Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணா பல்கலை தேர்வு முன்கூட்டியே அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலையின் தேர்வு அட்டவணை முன் கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

1.66 லட்சம் இன்ஜினியரிங் : நாளை பொது கவுன்சிலிங் துவக்கம் இடங்கள்

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், 1.66 லட்சம் இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான, பொது கவுன்சிலிங், நாளை துவங்குகிறது.

நிகர்நிலை பல்கலைகளில் 8,801 பேருக்கு 'மெடிக்கல் சீட்'

சென்னை: நாடு முழுவதும் உள்ள, நிகர்நிலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில், 8,801 பேர் மாணவர்கள், 'சீட்' பெற்றுள்ளனர்.நாடு முழுவதும், 87 நிகர்நிலை பல்கலைகளில், 9,661 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள் உள்ளன. 

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி !!

 தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக உள்ளது. சமூக நல திட்டங்களுக்காக ரூ.78 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது

அண்டார்டிக்காவில் பனிப்பாறை பனித்தட்டில் இருந்து விலகியது கடல்நீர் மட்டம் உயரும் அபாயம்!!!

அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறை தொடர்களில் ஒரு பிரிவு லார்சன்
என்று அழைக்கப்படுகிறது. அதில் ஏ.பி.சி என்று மூன்று

இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கை குறைவு: சுகாதார துறை தகவல்!!!

புதுடில்லி:இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த தகவலின்படி, இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவுக்கும் குறைவாகவே உள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

இந்தியன் ரெயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் உண்பதற்கு தகுதியானது கிடையாது - சிஏஜி அறிக்கை


ரெயில் பயணிகளுக்கு இந்தியன் ரெயில்வே வழக்கும் உணவு மனிதர்கள்

Today Rasipalan 22.7.2017

மேஷம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி இல்லை....மசோதா தாக்கல் செய்கிறது மத்திய அரசு…

        5 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ள மத்திய அரசு,  விரைவில் இதற்கான மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர்பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

தமிழக விவசாயத்துறையில் உதவி பொறியாளர் வேலை

தமிழக அரசின் விவசாயப் பொறியியல் துறையில் நிரப்பப்பட உள்ள 21 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

நரை முடியை போக்க 11 சூப்பர் டிப்ஸ்! - ஹேர் டையை தூக்கி போடுங்க!

இன்றைய காலகட்டத்தில் சின்ன வயசுலயே பலருக்கு நரைமுடி பிரச்சனை வந்து விடுகிறது.







பேஸ்புக் அக்கவுண்ட்ஸ் பாதுகாப்பில் ஓட்டை... அதிர்ச்சிகர தகவல்கள்

     உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கில் உள்ள தகவல்கள் திருடப்படும் என்ற அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது. இது பேஸ்புக் செட் அப்பில் உள்ள குறைபாடு என்று கூறப்படுகிறது.இதனால் வேறொருவர் உங்கள் அக்கவுண்ட்டில் ஊடுவ முடியும்.

வதந்தியை நம்ப வேண்டாம்...! டோல்கெட்டில் காத்திருந்தாலும் கட்டணம் கட்டாயம்...!

சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்ததாக நேற்று செய்தி வெளியானது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

புதிய ஜியோ 4ஜி போன்.. இதுதாங்க இதோட சிறப்பம்சங்கள்!


ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரயாக ரூ.0 விலையில் 4ஜி மொபைல் போன்கள் வழங்கப்படவுள்ளன.

ஜியோ போன்ல 'தற்போதைக்கு' வாட்ஸ் அப் இல்லையாம்! ஆனா வேற ஒன்னு இருக்கு!


ஜீரோ காஸ்டில் கிடைக்கவுள்ள ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது.

4G - Jio ஸ்மார்ட் போன் இலவசம்: முகேஷ் அம்பானி அறிவிப்பு.


4ஜி ஜியோ ஸ்மார்ட் போன் ரூ1,500 டெபாசிட்டுடன் இலவசமாக வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

Tnpsc group 1 preliminary result published now

Tnpsc group 1 preliminary result published in official TNPSC website

TAMIL FLASH CARDS FOR - PRIMARY STUDENTS!!


ஜாக்டோ உயர்மட்ட குழு கூட்டம் வரும் செவ்வாய் அன்று சென்னையில் காலை 10.00மணிக்கு கூடுகிறது.


ஜாக்டோ உயர்மட்ட குழு கூட்டம் வரும் செவ்வாய் அன்று சென்னையில் காலை 10.00மணிக்கு கூடுகிறது.

BE - பொறியியல் தேர்வுகால அட்டவணை முன்கூட்டியே வெளியீடு - விடுமுறை நாட்களும் அறிவிப்பு.


அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் - 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.


தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாண வர்களுக்கு கம்ப்யூட்டர்வழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அறிவித்துள்ளார். 

புத்தகச் சுமையைக் குறைக்க விரைவில் டிஜிட்டல் கல்வி திட்டம்: மத்திய அரசு


நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில்விரைவில் டிஜிட்டல் கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எந்த போட்டித் தேர்வுகளையும் சந்திக்க தமிழகமாணவர்கள் தயார்" - செங்கோட்டையன் அதிரடி பேட்டி....

நீட் போன்ற எத்தகைய போட்டித் தேர்வுகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராகும் வகையில்  தமிழக மாணவர்கள் கற்றுக்கொடுக்கப்படுவார்கள்  என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இனி ஏ.டி.எம். கார்டுகளில் பின் நம்பர் தேவையில்லை

இனி வரும்காலங்களில் இதற்கு அவசியமிருக்காது.பணம் எடுப்பதற்காக ஏ டி எம் சென்றாலோ,

COMPUTER TEACHERS 765 POST - SANCTIONED SCHOOL LIST AND DIR PROC - ALL DISTRICTS

புதிதாக 765 கணினி பயிற்றுநர் பணியிடங்கள் தோற்றிவித்து ஆணை
வெளியீடு.

2030-ஆம் ஆண்டுக்கும் ஏற்ற பாடத்திட்டம் வடிவமைக்கப்படும்: மு.ஆனந்தகிருஷ்ணன்

       வரும் 2030-ஆம் ஆண்டு வரையிலான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறந்த பாடத்திட்டம் வடிவமைக்கப்படும் என கலைத்திட்ட வடிவமைப்புக்குழுவின் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் கூறினார்


விவசாயி முதல் ஜனாதிபதி வரை

       பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாட்டின் 14 வது ஜனாதிபதியாகும் ராம்நாத்கோவிந்த் விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்று கவர்னர் வரை பல்வேறு பதவிகளை வகித்தவர்..  

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைவிட உயர்வானதா மாநில பாடத்திட்டம்? அலசும் கல்வியாளர்கள்!

நீட் தேர்வுகுறித்த பிரச்னையே இன்னும் தீரவில்லை... நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

ஒரே பெயரிலான இன்ஜி., கல்லூரிகளால் குழப்பம்

'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், ஒரே பெயர் உடைய கல்லுாரிகளால் குழப்பம் ஏற்படலாம் என்பதால், மாணவர்கள் விழிப்போடு இருக்க வேண்டும்' என, அண்ணா பல்கலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அரசு கல்லூரிகளில் சேர்க்கை துவக்கம்

தமிழகத்தில் உள்ள, 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை படிப்பில் மாணவர் சேர்க்கை நடந்து, ஜூன், 16ல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன.

பி.எட்., கல்லூரிகளுக்கு தரவரிசை : என்.சி.டி.இ., புது அறிவிப்பு

சென்னை: 'ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் நான்கு வகையாக தர வரிசை செய்யப்படும்' என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive