தில்லியை அடுத்துள்ள குர்கானில் தன்னுடைய பள்ளிக் கழிப்பறையில்
இரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி
சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாளை 09-09-2017 ஜேக்டோ ஜியோ
உயர்மட்டக்குழு மாலை 3.00 மணிக்கு சென்னையில் கூடி அடுத்த கட்ட போராட்ட
வியூகம் வகுக்கும் வேலைநிறுத்தம் தொடரும் என... மாநிலமுடிவு
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர் அதிகாரி
பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
JACTTO - GEO : நீதிமன்ற தடை உத்தரவு
பற்றி விவாதித்து இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் - நாளை போராட்டம்
நடைபெறும் - அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் அறிக்கை வெளியீடு
புதிய
ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தையே
செயல்படுத்த வேண்டும் என்பதே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான
ஜாக்டோ-ஜியோவின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
சென்னை: தனித் தேர்வர்களுக்கான, அறிவியல் செய்முறைத் தேர்வு, 18ம் தேதி
துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுத் துறை இயக்குனர்,
வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜாக்டோ-ஜியோ அறிவித்த தொடர் வேலை நிறுத்தம் நேற்று
தொடங்கியது. அதன் ஒருபகுதியாக நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 7
லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
விண்டோஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமான 'விண்டோஸ் 10, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய சலுகைகளை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மேலும் சில வசதிகளை செய்துள்ளது.
மூளை எல்லோருக்கும் உள்ளது. அதுதான் உடலின் தலைமை நிலையம். மூளையின் கூர்மையும், நலமும், வளமும் அதன் செயல் திறனும் நன்றாக அமைய கீழ்கண்டவற்றை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டும்.
மும்பை: இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமான ஒரு வருட ஆண்டு விழாவை
முன்னிட்டு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி
தனது ஊழியர்களை நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில், பணமதிப்பு நீக்க
நடவடிக்கையாக கடந்த ஆண்டு (2016) நவம்பர் மாதம் 8-ந் தேதி 500 மற்றும்
1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக
அறிவித்தார்.