"பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்" என, உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்
*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
*மக்கள் தொகை சுருக்கம்
*தேர்ச்சி சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம்
*கோடைவிடுமுறை அனுமதி
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
*மக்கள் தொகை சுருக்கம்
*தேர்ச்சி சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை
*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*பள்ளி வேலை நாட்கள் விபரம்
*கோடைவிடுமுறை அனுமதி
1.click here to download the Census Consolidation Model Form
2.click here to download the CCE Final Grade List for Annual Report
3.click here to download the mark register model
4.click here to download the Abstract of promotion form
(இது
சில மாவட்டங்களில் மாறலாம், மேற்கூறியவைகளில் ஏதேனும் மாற்றங்கள்
இருந்தால் அல்லது புதிய படிவங்கள் தங்களிடம் இருந்தால்
teachertn.com@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்)
விடைத்தாள்கள் சேதமடைந்த விவகாரம்: தபால் ஊழியர்கள் இடைநீக்கம்
விழுப்புரம் மாவட்டம், சத்தியமங்கலம், கடலூர் மாவட்டம், விருத்தாசலம்
பகுதியில் ஏற்பட்ட, விடைத்தாள் குளறுபடிகளுக்கு காரணமான, தபால்
ஊழியர்கள், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் பயிற்சி: தனித் தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பம்
தொடக்க கல்வி பட்டயத்தேர்வு எழுதும், தனித் தேர்வர்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அரசு சார்பில், மாவட்டம் தோறும்
நடத்தப்பட்டு வரும் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் (டயட்)
கடந்த கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வு 2012 ஜூன்-ஜூலையில் நடந்தது. தவிர,
தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் தேர்வும் அப்போதே நடந்தது.
பழமை வாய்ந்த புத்தகங்களை சேகரிக்க அரசு உத்தரவு
"கிராம நூலகத் திருவிழா" நடத்தி, பழமை வாய்ந்த புத்தகங்களை சேகரித்து, நூலகங்களில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
செயற்கை கால் தொழிற்சாலை: அமெரிக்க மாணவர்கள் வருகை
ராஜஸ்தான் மாநிலத்தில் தயாரிக்கப்படும் செயற்கை கால் தொழிற்சாலையை அமெரிக்க மாணவர்கள் பார்வையிட்டனர்.
அதட்டினால் வரமாட்டேன்: ஆசிரியரை மிரட்டும் மாணவி
காரைக்குடி அருகே நென்மேனி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 2
மாணவர்கள் மட்டுமே படிக்கும் நிலையில், ஆசிரியர் அதட்டினால் பள்ளிக்கு
வரமாட்டேன், என மாணவி கோரிக்கைக்கு கட்டுப்படும் நிலையில் ஆசிரியர்கள்
உள்ளனர்.
125 மாணவர் பயலும் பள்ளியில் ஒரே ஒரு ஆசிரியர்: பெற்றோர் அதிருப்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 125 மாணவர்கள் கொண்ட அரசு உதவி பெறும் தனியார் பள்ளி, தலைமை ஆசிரியர் ஒருவருடன் செயல்படுகிறது. இங்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாததால்,பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
New TET Study Material
Thanks to Mr. S. RAJASEKAR, M.Sc., B.Ed.,
Principal,
Sree Vetri Vikas Metric School,
Mulayanur,
Papiredipatti T.K,
Dharmapuri Dt.
என்ஜினீயரிங் படிப்பில் சேர குறைந்தபட்சம் பொதுப்பிரிவு மாணவர்கள் 45 சதவீதமும், இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் 40 சதவீதமும் மார்க் பெற்றிருக்க வேண்டும்
அன்று புதிய உத்தரவை ஏ.ஐ.சி.டி.இ. பிறப்பித்தது. அந்த உத்தரவின்படி, பொதுப்பிரிவு மாணவர்கள் 45 சதவீதமும், இடஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள் 40 சதவீதமும் மார்க் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக அப்பீல் செய்தது.
குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி
டி.என்.பி.எஸ்.சி., புதிய பாடத்திட்ட விவரங்களை, அதன் தலைவர்
நவநீதகிருஷ்ணன், நேற்று வெளியிட்டார். குரூப்-2 முக்கிய தேர்வில், 75
மதிப்பெண்களுக்கு, கட்டுரைப் பகுதி, புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
கணினி வழிக் கல்வி; கைப்பணத்தில் கிராமத்து ஆசிரியர் சேவை
காரைக்குடி அருகே புதுக்குடியிருப்பு, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மாணவர்கள், கணினி வழிக் கல்வியில் கலக்கி வருகின்றனர்.
20 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: புதிதாக 10 மழலையர் பள்ளி
சென்னை மாநகராட்சியின், 20 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியும், புதிதாக,
10 மழலையர் பள்ளிகளும் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை மாநகராட்சி
வெளியிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு தகுதி நிர்ணயம்: ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
"பொறியியல் கல்லூரிகளில் சேர, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின
மாணவர்களுக்கு, குறைந்தபட்ச தகுதியாக, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது
செல்லும்" என சென்னை ஐகோர்ட் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் குறித்த தகவல்களை,
இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு மாநில உயர்கல்வி
மன்றத்திற்கு, கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி கல்வித்துறையில் உளவியல் வல்லுனர் பணி
பத்து, "சைக்காலஜிஸ்ட்" பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
ஊழலை ஒழிக்க இளம் பட்டதாரிகள் முன் வரவேண்டும்: ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர்
அண்ணா பல்கலை திருச்சி மண்டலத்தில் உள்ள , திருச்சி
பாரதிதாசன் தொழில்நுட்ப பயிலகம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை
பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று
திருச்சியில் நடந்தது. விழாவில் 1,503 பேருக்கு பட்டங்களை வழங்கிய,
ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ஐசக் பேசியதாவது:
இயற்பியல் தேர்வு முறைகேடு: தனியார் பள்ளி நிர்வாகி கைது
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார்
பள்ளி நிர்வாகியை, நேற்று இரவு, நாமக்கல் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு
போலீசார் கைது செய்தனர். அவ்வழக்கில், தலைமறைவாக உள்ள பள்ளி ஆசிரியர்கள்
மூவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அரசு உதவி பெறும் பள்ளியை அரசே ஏற்க உத்தரவு
"குன்றத்தூரை அடுத்த, திருநாகேஸ்வரத்தில் உள்ள, வள்ளுவர் நடுநிலைப்
பள்ளியை, அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்" என, மனித உரிமைகள் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் சிறப்பு சேம நல நிதி மற்றும் பணிக்கொடை திட்டம், 2000- திட்டத்தின் கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது புதிய அரசானை வெளியீடு
click here to download the GO 61 dated 28.02.2013 - Special Provident fund , Rate of Interest by 2000
( 31.03.2013 வரை 11%மும் 01.04.2013 முதல் அரசால் அவ்வப்போது வழங்கப்படும் வட்டிவீதத்தின் படி அளிக்க ஆணை )
அகவிலைப்படி 8 சதவீதம் உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 8% உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 8 சதவீதம் உயர்த்த
மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. டில்லியில் இன்று நடந்த
அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு
ஊழியர்களுக்கு 72 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருவது
குறிப்பிடத்தக்கது. தற்போது 80% .