BT toPG Promotion Panel
(All Science Files Attached Now)
நாட்டின்
பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில்,
'21ம் நூற்றாண்டில் இந்திய அரசிலில் பெரும்
மாற்றம் ஏற்படும். நரேந்திர மோடி என்ற நபரின்
தலைமையில் பாரதிய ஜனதா கட்சி
ஆட்சி அமைக்கும்' என, 450 ஆண்டுகளுக்கு முன்னரே,
பிரெஞ்சு கணிப்பாளர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மற்றும் திருவனந்தபுரம் மண்டலத்தை
சேர்ந்த மாணவ– மாணவிகளின் முடிவுகளை இணையதளத்தில் பகல் 12 மணிக்கு மத்திய
வாரியம் வெளியிட்டது.
பதவி
ஏற்ற அடுத்த இரண்டு நிமிடங்களில் பிரதமரின் வலைதளம் மாற்றியமைக்கபட்டது.
இனி இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டு
தங்களது குறைகளை தெரிவிக்கலாம். இதுதான் மோடி. - web address- http://pmindia.nic.in/
எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல், அடுத்த
மாதம், 12ம் தேதி வெளியிடப்படுகிறது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளில் சேர, இதுவரை, 27 ஆயிரம் பேர் விண்ணப்பம் பெற்றுஉள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில்,
தேர்ச்சி சதவீதம் குறைந்த மாவட்டங்களின், முதன்மை கல்வி அதிகாரிகள்
(சி.இ.ஓ.,) மீது நடவடிக்கை எடுக்க, பள்ளிக்கல்வி துறை
திட்டமிட்டுள்ளது.சமீபத்தில் வெளியான, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது
தேர்வு முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள்
கூட்டம், நாளை (மே 27 ல்), பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தலைமையில்,
சென்னையில் நடக்க இருக்கிறது. இதில், ஐந்து ஆண்டுகளில், மாவட்ட வாரியாக,
தேர்ச்சி சதவீதத்தை ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த ஆண்டுகளில், நல்ல தேர்ச்சி
விகிதம் இருந்தது, இக்கல்வி ஆண்டில், தேர்ச்சி குறைவாக காட்டிய,
சி.இ.ஓ.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.
தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த
மாணவர்களுக்கானகட்டணத்தை திருப்பி வழங்க மத்திய அரசு வரும்
கல்வியாண்டிலிருந்து (2014-15) நிதி வழங்க உள்ளது.
எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இந்த ஆண்டே உயர்கல்வியை தொடர
வசதியாக நடத்தப்பட உள்ள உடனடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு
பள்ளிகளில் பணி யாற்றும் தற்காலிக பட்ட தாரி, முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களை, மேலும் 5 ஆண்டுகளுக்கு, பணி நீட்டிப்பு செய்ய, தமிழக அரசு
முடிவு செய்துள்ளது.
தமிழக அரசால் பலவகையான விலையில்லா பொருட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இவை குறித்த முழுமையான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு இல்லை.
01. கனிசர்க்கரை எனப்படும் கார்போஹைட்ரேட் - பிரக்டோஸ்.
02. கராமல் எனப்படுவது - நீர்நீக்கம் செய்யப்பட்ட சுக்ரோஸ்.
“தஞ்சை வீணைக்கு புவிசார் குறியீடு
பெறப்பட்டுள்ளது,” என, அறிவிசார் சொத்துரிமை சங்க தலைவர் சஞ்சய்காந்தி
கூறினார். கர்நாடக இசை உலகில் உன்னதமான இடத்தைப்பெற்றது தஞ்சாவூர் வீணை.
தஞ்சையில் 17ம் நுற்றாண்டில் ரகுநாத மன்னர் ஆட்சி காலத்தில் புதிய முறையில்
வீணை தயார் செய்யப்பட்டது.
தமிழகத்தில் பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு
கூட்டல் கேட்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு மே 27 முதல் வழங்க தேர்வுத்துறை
ஏற்பாடு செய்து வருகிறது.
Bulletin No. | View/Download |
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013) | Download |
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013) | Download |
TRB-SPECIAL TNTET 2014 (PAPER-II-MS/SS)
Booklet Series- A
Tentative Key Answers
Part – II
jkpo;
1. A) ngha; Ngrhjtd;
2. C) kNfe;jputh;kd; vOjpa ciuEhy;
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன்,
முதல் வாரத்தில், மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு
தேர்வு முடிவு, நேற்று
முன்தினம் வெளியானது.
கடலூர் மாவட்டத்தில்
ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் 3 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக
தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வரும் 2015ம் ஆண்டு அரசின் அனைத்து திட்டங்களும் ‘பேப்பர்‘
நடைமுறையில் இருந்து ஆன்லைன் திட்டத்திற்கு மாற்ற முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, நேற்று வரை, 4,000 மாணவ,
மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
பத்தாம்
வகுப்புத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 23,445 பேர் 500-க்கு 450
மதிப்பெண்ணுக்கும் (90 சதவீதம்) பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வரமுருகன் கூறினார்.
பத்தாம்
வகுப்புத் தேர்வு விடைத்தாள்கள் திருத்துவதில் மாணவர்களுக்கு தாரளம்
காட்டப்படவில்லை என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் கூறினார்.
தமிழக
கல்வித் துறை இயக்குநரகம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாகவே சில
தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுவிட்டதாக
சர்ச்சை கிளம்பியுள்ளது.
Dearness Allowance is given twicea year in the months of January and
July. The benefit of this allowance is being enjoyed by both central and
state government employees . Every time when the DA is given, there is an increasing curiosity
among central and state government employees to know in advance the DA
that they will get the next time. As everyone knows well, DA is
calculated based on theincrease of the price of the essential
commodities. Hence, theexpectation of the central and state government
employees about the DA that they are going toget in the month of July
2014 is quite reasonable.
மாணவ,
மாணவிகளின் பாதுகாப்பான பள்ளி பயணத்திற்காக 9 கட்டளைகளை போலீசார்
வழங்கியுள்ளனர். கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள்
திறக்கப்பட உள்ளன.
தரமான பள்ளி தனியார் பள்ளிதான்.
அதுவும் அதிகமாக பீஸ் வாங்கும்
பள்ளிகள் தான் தரமான பள்ளிகள்
மற்றதெல்லாம் யோசி்க்கனும் என்று பேசுவதை பொதுவாக
நாம் கேட்கிறோம். அதுமட்டுமல்ல தரங்கெட்டபள்ளிகள் என்றால் முதலில் வருவது
அரசு பள்ளிகள் தான்.
மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்
தேர்வை, 10
லட்சத்து 20 ஆயிரத்து 749 மாணவ, மாணவிகள் எழுதினர். இதன் முடிவு, தேர்வுத் துறை இயக்குனர், தேவராஜன் அவர்களால் வெளியிடப்பட்டது. தேர்வு
எழுதிய 5
லட்சத்து 18 ஆயிரத்து 639 மாணவர்களில் 88 சதவீதமும் பேரும், 5 லட்சத்து 2 ஆயிரத்து 110 மாணவிகளில் 93.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். மொத்த
தேர்ச்சி சதவீதம் 90.7
ஆகும். 7 லட்சத்து 10 ஆயிரத்து 10 பேர் 60 சதவீதத்திற்கு மேல் மார்க்குகள் பெற்று
சாதனை படைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட
இந்த ஆண்டில் தேர்வு சதவீதம் 1. 7 சதவீதம்
அதிகரித்துள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தஆண்டு, பிளஸ் 2 தேர்ச்சி சதவீத
புள்ளியும், 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதபுள்ளியும், 90ஐ தாண்டி,சாதனை
படைத்துள்ளது. மாணவர்கள்,மதிப்பெண்களை வாரி குவித்துள்ளனர். நேற்று வெளியான
பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவில், 465 பேர்,மாநில அளவில், முதல்மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று காலை வெளியிடப்பட்டது. இதில்
தமிழ்நாட்டில் 887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தமிழக அளவில், தர்மபுரி மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்ற நிலை
இருந்தது. அது, தற்போது மாறிவிட்டது.தர்மபுரி மாவட்ட மாணவ, மாணவியர்
தொடர்ந்து கல்வியில் சாதனை படைத்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு |
பன்னிரண்டாம்
வகுப்பு |
| |
தமிழகத்தில்
2013-ஆம் நடைபெற்ற தகுதித்தேர்வில் பங்கேற்றவர்களில், இடஒதுக்கீட்டு
பிரிவினரின் கோரிக்கையை ஏற்று 60 சதவீத மதிப்பெண்களில் இருந்து, 5 சதவீதம்
விலக்கு அளித்தது போன்று, 2012-ஆம் ஆண்டு தேர்வில் பங்கேற்றவர்களுக்கும்
சலுகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண்எடுத்து
அரசுப் பள்ளி அளவில் முதலிடம் பெற்ற கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.நவீன்குமாருக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 4
சவரன் தங்கச் சங்கிலியை வேலூரில் டீக்கடைக்காரர் மகேஸ்வரன், ஆட்சியர்
முன்னிலையில்வழங்கினார். அதை மாணவரின் தாயார் பெற்றுக் கொண்டார். அத்துடன்
மாவட்டத்தில் 2 மற்றும் 3-ஆம் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவர் 5 பேருக்கு
வெள்ளி நாணயங்கள் மற்றும் தலா ரூ.1000 ரொக்கப் பரிசு ஆகியவற்றையும்
ஆட்சியர் இரா.நந்தகோபாலிடம் டீக்கடைக்காரர்
மகேஸ்வரன் வழங்கினார்.
தருமபுரி மாவட்டத்தில் 3 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 9 மாணவிகள்,
எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் தலா 499 மதிப்பெண்கள் பெற்று மாநில
அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.