Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஓட்டுனர், நடத்துனர் பணிகளுக்கு எழுத்து தேர்வு இல்லை: தனி நீதிபதியின் உத்தரவுக்கு 'டிவிஷன் பெஞ்ச்' தடை
போக்குவரத்து கழகங்களில், ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களுக்கு, எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என, தனி
நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்ற 'டிவிஷன் பெஞ்ச்' தடை
விதித்துள்ளது.
வணிகவரி துறை உட்பட 18 துறைகளுக்கு உதவி அதிகாரி பதவிகள்: குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது
குரூப்-2 எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும்
பணி நேற்று முதல் தொடங்கியது. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில்
வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 27-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்
பணி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
முதுகலை மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு.
சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2015-16ம் கல்வியாண்டில் எம்.டி, எம்.எஸ்., படிப்புகள் வழங்கப்படுகின்றன.
"சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல"!!!
சாதனைக்கு, வறுமையோ, சூழ்நிலையோ தடையல்ல; ஆர்வம், முயற்சி, கடின உழைப்புகளே
தேவை என, கனடா நாட்டின் குயின்ஸ் பல்கலையின் கணித ஆய்வாளர் ராமமூர்த்தி
பேசினார்.
நல்லாசிரியர் விருது - தேர்வுக் குழு அமைத்தல்!
2014-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது - பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துகளை அனுப்புதல் மற்றும் மாவட்ட தேர்வுக் குழு அமைத்தல்
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே! - நா.முத்துநிலவன் கட்டுரை
என் அன்பு மகளுக்கு,
உன் அப்பா எழுதுவது. நானும்
உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு
உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன்
வகுப்பு நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும்
நலமாக இருப்பீர்கள்
என்று நம்புகிறேன்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு
அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும்
அகவிலைப்படியை 107 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர் நீட்டிப்பு ஆணை!
இருபாலர் மேனிலைப்பள்ளிகளிலிருந்து 2014-2015ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 20 அரசு பெண்கள் மே.நி.பள்ளிகளுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை
வீடுகளில் தனியாக இருப்போர் பாதுகாப்பாக இருப்பது எப்படி? போலீஸ் அறிவுரை
போலீஸ்
அறிவுரை
காவல் ஆய்வாளர் சிவக் குமார் கூறுகையில்,
"காலிங் பெல் அடித்தவுடன் கதவைத்
திறக்காமல் வந்திருப்பது யார் என்று உறுதிசெய்ய
வேண்டும். கதவில் லென்ஸ் அல்லது
கதவை கொஞ்சம் மட்டும் திறக்கும்
சங்கிலி வைப்பது அவசியம். அறிமுகம்
இல்லாதவர்களை அனு மதிக்க
பொங்கல் பரிசாக நிலுவை தொகை? பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு, கடந்த
மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நிலுவை தொகை வரும்
பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படுமா என,
பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள்
வீட்டில்
ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது
வேறு பெயராக இருக்கும். சிலர்
பெற்றோர் வைத்த பெயரை மாற்ற
நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர்
தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப்
பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள்
என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில்
பெயர் மாற்றம் செய்வது எப்படி?
அதிகமாக பாலியல் வன்முறை ஏற்பட அடிப்படைக் காரணம் என்ன? by Dr.Shalini
நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற ஐயத்தை அவ்வப்போதைய
சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல்
வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து
நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது
கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர்
டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன.
இடஒதுக்கீட்டை 8% ஆக உயர்த்த மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
இடஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று
மாற்றுத்திறனாளிகளின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்ஷம் தொண்டு நிறுவனம் சார்பில் சக்ஷம் தக்ஷின்
தமிழ்நாடு என்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில மாநாடு திருப்பூர்
காமாட்சியம்மன் மண்டபத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது.
கவுரவ விரிவுரையாளர்களுக்குசம்பளம் வழங்க உத்தரவு
அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவை தொகையை
வழங்க கல்லுாரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 72 அரசுக்
கலைக் கல்லுாரிகள் உள்ளன. விரிவுரையாளர் பற்றாக்குறையை தவிர்க்க ரூ.10
ஆயிரம் சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
வகுப்புகள் நடக்கும் ஜூன் முதல் ஏப்ரல் வரை இவர்களுக்கு சம்பளம்
வழங்கப்படும்.இரண்டாவது 'ஷிப்ட்'டில் இவர்கள் வகுப்பு எடுக்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்காக முதல் இணைய அறிவுக்களஞ்சியம்: தமிழக கல்வித்துறை தொடங்குகிறது
இந்தியாவிலேயே
முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கான இணைய தகவல் களஞ்சியம் தொடங்குவதென
பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம்
வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்குத் தேவையான தகவல்கள் தொகுக்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்விக்காக இணையதளங்களை நாடுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல தகவல்கள்
சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை
சராசரி தேர்ச்சிக்கு குறைவான பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் தேர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை - தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குநர் உத்தரவு
Primary CRC 03.01.2015
03/01/2015 அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ‘Child Psychology and Enriching constitutional and cultural values” என்ற தலைப்பில் குருவள மைய பயிற்சிக் கூட்டம் நடைபெறும் - நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்
Upper Primary CRC!
24/01/2015 அன்று உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு "Managing Pre - Adolescent Children”என்ற தலைப்பில் குருவள மைய பயிற்சிக் கூட்டம் நடைபெறும் - நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்
PG TRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!
தமிழகத்தில், வரும்
ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு
நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன்
கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு
வாரியம் திட்டமிட்டுள்ளது.