DEE
PROCEEDINGS- கரும்பலகை திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட 1610 இடைநிலை
ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 4526 தொடர் நீட்டிப்பு தற்காலிக பணியிடங்களை
நிரந்தர பணியிடங்களாக மாற்ற கருவூலத்திலிருந்து பணியிடம் குறித்து உரிய
சான்றுகள் கோருதல் சார்பு
அறிவியல் கண்காட்சி
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, சுந்தரபுரம், இக்பால் உயர்நிலைப்பள்ளி
வைஷ்ணவி - வட்டார அளவில் 08.11.2017 அன்று நடபெற்ற அறிவியல் கண்காட்சியில்
செய்து காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி,அனைவரின் கவனத்த்தை ஈர்த்த
ATM -WORKING MODEL காணொளி காட்சி.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பிஎட் படிப்புகளுக்கு (பொது மற்றும் சிறப்பு கல்வி) விண்ணப்பிப் பதற்கான கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா பல்கலையில், நவ., ௩ல் தள்ளிவைக்கப்பட்ட தேர்வு, வரும், ௨௫ல்
நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில், இரண்டு தேதி
அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
தமிழ்நாட்டில்
இயங்கிவரும் சுயநிதி தனியார் தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் -மழலையர்
தொடக்கப்பள்ளிகள்-சுயநிதி மெட்ரிக் பள்ளிகளில்
பணிபுரியும் தகுதி பயிற்சி பெறாத ஆசிரியர்கள் தேசிய திறந்தநிலை பயிற்சி
நிறுவனத்தில்(NIOS) சேர 07.11.2017 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
-சார்பு!!!