அரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை,
'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப்
பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன்
அறிவுறுத்தியுள்ளார்.
மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடக்கும் என்று
அறிவித்திருக்கிறது இடைநிலை கல்வி வாரியம் (CBSE). இன்று, இதற்கான
அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
''தமிழகத்தில்,
மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்வி நிலையில், 99.85 சதவீதம்; நடுநிலைக்
கல்வியில், 99.20 சதவீதமாக உயர்ந்துள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி
தெரிவித்தார்.
நிதி மந்திரி அருண்ஜெட்லி வருகிற 1–ந் தேதி தாக்கல் செய்ய உள்ள மத்திய பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக வருமான வரிச்சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.
மருத்துவ
படிப்புக்கான, 'நீட்' தேர்வு, மே, 6ல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக,
சி.பி.எஸ்.இ., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாவிட்டாலும், அதன்
சுற்றறிக்கை, 'லீக்' ஆகியுள்ளது.
அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இந்திய தொலைத் தொடர்பு துறையில் நடக்கும் கட்டண யுத்தத்திற்கு ஈடுகொடுக்குமொரு நிலைப்பாட்டில் உள்ளது.