Dear Padasalai Viewers,
If you have wait for our website's full loading, the Blue colour menu bar with Red arrows
will appear on the top of the website. It shows all the easiest search
links. You can go through all the various areas by using these red
arrows. (Ex: 10th & 12th Study Materials, TNTET, PGTRB, TNPSC Study
Materials, Old
Question Papers, NMMS, MEd & BEd Keys, Promotion Panels, Regulation
Orders, Forms, GOs, RTI Letters)
பள்ளித்தொகுப்பு தகவல்களையும் , மாணவர் , ஆசிரியர் தகவல்களையும்
ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுத்து வருவதால், மாநில கல்வித்துறையினர் கிலியில்
ஆழ்ந்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை பாடல் ஒலித்துக்
கொண்டிருந்தது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
900 PG POSTS & 20 HS HM POSTS PAY CONTINUATION ORDER RELEASED
போபாலில் செயல்பட்டு வரும் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் காலியாக உள்ள 252
பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாற்றுத்திறனாளிகள்நலவாரியத்தில்
காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்.
01/2016
தமிழகத்தில் சமச்சீர் கல்வியால் எந்த பயனும் இல்லை’ என்று பாமக முதல்வர்
வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.`
தேர்தலில்
பொதுமக்கள் நூறு சதவீதம் வாக்களிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவர்கள்
மூலம் அவர்களது பெற்றோரிடம் வாக்காளர் உறுதிமொழியை பெறுகிறது
கல்வித்துறை.வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சட்டப் பேரவைத் தேர்தலில் நூறு
சதவீத வாக்குப்பதிவை எட்டும் வகையிலும் விளக்கக் கூட்டங்கள் நடத்துவது,
குறும்படங்கள் திரையிடுதல், விழிப்புணர்வுப் பேரணி, துண்டுப்பிரசுரம்
வழங்குதல், கையெழுத்து இயக்கம் நடத்துதல், உறுதிமொழி எடுத்தல் போன்ற
பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி
வருகிறது.
ALAGAPPA UNIVERSITY M.PHIL (SSP) SUMMER SEQUENTIAL PROGRAMMES SELECTION LIST click here ...
Court News: Aided Schools Non Teaching Posts Appointment Regarding News:
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கு
பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வில், கடந்த ஆண்டுகளை விட, கடினமான
கேள்விகளும், பாடங்களின் உள்பகுதியிலிருந்தும் புதிய கேள்விகள் இடம்
பெற்றதால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மதுரை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வில் நேற்று தமிழ்
முதல்தாள் தேர்வு நடந்தது. முதல் தேர்வே முத்தான தேர்வாக இருந்ததாக
மாணவர்கள் தெரிவித்தனர்.
மத்திய
பாதுகாப்புப் படை போலீஸ் உட்பட, ஆறு துறைகளில், 62 ஆயிரம்
காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
அறிவித்துள்ளது.
சட்டப்
பேரவைத் தேர்தலையொட்டி, பி.இ. கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகத்தை
முன்கூட்டியே ஏப்ரலில் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாகத்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வின் முதல்
நாளான, நேற்று வினாத்தாள் எளிமையாக இருந்தது. ஆனால், 'ப்ளூ பிரின்ட்' படி
கேட்க வேண்டிய திருக்குறள் கேள்வி இடம் பெறவில்லை.
சென்னை
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு
(எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூன்று
மொபைல் போன் 'ஆப்ஸ்'களை பயன்படுத்த நமது ராணுவம் தடை விதித்துள்ளது. பாக்.
உளவு பார்ப்பதாக எழுந்த புகாரை அடுத்து இந்த ஆப்ஸ்களுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை
கண்காணிப்பதற்கு இணையதளம் ஒன்றை மத்திய அரசு துவங்கியுள்ளது என மத்திய
அமைச்சர் ஸ்மிருதி இரானி லோக்சபாவில் தெரிவித்தார்.
10th New Study Material
- Tamil Paper 2 | 1 Mark Interior Questions | Mr. Prabagar - Tamil Medium
10th New Study Material
Hi Students,
If any Tamil Subject regarding doubts Please contact
- Mr. R. Damodiran - 9965851345
- Mr. Prabagar - 9787425158
- Mr. Paneer Selvam - 9940731517
- Mr. Theres Antony - 9442248206
10th Tamil 1 Mark Offline Quiz
Tamil
- Offline Quiz | Fill in the Blanks for All Units - Tamil Medium
- Offline Quiz | Match it for All Units - Tamil Medium
- Offline Quiz | Multiple Choice for All Units - Tamil Medium
- Offline Quiz | MP3 Audio file for All Units - Tamil Medium
இந்திய குழந்தைகளை நாட்டுக்கு உள்ளேயும் நாட்டுக்கு வெளியில் இருந்தும்
தத்து எடுப்பதை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ள
நிலை யில், இந்த சட்டத்தின் கீழ் விதி முறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச
நீதிமன்றம் கூறியுள்ளது.
பகுதி நேர பயிற்றுநர் ஊதியம் 2015-16 - மார்ச் 2016 ஊதியம் வழங்கல் மற்றும்
பயன்படுத்தாத பள்ளி மான்யத்தை 31.03.2016க்குள் திரும்ப பெற உரிய
நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள சார்நிலைப்
பணிகளான (குரூப்-பி, குரூப்-சி) காலி பணியிடங்களை பணியாளர் தேர்வாணையம்
(Staff Selection Commission-SSC) மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கு அகில
இந்திய அளவில் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு (Combined Graduate Level
Examination) நடத்தப்படுகிறது.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காலியாக உள்ள 182 பார்மசிஸ்ட் மற்றும்
ஸ்டாப் நர்ஸ் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி - காலியிடங்கள் விவரம்:
தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை
மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. 3 இடங்களில் வாக்காளர் அடையாள
அட்டை உடனடியாக தயாரித்து வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.
பாலஸ்தீனிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பெண்
ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போப்
பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளில், அறிவியல் ஆய்வகத்துக்கு கட்டடம் இல்லா பள்ளிகள்
கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.