'ஓராண்டுக்கு மேல் பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யாவிட்டாலும், அதற்கான
சான்றிதழ் பெற, நீதிமன்றம் செல்லாமல், கோட்டாட்சியர்களான,
ஆர்.டி.ஓ.,க்களிடம் விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய
அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக தமிழக அரசு ஊழியர்
சங்கங்களுடன் அலுவலர் குழுவின் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜூன்
இறுதியில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
அனுமதியில்லாத மனைப்பிரிவுகளை
வரைமுறைபடுத்த, புதிய இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) தெரிவித்துள்ளது.
கரூரில் மே 31-ம் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதால் அந்நாளில் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான
சங்கம் சார்பில் வக்கீல் நம்புராஜன் என்பவர், நீதிமன்றத்தில் மனு ஒன்றை
தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
'வெயில் வாட்டி வதைப்பதால்,
பள்ளிகள் திறப்பை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்' என, தமிழ்நாடு
ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு, அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளது.
மதிப்பெண்களைத் தகுதியாக வைத்து மாணவனை மதிப்பிடும் முறைக்கு மூட்டை கட்ட
வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தகல்வியாளர்களுக்கு இந்த
வருடம்தான் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.