஆசிரியர்கள்
வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு விட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள
பொறியியல் கல்லூரிகளில்
நடத்தப்படும் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான
புதிய பாடத்
திட்டத்தை
சென்னை
அண்ணா பல்கலைக்கழகம்
வெளியிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில்,
தேர்வுத் துறை அதிகாரியின் கையெழுத்தை பெற முடியாமல் போராடிய மாணவர்,
நேற்று இயக்குனர் அலுவலகம் முன் நின்று கதறினார். இதையடுத்து, சான்றிதழில்,
அதிகாரி, கையெழுத்திட்டு கொடுத்தார்.
உடுமலை அருகே அரசுப்பள்ளி வளாகத்தில்,
மாணவர்களே அங்காடி அமைத்து நிர்வாக பணிகளையும் மேற்கொள்வது அனைவரையும்
வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
வேதியியலின் முக்கிய ஒரு உட்பிரிவாக விளங்குவது
ஆய்வக வேதியியல். இதன் மூலம் இயற்கையிலிருக்கும் வேதிப்பொருட்களை
ஆராய்ந்து, அதிலிருந்து தேவையான பொருட்களை பெற முடிவது இதன் சிறப்பு.
ஒரு செயலை செய்யும் போது, அதற்கான சூழல்
இல்லையெனில் அச்செயல் வெற்றி பெறாது. அதே போல படிக்கும் அறையும், ஒழுங்காக
இல்லையெனில் ஆர்வம் ஏற்படாது.
2013-14ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு
ரூ.5000/-, நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை /
மேல்நிலைப்பள்ளி -களுக்கு ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க
மாநில திட்ட இயக்குநர் உத்தரவு
Thanks to MR. Velu,
Vivekanadha Tution Centre,
Palakode,
Dharmapuri Dt.
2013-14ஆம்
கல்வியாண்டிற்கான பள்ளி மான்யம் தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.5000/-,
நடுநிலைப்பள்ளி -களுக்கு ரூ.12000/-, உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி -களுக்கு
ரூ.7000/- விடுவித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர்
உத்தரவு
அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 12
லட்சம் மாணவ, மாணவியரின், தனிப்பட்ட விளையாட்டுத் திறனை அறிவதற்காக,
அவர்களுக்கு, உடல் திறன் கண்டறியும் போட்டியை நடத்த, தொடக்க கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
அரசு உரிய கட்டணம் செலுத்தாததால், தமிழகத்தில்
உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால்
இ,மெயில் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
படித்தவர்களுக்கு உண்டான பண்பிலும்
நடத்தையிலும் எந்த அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம் என்று கேள்வி
எழுப்பினால், அதில் அடிப்படை நிலையை கூட நாம் அடையவில்லை என்பதே பதிலாக
இருக்கும். உண்மையில் சொல்லப் போனால், இப்போது இருப்பதை போல கடந்த
காலங்களில் கல்வியறிவு அதிகம் இல்லை.
தமிழக அரசின் நலத்திட்ட பொருட்கள் வினியோகம்
மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்ய, பள்ளி
கல்வித்துறை இணை இயக்குனர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளனர்.
"நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும்,
நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க
வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.எஸ்.எம்., (தன்பாத்) கல்வி
நிறுவனங்களில் உள்ள, 9,900 இடங்களுக்கு, 14 ஆயிரம் பேர்
போட்டியிடுகின்றனர். ஐ.ஐ.டி., சென்னையில் மொத்தம், 838 இடங்கள் உள்ளன.
"ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்
மாணவர்கள், கல்லூரிகளில் எந்த கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்" என்ற
அரசாணையை அமல்படுத்துவதில், ஆதிதிராவிடர் நலத்துறை, புது நடைமுறையை
பின்பற்றுகிறது.
அன்புள்ள வசகர்களுக்கு,
வணக்கம். நமது வலைத்தளத்தில் சென்ற வாரம் " ராணி டெட் பார்க்” மையம் வழங்கிய இலவச மாதிரி தேர்வு தாள் வெளியிடப்பட்டு குறிப்பிட்ட நாளுக்குள் (01.04.2013 பி.ப. 11.00 மணி வரை) பதிவு செய்த அனைவருக்கும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்களும், அதன் பிறகு பதிவு செய்த அனைவருக்கும் கீ ஆன்சர் மட்டும் என அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு மாணவர்களும் இலவச தேர்வை இன்றுவரை எழுதி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் தொடக்கக் கல்வி துறையின் கீழ் 1
முதல் 8 வகுப்புகள் வரை உள்ள தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் பள்ளிகள் இயங்கி
வருகின்றன. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மத்திய அரசு கொண்டுவந்த ஆர்.டி.இ., எனப்படும்
"அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி" என்ற சட்ட மசோதா
நிறைவேற்றப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.
"மாணவர்கள் புதிய தேடல்களில் ஈடுபடுவதால்
தவறுகளை குறைக்க முடியும்" என பொள்ளாச்சியில் நடந்த திறன் மேம்பாட்டு
பயிற்சியில் வாழும் கலை குழும நிர்வாகிகள் பேசினர்.
பார்வையற்றோருக்கான உலகின் முதல் பொறியியல்
கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்வதில் இன்னும் இழுபறி நிலவுவதால், அந்த
முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் அமைவதில், பெரும் தேக்கம்
ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலமாக அரசு ஆணைகளின்படி தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ‚அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் ஊதியம்‛ என்ற மாநில அரசு செலவுத் தலைப்பில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அவலர்கள் / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாதந்தோறும் ஊதியப் பட்டிகள் மூலம் கருவூலத்தில் ஊதியம் பெற்று வழங்குகிறார்கள்.
ஆகஸ்ட் மாதம் நடக்கும் இடைநிலை மற்றும்
பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வை (டி.இ.டி.,), 6.85 லட்சம் பேர் எழுத
உள்ளனர். டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம்
தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் அழுகையை
நிறுத்தவும், அவர்களின் மனதில் தைரியத்தை வளர்க்கும் சில
வழிமுறைகளையும்,கோவை அரசு கல்லூரி உளவியல் பேராசிரியர் பெற்றோருக்கு
அறிவுறுத்தியுள்ளார்.
அரசு ஊழியர்கள் /
ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும்
ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மாவட்ட / நியமன அதிகாரிகளுக்கு அதிகாரம்
வழங்கி தமிழக அரசு உத்தரவு.
மாநில நல்லாசிரியர் விருதுகளுக்கு
விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பம், முதன்முறையாக பள்ளிக் கல்வித்துறை
இணையதளத்தில் இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ளது.
இலவச பாஸ் வைத்துள்ள மாணவர்களை, புறக்கணிக்கும்
நோக்கில் செயல்படும், அரசு பேருந்து ஊழியர்களுக்கு எதிராக, மதுரை ஐகோர்ட்
கிளையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 தேர்வு மறுகூட்டலில், கூடுதல்
மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் பெயரை, மாநில தரப் பட்டியலில், பள்ளிக்
கல்வித்துறை சேர்க்காததால், அரசின் சலுகைகளைப் பெற முடியாமல், மாணவர்கள்
தவிக்கின்றனர்.
இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்தில்
மதுரை மண்டலத்தில் உள்ள தென்மாவட்டங்கள் திருவனந்தபுரத்துடன் இணைக்கப்பட
உள்ளதால் தூத்துக்குடி, நெல்லை, குமரி மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
ஏற்படும். தொடர்ந்து மதுரை மண்டலத்திலேயே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளனர்.