Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
இனியும் கணிப்பொறி அறிவியலில் B.Ed., தேவையா? - வாசகரின் ஆதங்கம்
கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும்
15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி
அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காககாத்திருக்கிறோம்.இது வரை ஏறத்தாழ
190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில்
ஆசிரியராக பணிபுரிகின்றனர்.
இந்தியாவின் நேரம் மாறுகிறது...
பெரிய நாடுகளில் இருப்பது போல நம்நாட்டுக்கும் இரண்டு விதமான நேரங்கள் பின்பற்றபட உள்ளன.
TET-2014 Coaching Via Model Tests Classes - Admission Starts Now.
TET Paper 1 & Paper 2 - Coaching Via Model Test Classes Admission Starts Now.
Course Detail
ராணி டெட் பார்க் பயிற்சி மையம், தமது தேர்வர்களுக்கு கீழ்கண்டவாறு தேர்வுகள் நடத்த உள்ளது.
தேர்வர்கள் படிக்க வேண்டிய
மொத்த பாடத்தையும் வகுப்பு வாரியாகவும், அலகு வாரியாகவும் பிரித்து 10
மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு மொத்த பாடத்திற்கும் சேர்த்து
6 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு மொத்தம் 16 மாதிரித்
தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
Unit wise Test - 10
Full Syllabus Test - 6
Total Tests = 16
இம்மாதிரித் தேர்வுகள் வாரம் ஒரு முறை வீதம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நடத்தப்படும்.
தமிழ் - எண் குறிகள்
எண் குறிகள்
தற்காலத்தில்
தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில்
உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள்
பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி,
பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
௦ ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
எண் ஒலிப்பு
இலங்கை அரசுக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம்
தமிழக
மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசின்
நடவடிக்கைக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட்
ஸ்ரீஹரிகோட்டாவில்
இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது.
15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசு சுறுசுறுப்பு
லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி
கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும்
விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை,
அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக,
கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம்
என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா
நடத்தப்படுகிறது.
மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது.
மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது. ஆனால் மகப்பேறு விடுப்பின் பொழுது தேர்வு எழுதலாம்.
ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை நீட்டிப்பு - மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரி தகவல்.
ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரி கூறினார்.
108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்.
மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த
அழைப்பு எண்ணான 108 மூலம் பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய
முற்றிலும் இலவச சேவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
ராணுவப் பணியில் சேர்வது எப்படி?
இந்தியத் துணைக் கண்டத்தின் பாதுகாப்புக்
கட்டமைப்பில் முதலிடம் வகிக்கிறது நமது ராணுவத் துறை. இதில் சேர்ந்து
பணியாற்றுவது அநேக இளைஞர்களின் கனவு.
சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை வெளியீடு
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ)
கீழ் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு
அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை ஆசிரியர் தேர்வு மற்றும் தகுதித் தேர்வு சார்பான வழக்கு ஜனவரி 2ஒஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
முதுகலை பட்டதாரி / ஆசிரியர் தகுதித்தேர்வு
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் (WRIT PETITIONS
RELATING TO AWARD THE MARK AND PERMIT THE PETITIONER'S PARTICIPATE IN
CERTIFICATE VERIFICATION FOR THE POST OF P.G.ASSISTANT / B.T.ASSISTANT
/GRADUATE ASSISTANT / SECONDARY GRADE TEACHER - YEAR 2013 ) அனைத்தும்
03.01 2013 அன்று விசாரணைக்கு வந்தன.
கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா; பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் பிச்சை, எஸ்.எஸ்.ஏ., மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையே இதன் முழு பொறுப்பும் சேரும். வரும் கல்வியாண்டில், கரூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் 70 நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்க, முன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். நடக்கவுள்ள பொதுத் தேர்வுகளில் 95 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, சபிதா பேசினார். இக்கூட்டத்தில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.
நெஞ்சு எரிச்சல் ஏன்? ( தடுக்க சில வழிகள் ):-
வயிற்றில் செரிமானத்திற்கு பயன்படும் அமிலங்கள், வயிற்றையும் வாயையும்
இணைக்கும் ஈஸோபாகஸ் எனும் பகுதியில் புகும் போது ஒரு புளிப்பு தன்மையோடு,
எரிச்சல் ஏற்படுகிறது. புண்களும் ஏற்படலாம்.