TET Latest Study Materials ( Daily Updates )
* TET Study Material - Tamil Q&A | Kaviya Coaching CentreTransfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தவறான வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க TNGTA கோரிக்கை
பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் தவறான வினாக்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க TNGTA கோரிக்கை
அதிக வட்டி..அதிக வருமானம்... இந்த 8 அஞ்சலகத் திட்டங்கள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!
வங்கியில் பணம் போட்டால் குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தருவார்கள். ஆனால்,
இப்போது நம்மிடமே பணம் பறிக்கிறார்கள்.
Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices - January-2017
Information on Cut-off Seniority dates adopted for nomination
in Employment Offices in Tamil Nadu
in Employment Offices in Tamil Nadu
(January - 2017)
IFS (வனத்துறை) தேர்வு முடிவுகள் வெளியீடு
ஐஎப்எஸ்
(வனத்துறை) தேர்வு முடிவுகள் யூபிஎஸ்சி இணையத்தளத்தில் இன்று
(மார்ச்.21)வௌியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 110 பேர் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு கணித தேர்வில் சென்டம் குறையும்??
பத்தாம் வகுப்பு கணித தேர்வில், கட்டாய வினா பகுதியில் இடம்
பெற்ற வினாக்கள், கடினமாக இருந்ததால், சென்டம் குறையலாம் என,
கூறப்படுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம்!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. நிர்ந்தர கணக்கு எண் (பான்) பெறவும் ஆதாரை அவசியமாக்க
அரசு முடிவு செய்துள்ளது.
Today Rasipalan 21.3.2017
மேஷம்
குடும்பத்தில்
மகிழ்ச்சி தங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கைமாற்றாக
வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்.. (29.01.2015)
CM CELL -
01.06.2009 க்கு முன்பு தேர்வு செய்யப்பட்டு 01.06.2009 பிறகு பணி நியமனம்
செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து "தொடக்கக் கல்வி
இயக்குநர்" அவர்கள் "முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு" அளித்த பதில்...
ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க நம்பிக்கை அளிக்கும் ஆய்வு!!
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்தது.
அரசு பள்ளிகளில் யோகா கற்று கொடுக்க 13,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் : செங்கோட்டையன்
தமிழக
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது முக்கிய
அறிவிப்புகளை வெளியிட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்தார்.
கல்வி கொள்கையை அறிவிக்க பார்லி., குழு வலியுறுத்தல்
'பள்ளிக்கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், புதிய தேசிய கல்விக்
கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு, பார்லிமென்ட்
குழு வலியுறுத்தியுள்ளது.
முக்கிய அரசாணைகள் (Important GO’S !!)
பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.Phil அல்லது Ph.Dக்கான இரண்டாவது ஊக்க ஊதிய
உயர்வு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 18.01.2013 முதல் வழங்கலாம் என
பள்ளிக்கல்வித் துறை தெளிவுரை வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது.
மின் இணைப்பு பெயர் மாற்றம்: விரைவில் இணையதள சேவை
மின்
இணைப்பு பெயர் மாற்றத்தை, இணைய தளம் மூலம் மேற்கொள்ளும் சேவையை, தமிழ்நாடு
மின் வாரியம் விரைவில் துவக்க உள்ளது.
கோவையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
கோவையில், 110வது பிரதேச ராணுவ படைக்கான
ஆட்சேர்ப்பு முகாம், நேற்று துவங்கியது. இதில், 5,000க்கும் மேற்பட்ட
இளைஞர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு 'TET' தேர்விலிருந்து விலக்கு?
டெட் தேர்விலிருந்து, சிறப்பு பிரிவு ஆசிரியர்களுக்கு விலக்களிக்க வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Tet 2017 - self test question 4 & 5
தேன்கூடு வழங்கும் இப்பயிற்சி வினாத்தாளிற்க்கான விடைகள் இன்று இரவு 8 மணியளவில் வெளியிடப்படும்.
Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.
Thanks to Mr. Babu, BT Asst, Poongulam.
இன்று உலக சிட்டுக்குருவி தினம்: மனிதன் ஆரோக்கியமாக வாழ சிட்டுக்குருவிகள் மிக அவசியம்
ஒவ்வொரு
வீட்டிலும் அழையா விருந்தாளியாகவும், வாடகை தராத வாடகைதாரராகவும், ஒரு
காலத்தில் சிட்டுக்குருவிகள் வாழ்ந்து வந்தன.
ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
ஆசிரியர்களின் குறைகளை களைய ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து விரைவில் பேச்சுவார்த்தை மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதத்துக்குள் நடத்தப்படும் -அமைச்சர் -கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
'சரியாக செயல்படாத கல்லூரிகளை மூட முடிவு' -மத்திய அரசு திட்டம்..!
சரியாகச் செயல்படாத, கல்லூரி, பல்கலைகளை மூட அல்லது மற்றொரு கல்லூரி,
பல்கலையுடன் இணைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ரூ.10 லட்சம் 'டிபாசிட்':100 பேருக்கு 'நோட்டீஸ்'
வேலுார்;வேலுார் மாவட்டத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கியில்
டிபாசிட் செய்த, 100 பேருக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே 17, 18ல் நடக்கும்!
மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான, 'கியூசெட்' நுழைவுத் தேர்வு, மே
17, 18ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
CBSE 10ம் வகுப்பு மொழி பாடத்தில் மாற்றமில்லை
'சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில், 10ம் வகுப்புக்கு, தொழிற்கல்வி கட்டாயம் என்றாலும், மொழி
பாடங்களில் மாற்றம் இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.