வருமானவரி செலுத்துபவர்கள் வீட்டில் இருந்தபடியே, யாருடைய துணையும் இன்றி ரிட்டன் தாக்கல் செய்ய வசதியாக “ஆயக்கர் சேது” என்ற செயலியை(ஆப்ஸ்) வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ எனப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐஎம்பிஎஸ் முறையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து சரிந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இதன்மூலம் தங்கம் விலை ரூ.21 ஆயிரத்திற்கு கீழ் சென்றுள்ளது.