அகரம்
ஃ
பவுண்டேஷன் சமூக
மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக சென்னை-ஐ தலைமையிடமாக
கொண்டு இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும். 2010-இல்
தொடங்கப்பட்ட
"விதைத் திட்ட"த்தின் மூலம் இதுவரை சுமார்
1300 மாணவர்களின் கல்லூரிக் கனவை நிஜமாக்கி இருக்கிறோம். 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட
"தைத் திட்ட"த்தின் மூலம், பள்ளிக் கல்வி இடைநின்ற மாணவர்களுக்காக திறன் வளர்ப்புப் பயிற்சியை வழங்கிவருகிறோம்.